Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    28969
  • Joined

  • Last visited

  • Days Won

    264

Everything posted by suvy

  1. எல்லோருமே அழகிகள்தான் சந்தேகமில்லை.........! 😁 ஒரு சந்தேகம்: மணமானவர்களும் மறுமணத்திற்காகவும் வந்திருப்பார்களோ .......! 😴 இணைப்புக்கு நன்றி ஏராளன் ........!
  2. ஒரு நல்ல நூலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் ........பார்க்கலாம்......! 😁 நன்றி கிருபன்......!
  3. தியேட்டரின் இருட்டறைக்குள் வாழ்ந்திருக்கிறீர்கள் ........! 😂
  4. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி பெண் : கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் பெண் : விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு ஆண் : நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா பெண் : என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா ஆண் : அடியே நானும் மனுஷன் தானே அடவாடி செந்தேனே பெண் : மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே ஆண் : ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி ஆண் : உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு பெண் : துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே பெண் : இன்று ஆசை போரில் யார் தான் ஜெய்பார் ரெண்டு பேரும் தானே........! --- கூத காத்து ---
  5. அறியாப் பருவமடா --- மலர் அம்பையே வீசாதடா மதனா ......! 😂
  6. வணக்கம் வாத்தியார்........! ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா.......! --- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---
  7. பியூட்டிபுல் மார்வெலஸ் எக்ஸலண்ட் வெறி வெறி எக்ஸலண்ட் நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலண்ட் .....! 😍
  8. ஏன் நயினாதீவு முருகனின் கோயிலா ....... எந்தக் கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கிறார்களோ அந்தக் கலரில்தான் எல்லாம் தெரியும்........! விமர்சனங்கள் என்றால் அப்படித்தான் இருக்கும் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றக் கூடாது, நல்லதோ கெட்டதோ வரும் விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளியை மெருகேற்றும்.......! 😁
  9. ஒரு பாட்டில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் தொட்டு சென்றிருக்கிறார்கள் ......சூப்பர் சொல்லி வேல இல்ல .......! 👍 "சாம் சூசைட் பண்ணப்போறான்" குறும்படமும் பார்த்திருந்தேன்.....அதுவும் நன்றாக இருந்தது......! இணைப்புக்கு நன்றி நிழலி .......!
  10. நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது.....! இவைதான் நிதர்சனமான உண்மைகள்........! 👍 நன்றி ரசோதரன்.......!
  11. கண்டா சொல்லுகிறேன்......நீ கார் ஒன்றும் எடுக்க வேண்டாம் ...... அந்தத் தங்கத்தை (வாட்ச்மேன்) மட்டும் தூக்கி வாங்கடா என்று.......! 😂 இப்படிக்கு ஆறடி அம்பயர்.......! நல்ல சுவையான கவிதை ஆல்வாயான்......நீங்கள் நிறைய எழுதுங்கள்.....!
  12. என்றாலும் ஆறடிக்கு எம்பி அம்பயருக்கு அடித்த உங்களின் தைரியத்தைப் பாராட்டத்தான் வேணும்......! 😂
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.........! 😁
  14. இதனால்தான் அந்த நாடு முன்னேறியிருக்கு........! 👍
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.