Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. இந்த கூற்றை நிலாந்தனும் விளங்கியிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.
  2. சமுதாய மருத்துவ நிபுணர் Dr. வல்லிபுரநாதன் அழகாகச் சொல்லி இருக்கின்றார். வைத்திய சிகிச்சையில் தவறு நடந்தால் கேட்கப்படல் வேண்டும்.கண்டிக்கப்பட வேண்டும். இனி அதுபோல் தவறுகள் நிகழாத நிலை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கே எங்களிடம், பாதிக்கப்பட்டவர், அவர் உறவுகள் பற்றிய அக்கறைகள் பின் தள்ளப்பட்டு விடுகிறது. பிரச்சினையை மட்டும் தூக்கிப் பிடித்து ஊதிப் பெரிதாக்கி சமூகமாக நாங்கள் செய்ய வேண்டிய மற்றவைகளை மறந்து போகிறோம். உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679 தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது.
  3. அப்போ ஜபிசி வானொலிக்கு கணக்குப் போடத் தெரியவில்லை. இல்லாவிட்டால் பொய்க் கணக்குப் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ‘எடுத்த காரியம் எல்லாம் பொய்’
  4. 23.08.2024 வெள்ளிக்கிழமை, யேர்மனி, சோலிங்கன் நகரில் நடந்த ஒரு நகரத் திருவிழாவில், ஒரு நபர் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கியதில் 67 மற்றும் 56 வயதுடைய இரண்டு ஆண்களும் 56 வயதுடைய ஒரு பெண்ணும் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. தாக்குதல் நடந்த இடத்துக்கு 150 மீற்றர் தூரத்தில் தாக்குதலுக்கான ஆயுதமான கத்தி பொலிஸாரால் இன்று மதியம் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர் இருப்பிடத்தில், சிறப்பு அதிரப்படையினர் இன்று மாலை சோதனை நடத்தி, பலரை விசாரணைக்கு உட்படுத்தி, சந்தேக நபரை கைது செய்ததாக அறிவித்திருக்கிறார்கள். சோலிங்கனில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என ஐஎஸ் ஊடக நிறுவனமான ‘அமாக்’ அறிவித்திருக்கிறது. அவர்களது அறிக்கையின் கூற்றுப்படி, "இஸ்லாமிய அரசின் இராணுவ வீரர் ஒருவராலேயே நேற்று ஜேர்மனியின் சோலிங்கன் நகரில் கிறிஸ்தவர்கள் கூட்டம் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. பாலஸ்தீனத்திலும் வேறு இடங்களிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மேலாக நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு உள்ளதா? ஐ.எஸ்க்கும் தாக்குதல் நடத்தியவருக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
  5. காத்திருக்கிறேன். நல்லதொரு விமர்சனம்.
  6. பார்க்க ஆசைதான். IPTV,Zee5இரண்டும் என்னிடம் இல்லை. வேறு எங்கேவாவது வராமலா போகும். பார்க்கலாம்
  7. சில ஆண்களும் இருக்கிறார்கள். அது தனியாக ஒரு கூட்டம். அதனால்தான் ‘மாபெரும் பொதுக் கூட்டம்’ என்று முதலிலேயே சொல்லிட்டாங்களே
  8. கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்களே ஒண்ணுமே புரியல உலகத்துல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.