Everything posted by Kavi arunasalam
-
விறாஜ் மென்டிஸ் , சமூகசெயற்பாட்டாளர்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்களே ஒண்ணுமே புரியல உலகத்துல
-
தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா?
- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
- கருத்துப்படம் 17.08.2024
From the album: கிறுக்கல்கள்
- சங்கே முழங்கு ! - சுப.சோமசுந்தரம்
அண்ணாதுரை எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கிறார். வாழ்த்துக்கள்👏- குறுங்கதை 32 -- அச்சம் தவிர்
மடியில் கத்தி. மனதில் பயம். ஏன் எதற்கு என்று விளக்கம் சொல்லாமலே முன்னவர்கள் சில விடயங்களை எங்களுக்குள்ளும் புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியானதொன்றாகவே சீக்கியர் கத்தி, மீசை,தாடி, தலைப்பாகை எல்லாவற்றையும் பார்க்கிறேன். இப்பொழுது கத்திகளுடன் சீக்கியர்கள் வருவதில்லை என்பதில் ஆறுதல். ஆனாலும் சிரியனும்,ஆப்கானிஸ்தானும் எப்பொழுது கத்தியை எடுப்பார்கள் என்ற பயம் யேர்மனியில் இருக்கிறது. முந்தநாள் வந்த யேர்மனியச் செய்தி இப்படி இருக்கிறது, கத்திகளைப் பாவிக்கும் வன்முறை ஜேர்மனியில் தற்போது அதிகரித்திருக்கிறது. வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக எடுத்துக் கொள்ளும் ஆயுதம் கத்தியாகத்தான் இருக்கின்றது. ஜேர்மனியில் கடந்த ஆண்டு 13,844 தாக்குதல்கள்கள் நடைபெற்றதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த மாதம் 10,11,12ம் திகதிகளில் அதாவது 72 மணித்தியாலங்களில் மட்டும், கத்திகளைப் பாவித்த 13 வன்முறைகள் பதியப்பட்டிருக்கின்றன.- தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
- கருத்துப்படம் 16.08.2024
From the album: கிறுக்கல்கள்
- குறுங்கதை 31 -- வேலுப்பிள்ளைமார்
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுமியாக விளையாடிக் கொண்டு திரிந்தவள் இப்பொழுது குமரியாகிவிட்டாள். அவளை ஊராரும் சேர்ந்துதான் பாதுக்காக்க வேண்டும் என்ற அறிவிப்பாகவும், என் வீட்டில் குமரி இருக்கிறாள் என்ற விளம்பரமுமாக அது இருந்திருக்கலாம். அதை வைத்துப் பார்த்தால் இன்றைய காலகட்டத்துக்கு இந்தச் சடங்கு தேவையில்லை. ‘பண்டாரக வன்னியன்’ என்று கலைஞர் ஒரு புத்தகம் எழுதி உரிமை கொண்டாடி விட்டார்- பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு தென்னிலங்கை தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்
- கருத்துப்படம் 14.08.2024
From the album: கிறுக்கல்கள்
- குறுங்கதை 31 -- வேலுப்பிள்ளைமார்
இதுவும் பெண்கள் மீதான ஒரு அடக்குமுறைதான். இப்படியான விழாக்களில் நான் பங்கு கொள்வதில்லை. உங்கள் பெயரில் ‘பிள்ளை’ ஒட்டியிருக்கலாம். அதனாலும் அழைத்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் பிள்ளை என்ற சொல் இறுதியில் வரும் வகையில் யாரும் பெயர் வைப்பதாகத் தெரியவில்லை. சடங்கும் இல்லாது போகவேண்டும். சாதியும் அழியவேண்டும் ஓரளவு உங்கள் பிள்ளைகள் வயதைக் கணிக்க முடிகிறது.😁- குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
எழுபதுக்கு மேலே இருந்தால் கலக்கம் தெரியும். உப்பு, புளி இல்லாவிட்டால் ‘சப்’ என்று இருக்கும். தாராளமாகக் கலந்து தாருங்கள். என்ன, சில நேரங்களில் யதார்த்தமானவை கசக்கத்தான் செய்யும். அதற்காக உங்களை குறை சொல்ல முடியாது. குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன.- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
ஆட்சியாளர்கள் மாறலாம். சிங்கள அரசு மாறாது வாய் மொழியாகச் சொன்னாலும் மறுக்கலாம். எழுத்து மூலமாகத் தந்தாலும் (பண்டா- செல்வா ஒப்பந்தம்) கிழித்தெறியலாம். 13.12.1016இல் வரைந்த கருத்துப்படம்.- கருத்துப்படம் 13.12.2016
