Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. நல்ல கவிதைகள் ஆனால் ஒன்றும் விளங்கவில்லை 😀
  2. நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள், ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள் யார் அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால் 6.75% வாக்குகள் பெற்ற கட்சி சட்டப்படி அங்கீகரிக்க முடியாது இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம் மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ?? மற்றும் சீமான் இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது?? என்பது தான் எனது கவலை இந்த சின்ன தமிழ்நாட்டை ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஆக ஏன் ஆசைப்படுகிறாரோ?? அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது 😀
  3. ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி?? தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும் இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு
  4. கந்தப்பு உங்கள் கணிப்பு அருமை ...மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி எப்படி சுகமாக இருக்கிறீர்களா?? 😀
  5. மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள். தமிழ்நாடு அரசு ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும் செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும் இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும் இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும் இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும் தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும் ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு. மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா சீமான் மத்திய அரசையும் வாக்கு எண்ணும் மெசினையும் குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது
  6. சிறந்த கள்வர்களுக்கு உலகளாவிய ரீதியில் போட்டி நடத்தினால் பிரான்ஸ் தான் சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று கேள்வி பட்டேன் உண்மையா.?? 🤣
  7. மன்னிக்கவும் மாறி பதிந்து விட்டேன் அது உங்களிடம் கேட்கும் கேள்வி ....இருந்தாலும் கவி.....படம் வரையலாம். பொறுத்து இருந்து பார்ப்போம் 😀
  8. அவர் குமாரசாமி அண்ணை கொடுத்து தான் பழக்கம் கை நீட்டி வேண்டிய பழக்கம் இல்லை 😀 அந்த தாமரை என்னாச்சு,....உங்களுடன் தான் இருக்கிறதா ?? 🤣😂🤣
  9. கவிதைகள் நன்று வாழ்த்துக்கள் 140000 பேர் வேலைவாய்ப்பை இழப்பார்களா.?? இந்த பாலத்தில் தினமும் 30000 பேர் தான் பயணம் செய்வார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் அப்படி இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்படும்??
  10. சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம். உயர் கணிதம் . . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில் இதில் நிகழ்தகவு என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது மூன்று பந்துகளில். இரண்டு இரணடாக. எத்தனை முறைகள் எடுக்கலாம் ?? இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம் 1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும் லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு” முதலாவது பல இலட்சம்கள். வரும் பல தடவைகள் வெற்றி கிடையாது விடில் பில்லியன் வரும் ஆனால் நிகழ் தகவுப்படி 49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை 1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால் வகுக்க. வரும் தடவைகள் நிரல்களை லொத்தர். வெட்டினால். நிச்சயம் ஆறு இலக்கம். வரும் ஆனால் செலவு பரிசு தொகையை விட. அதிகம் 🤣🤣🤣 குறிப்பு,. முயன்று பாருங்கள் 😂
  11. இல்லை இல்லாவேயில்லை இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்
  12. எனது கருத்துக்கு எழுதினால் கண்டிப்பாக இதே பதில்கள் தான் மேலும் உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு எழுதினால் நான் ஏன் தலை போட வேண்டும் ...ஏனெனில் நீங்கள் அல்லது வேறு ஒருவர் ஆங்கிலத்தையும் விரும்பலாம் இல்லையா ?? 😀ஆமாம்
  13. பத்தையும் விட. கூட என்பது .......அது சரி அது நீங்கள் தானா ?? 🤣. -5. -10. க்கே ஆண் சிங்கம் என்கிறார்கள்
  14. முதலில் துய தமிழில் எழுதுங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால் அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள். இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’ கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀
  15. வேறு ஒன்றுமில்லை விலையை பார்த்திருப்பார்கள் .. விலை பாரப்பதில். ஏதும் பிழையுண்ட??? 😀
  16. இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் மட்டுறுத்தல் வேலையின் போது அதை செய்யலாம் ஒரு கருத்தாளனாக. கருத்தையும் பதியலாம் எந்தவொரு கருத்தாளனும். தான் கருத்துக்கு எதிரான கருத்தை பதிவு செய்ய முடியாது .. ஆனால் ஒரு மட்டுறுத்துனார். தனது கருத்துக்கு எதிரான கருத்தையும் ஒத்த கருத்தையும் அனுமதிக்க முடியும்
  17. மிக்க மகிழ்ச்சி வாருங்கள்… வரவேண்டும்,. .🙏👍,.பக்கம்’ பக்கமாக.....கருத்துகளை எழுதுங்கள்,.மீண்டும் கண்டதில். மகிழ்ச்சி நாதமும். வருமா???
  18. பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உரித்தாகுகா நன்றி
  19. வரட்டும். படங்கள் எங்கே?? முடியும் என்றால் இணைத்து விடுங்கள்”
  20. ரொம்ப சரியானது,ஆனால் கருத்துகள் காரணத்துடனும் கருத்துடனும். சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும். தான் கவனமாக எழுதுகிறேன் சிலசமயம். பிழை விட்டீருக்கலாம்....நீங்கள் அதனை சுட்டி காட்டி திருத்த முடியும் மற்றது நாங்கள் இப்போது கதைப்பது எழுதுவது ரஷ்யா பற்றி இதில் விசுகருக்கு என்ன பொறுப்பு உண்டு புட்டினின். அரசாங்கத்தில். முக்கிய பதவியில் இருக்கிறார?? அல்லது புட்டினின். படையணிக்கு தலைமை தங்கியிருக்கிறாரா?? விளங்கவில்லை 😀
  21. இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா?? அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் மேலும் புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது படையணிகள் பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள்
  22. இதை தான் மூன்று உலகப்போர் என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி. கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது
  23. ஆமாம்,.ஆனால் எப்படி?? ஆரம்பத்திலே அனைவரும் அனைத்து விடயங்களையும் ... கருமங்களையும். பிழை விட்டு தான் செய்ய முடியும்,.செய்வார்கள் நீங்கள் நடக்க பழகிய போது விழுந்து எழும்பித் தான் நடக்க பழகினீர்கள் இது சாதாரணமானது முதல் முறை கார் ஒடும்போது பிழைகள் விட்டு திருந்தி. சரியாக ஒட முடியும் ஆகவே இதில் எந்த பிழையுமில்லை .....பிழை எது என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் அப்புறம் சரி இயல்பாக தெரிந்து விடும் சிறுவர்கள் ஆரம்பத்தில் விடும் பிழைகள் பாரதூரமான விடயம் இல்லை அவர்கள் கண்டிப்பாக பிழைகள் விட வேண்டும் அது பிழை என்றும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் இந்த சின்ன விடயத்தை நீங்கள் ஆராயும் விதத்திலருந்து உங்களுடைய விளங்கிக் கொள்ளும் அற்றலும். கற்ப்பிக்கும் வலுவும். கள உறுப்பினர்கள் அறிய முடியும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.