ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஈழப்பிரியன்
-
"திண்ணைக் காற்று" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]
தேவையான கவிதை அருமை.
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
சுமந்திரன் வென்றால் மந்திரி பதவி எடுத்து அதன் மூலம் பொன்னர் செய்தது போல சில வேலைத் திட்டங்களை செய்யலாம். டக்ளசை சொல்லவே தேவையில்லை.
-
வரும்"காலத்தை"வரவேற்போம்!
வசந்த காலம் என்ன நிறத்தில் வரப் போகுது கோபி?
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
நேற்று சிலோனுக்கு ரெலிபோன் எடுத்து ஒரு நண்பருடன் கதைத்தேன்.அரசியல் பற்றி கதைக்கும் போது ...தமிழ் அரசியலில் சுமந்திரனை மாதிரி ஒரு பச்சைக்கள்ளன் ஒருத்தனும் இல்லை என சொன்னார்.பாராளுமன்ற கதிரைக்காக சுக போக வாழ்க்கைக்காக எதையும் செய்யக்கூடியவர் என சொல்லி திட்டித்தீர்த்தார். இன்னுமொரு விடயத்தையும் சொன்னார். அதாவது இவங்கள் செய்யிற பொய் பிரட்டுக்களால தமிழ்ச்சனம் அனுர பக்கத்துகுத்தான் வாக்களிக்கும் போல கிடக்கு என்றார். வெறுப்பு அரசியல் காலம் பெரிசுகள் வழமை போல வீட்டுக்குப் போடுவார்கள். போனஸ் க்கு அடிபாடு நடக்லாம். சுமந்திரன் தேர்தலில் வெல்லாவிட்டால் போனசில் வரலாம்.
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
ஆள் கம்பி எண்ணவும் சந்தர்ப்பம் உள்ளது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இவரின் சொந்த இடம் கோப்பாயா?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அற்புதனா? அப்பிளா?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஒருவர் வெற்றி பெறுவதற்கு ஏறத்தாள் எத்தனை ஆயிரம் வாக்குகள் எடுக்க வேண்டுமென்று யாருக்காவது தெரியுமா? வடக்கு கிழக்கில்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான வேட்பாளர்கள் சிலர் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் குறித்த தரப்பினர் நேற்று மேற்படி சந்திப்பை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மாவை சேனாதிராஜா இதன்போது "மாம்பழம் சின்னத்தில்" போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கிவைத்துள்ளனர். குறித்த சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://tamilwin.com/article/k-v-thavarasa-met-maavai-with-mango-1728688618
-
நமது அன்றாட வாழ்வும் பாலியலும் ....👨❤️💋👨
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று ஏன் போடவில்லை.
-
முன்னாள் போராளி
https://www.facebook.com/share/v/JLK54Phhf1wwS4zU/?mibextid=UalRPS தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். முழுப்படத்தையும் பார்க்க கீழேயுள்ள யூடியூப் லிங்கை அமத்துங்கள்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஒரு நாட்டு முப்படைத் தலைவன் தனது எஜமான் அம்மணமாக ஓடும்போது பார்த்துக் கொண்டிருப்பானா? அமெரிக்காவின் ஒரு சொல்லுக்காக ராணுவத்தையோ பொலிசையோ களத்தில் இறக்காமல் வேடிக்கை பார்த்தார். இப்படியான தளபதிகள் நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்காக இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னுமா இவரை நம்பி பதவியில் வைத்திருக்கிறார்கள்? இன்னும் உளவாளியாக இலங்கையைப் பற்றிய முழு விபரமும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
இப்படி தலைசுற்றி விழுவதைவிட தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இப்போ யாரைக் கேட்டாலும் சொந்தக்காரராலேயே பிரச்சனை என்கிறார்கள். எத்தனை ஆயிரம் போராளிகளை வைத்திருந்த தலைவர் என்னபாடு பட்டிருப்பார்?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இது யாருடைய கட்சி.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
உண்மை தான். அத்துடன் ஆரம்பத்தில் மிகவேகமாக அளவு 5 இல் புயலின் வேகம் இருந்தது.புளோரிடா மண்ணைத் தொடும்போது இதன் அளவு 3 ஆகி குறைந்து குறைந்து அடுத்த கரையை கடந்து அற்லாற்ரிக் கடலில் இறங்கும் போது அளவு 1 ஆகிவிட்டது. தொடங்கிய வேகத்தில் அடித்திருந்தால் மிகப்பெரும் அழிவு வந்திருக்கும். பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அரசு சொன்னதற்கிணங்க வெளியேறிவிட்டார்கள். நிறைய பேருக்கு திடீரென இன்னொரு இடத்தில் போய் 2-3 நாட்களுக்கு தங்கும் வசதி இல்லை. குறைந்த நேரத்தில் கூடிய மழைப்பொழிவு.இது தான் போன புயலிலும் நடந்தது.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
என்ன தம்பி அமெரிக்காவில் குடியேறப் போறீங்களோ? ஏன் உங்களுக்கு நியூயோர்க்கைப் பிடிக்காதோ? இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். 2.5 மில்லியன் மக்கள் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.
-
முதலாளியான போராளி.
மிகவும் பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய முன்னாள் போராளி. நேரமுள்ளவர்கள் அவரின் மனவலிமை எவ்வளவு கஸ்டம் இந்தநிலைக்கு வருவதற்கு வளர்ந்த இடம் என்று பலவிதமான விடயங்களையும் தொட்டுச் செல்கிறார் கேளுங்கள்.
-
முதலாளியான போராளி.
- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
அவர் இந்தியாவுக்கு போய் வந்தாரே! அவரைக் கைது பண்ணலையே.- அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
மணல் கடத்தல் பற்றி.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை? எனது பங்கிற்கு 1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை 2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது. கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள். விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது. - ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.