From the album: கிறுக்கல்கள்
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
ஏறக்குறைய உங்கள் அனுபவம் போல் எனக்கும் கிடைத்திருக்கிறது. எனது அயல் வீட்டீல் தனியாக வசித்து வந்த பேராசிரியர் ஸ்ராபிள் இறந்து போக அடுத்த நாளே “வீடு என்ன விலைக்கு விற்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியுடன் பலர் வந்தார்கள். எனது மகனின் மனைவியின் தாயாருக்கு குடலில் கான்ஸர். இன்னும் சில மாதங்கள்தான் என காலத்தை குறித்துக் கொடுத்து விட்டார்கள். வீட்டில் வைத்து அவரைப் பராமரிப்பது என முடிவு செய்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்தால், ‘வீட்டை வாங்க நாங்கள் ரெடி’ என வாசலில் நாலைந்து பேர் நிற்கிறார்கள். ஆக பூமி விட்டுப் போகும் போது, நாம் இருந்த இடம் வேறு யாருக்கோ சொந்தமாகி விடுகிறது. உங்களுக்கென்ன, இப்பொழுதுதானே பிள்ளைகள் பலகலைக் கழகம் போகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும் முடித்து விட்டு ‘விசா’வுக்காக காத்திருக்கிறேன். அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄- தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் தெரிவானது தமிழரசு கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியே - செல்வம்
- கருத்துப்படம் 12.08.2024
From the album: கிறுக்கல்கள்
- குறுங்கதை 28 -- மரியானா அகழி
தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் பாக்கியராஜ், நகைச்சுவை நடிகர் சிவராமன் கையில் எண்ணையை ஊத்தி முகத்தில் பூசிக் கொள்ளச் சொல்லும் காட்சி நினைவில் வந்தது. எனக்குப் பின்னாலே எத்தனை பேர் வந்தார்கள் என்பதை கணக்கிடுவது அவர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். பார்க்காத மாதிரியே போவாளுகள்.எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்திருப்பார்கள். நீண்ட காலத்துக்குப் பின்னும் உங்களை நினைவில் வைத்திருப்பதால், ஒருவேளை உங்களை அவள் விரும்பியும் இருந்திருக்கலாம். எத்தனை மன்மத அம்புகள் வந்து மேனியில்விழுந்தாலும் நம்மாளுக்கு காதல் என்றால் நடுக்கம் வந்து விடும் என்பதால் என்னத்தைச் சொல்ல இருக்கு? மாடி வீடு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு ஏழை கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்னு தேடுதம்மா கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா- குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
அப்போ, நீங்கள் எதற்காக ஏ லெவல் எடுத்துவிட்டு tuition கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்? வித்தியாசமான ஆளா இருக்கிறீங்கள் தலையாட்டிக்கு கடன் தர மறுத்திருக்கலாம் ஓகஸ்ட் 2 வலி நிறைந்த நாள்- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1986ம் ஆண்டு கடுமையான குளிர் நேரம். நடுங்கிக் கொண்டு நின்றோம். குளிருக்கு சிகெரெட் இழுக்க இழுக்க இன்பமாக இருந்தது. உடலில் இருந்து வாய் வழியாக வந்த புகையும், சிகரெட் புகையும் சங்கமித்துக் கொண்டிருந்தன. நண்பன் ஒருவன் சேர்ட்டுடன் வந்து நின்றான். நாங்கள் மூடிக் கட்டிக் கொண்டிருந்தோம். ”உனக்கு குளிர இல்லையா?” என்று என்னுடன் கூட இருந்தவன் அவனைப் பார்த்துக் கேட்டான். ”நான் வந்து ஐஞ்சு வருசமாச்சு. குளிர் பழகிட்டுது” என்று பதில் நடுங்கிக் கொண்டு அவனிடம் இருந்து வந்தது ”அப்ப, ஐஞ்சு வருசத்திலையே இப்பிடி எண்டால் இஞ்சை பிறந்த யேர்மன்காரன் வெறும் மேலோடை எல்லோ குளிருக்குள்ளே திரிவான்” என்று இவன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
- அரசியல் குளிர்காய்தல் 11.08.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.