Everything posted by விளங்க நினைப்பவன்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
உண்மை தான் கரூரில் அப்படி செய்திருந்தால் பழனிசாமியும் பாஜகவும் திமுக பொலிஸ் அநீதி என்று தீவிரமாக குரல் கொடுத்து விஜய் இரசிகர்கள் வாக்கை அள்ள முயற்சிப்பார்கள். கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள். பழனிசாமியும் பாஜகவும் பொலிஸ் பாதுகாப்பு குறைபாடு தான்இறப்பு துயரத்திற்கு காரணம் என்கின்றார்கள்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இங்கே பாதகத்தை திட்டமிட்டவர்கள் என்று அப்படி யாராவது இருந்தால் அது விஜய்யின் கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கும்.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
விஜய் கரூரில் இருந்து வெளியேறிவிட்டார் ஆனால் பல வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கே சென்று உதவி செய்து இருக்கின்றார்கள் விஜய் கட்சி பொறுப்பாளர்கள் ஒருவரும் உதவிகள் செய்யவில்லையாம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உறவு ஒரே பக்தி மயமாக வந்திருக்கின்றார் 😃
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
🤣 விஜய் கூட்டத்தில் உயிர் இழப்புகள் ஏதும்ஏற்படாமல் கரூர் அமைதியாக இருந்தால் கூட விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க மாட்டர் உடனடியாக வெளியேறி இருப்பார் பின்பு அடுத்த சனி கிழமைதான் மக்களுடன் மக்களாக நிற்பது.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
நேற்று ஒரு ஈழத்து பெரியவர் கரூர் அநியாய உயிர் பலி பற்றி பேசிய போது சொன்னார் அங்கே எல்லா தலைவர்களும் சரியான கள்ளர்கள். அவசியம் அங்கே ஒரு புரச்சி வர வேண்டும் என்றார். அதற்க்கு அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு நல்ல தலைவன் அங்கே இல்லை என்றார் 🙄 இலங்கையில் உள்ள சிங்கலவர்கள் கூட இவர் மாதிரி அநுரகுமார திசாநாயக்கவிடம் இவ்வளவு திருப்தியாக இருக்க மாட்டார்கள்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
குழந்தைகளை தூக்கி கொண்டு விஜய்யை பார்க்க வந்த தமிழ்நாட்டவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் தான் திமுக அரசு விஜய்க்கு பயந்து அவர் கட்சியை ஒடுக்க பார்க்கின்றது ஜனநாயகத்தின் மீதான அரசின் அடக்கு முறை என்று குற்றம் சாட்டுவார்கள்.இப்படியான குற்றசாட்டுக்களை விஜய் இரசிகர்கள் முன்னைய கூட்டங்களில் கட்டுபாடுற்ற முறையில் நடக்கிறார்கள் என்ற முறைபாடுகள் வந்த போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
[ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ] சரியான கருத்து
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
உண்மை தான் இதை அறிந்து தான் என்னவோ இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் இப்பவே இராவணன் இலங்கை தமிழ் மன்னன் என்றும் மறுபக்கம் தெய்வங்கள் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மன் , சமேத லக்ஷ்மன் என்றும் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மனை மீண்டும் இணைத்து வைத்த கடவுள் அனுமான் என்றும் காவிதிரிய ஆரம்பித்துவிட்டனர்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
நல்ல முடிவு தொடருங்கள். இனி இஸ்ரேல் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றது என்று புரளியை தமிழ் யுரியுப்பர்கள் மூலம் இன்னும் தீவிரமாக தமிழர்களிடம் பரவவிடுவார்கள்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
விஜய் முதல்வராக வருவதை உற்சாகமாகக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களும் தமிழச்சிகளும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஓம் நீங்கள் எழுதியதை யாழ்களத்தில் கண்டுள்ளோம். இலங்கை கடல் வளங்களை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை ஈழ தமிழர்களை பேய்காட்டுவதற்காக தொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்வோம் என்பது அனைத்து தமிழ்நாட்டு கட்சிகள் ஊடகங்களின் கொள்கையாகும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இவர் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்றுகின்றார் என்று பார்த்தால் ஈழ தமிழர்களையும் சேர்த்து ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தான் நிற்கின்றார்.
-
காலில் விழுதல்
காலில் விழுவது என்பது இன்னொரு மனிதர் காலில் விழுந்து தனது மானம் மரியாதை எல்லாவற்றையும் கொடுத்து தன்னை அடிமை என்று அறிவிப்பதாகும். இந்தியாவின் மோசமான கண்டுபிடிப்புக்கள் மனிதனை அடக்கி ஒடுக்க சாதி முறை அது போன்று மனிதனை காலில் விழுந்து வணங்க வைத்து அடிமைபடுத்துவது .
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
ஓ 😲 மாடி வீட்டை கண்டவுடன் கந்தையா அண்ணா போட்டதால் சீமான் திரள்நிதியில் கட்டிய வீட்டின் படம் அது என்று நினைத்துவிட்டேன் 😂 சீமான் சின்ன மாடி வீடாக கட்டி இருக்கின்றாரே என்றும் யோசித்தேன்.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
அவருடைய வீட்டில் வருடத்தில் 365 நாளும் திரள்நிதி மழை தான் 🤣
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
அது தான் சீமான் மீதான கண்மூடித்தனமான அவர்கள் பக்தி அவர்கள் கண்ணை மறைத்து விடுகின்றது என்பதிற்கு இதுவும் ஒரு உதாரணம்.(லைக்கியவரும் வேறு இருக்கின்றார் 🤣) கீமான் திரள்நிதி ஏமாற்றி பெற்று கொள்கின்ற இரகசியமும் அது தான்.
-
காலில் விழுதல்
ஒரு மனிதர் காலில் விழுவது என்பது மிக கேவலமான முறை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாகவும் சிங்கலவர்களிடம் ஓரளவுக்கு இருப்பதாகவும் அறிந்தே. ஜெயலலிதா இந்த முறையை தனது காலில் மறறவர்கள் வீழ்வதற்காக ஊக்குவித்தாராம்.சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருந்தால் என்ன அவசியம் ஒழிக்கபட வேண்டியது. காணொளி பார்க்க முடியவில்லை
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அவுஸ்ரேலியா அப்படி தான். தாங்கள் மட்டும் ஐரோப்பாவுக்குள் சென்று விசா இல்லாமல் இறங்குவார்கள் அவர்களுக்கு அந்த சலுகை உள்ளது ஆனால் அவுஸ்ரேலியாவுக்குள் மற்றவர்கள் வந்தால் விசா கோட்பார்கள். பாதிக்கபட்டவர்கள் ஏசினார்கள்.