Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஊரில் எங்கள் வீட்டுக்கு பின் வளவுக்காரரும் இப்படி ஒரு பிரச்சினை வந்து (எல்லாம் உறவினர்கள்) பின் எல்லையுடன் அவர்கள் ஒரு குழி வெட்டி சரிபண்ணிக் கொண்டனர்......! 🙂 அவர்கள் நேரடியாக அப்படி செய்தது தவறு.....அந்த இடத்தில் பன்றிகளையும் நாய்களையும் விட்டு வளர்த்திருக்கலாம்.....பின்பு பன்றி உணவாக மாற நாய் வீட்டைக் காக்கும்.....! 😁
  2. அன்னாசி சேர்த்து அவித்த கேரளப் புட்டு .........! 👍
  3. படம் சொல்லும் வரிகள் பக்குவமாய் சமைந்திருக்கு......பாராட்டுக்கள் கோபி ......! 👏
  4. "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் . சம்பவம் : சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால் தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள். அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா. மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன் கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும் அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!
  5. பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்தயாரும் இல்லையே.......! 😊
  6. களைத்தபோது குடிக்க சூப்பரான லெமன் ஜூஸ்.வித்தியாசமாக இருக்கு.........! 👍
  7. சிரிப்பான தண்டனை உதைகள் .......! 🤣
  8. வணக்கம் வாத்தியார்......! ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2) ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல ஆண் : தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா ஆண் : என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே.....! --- உயிரே போகுது---
  9. ஒரு சூப்பரான சோயா குழம்பு........! இது பாராட்டு மாதிரி தெரியேல்ல தோழர்..... வீட்டில சும்மாதானே இருக்கிறாய் செய்து பார் என்று சொல்வதுபோல் என் மைண்ட் வாய்ஸ் சொல்லுது.......! 😂
  10. வாழ்க்கை அடிக்க வங்கியில் கேட்பது கடன். 😂
  11. நல்ல கதை சகோதரி.........! 👍 பி.கு: மாலதியும் மாமியாரும் தாயும் மகளுமாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு சண்டை கூட போடாமல் இருப்பது ரொம்ப அநியாயம்.....தாய் தந்தை வேண்டாமென்று ஓடி வந்த மாலதி அம்மாவுடன் எவ்வளவு சண்டை பிடித்திருப்பாள்......! 😥
  12. காப்பாற்றப்பட்ட முதலையும், கையறு நிலையில் தாய் மானும்......! 🐊
  13. உலக விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் நம்ம விஞ்ஞானிகள் .......சும்மா மிரட்டுகிறார்கள்.....! 👏
  14. கபடியில் கட்டிப்பிடித்து உருண்டு,பிரண்டு விளையாடும் கன்னிகள்.....! 😂
  15. காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........! 💐
  16. வணக்கம் வாத்தியார்..........! உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக்காட்டப்போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம் சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால் சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோஷம்......! ---எம்புட்டு இருக்குது ஆச---
  17. சிறிய விலங்குகள் எல்லாம் பெரிசாய் முன்னேறிட்டுது.........! 👍
  18. விடுங்கள் சகோதரி.......எங்களுக்குத்தான் கொடுப்பினை இல்லை......அதையும் யாயினி எழுதி நாங்கள் தெரிந்து கொள்ள.........! 🤔
  19. உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு சகோதரி.....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் ........!
  20. கால் மக்களே கால்தான், அதுதான் "க" வுக்கு அருகில் விழுந்து என் காலை வாரி விட்டுட்டுது ......! 😂
  21. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.......! 🐱
  22. விறுவிறுப்பு சுறுசுறுப்பை அடையுது.......இனி ஒரே பரபரப்புதான்.......பத்தி எரியட்டும் அக்னீ ......! 🔥

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.