Everything posted by island
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
புலிகள் கொடி மீது அவ்வளவு மரியாதை இருக்குமானால் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி அரசியல் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதற்காக அந்த கொடியை திருடிப் பாவிக்கும் போது கோபம் வந்திருக்க வேண்டும். அப்போது வராத கோபம் இப்போது வருவதாக கூறுவது பொய், பித்தலாட்டம்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
பொய்கூறுவதில் சீமானுடன் புலவர் போட்டி போடுகிறார்போல உள்ளது.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
மாற்றியாச்சு.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@goshan_che பெருந்தலைகள் எல்லால் இதை பார்தது வயிரெரிந்துவிட்டு, பார்காதது போல் சென்றிருப்பர். கிட்டுவை தெலுங்கன் என்றும் திட்டமுடியாது என்ற வெப்பிய்யாரம். 😂 இது ஒரு விரவான பேட்டி. இதனை 1992 ல் VHS video வில் நான் கேட்டுள்ளேன்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஈழத்தமிழர் மயூரன் என்பவரின் செவ்வி
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
குறைந்தது சென்னை மாகாணத்தையாவது பிரிட்டிஷ் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியார் கேட்டதாக ஒரு கதையுண்டு. அது உண்மையால் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை மாகாணத்திற்கு பின்னர் எப்படியும் பிரிட்டிஷ் இடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும். மற்றைய மொழிகள் பிரிந்து போக தமிழ் நாடு தனி நாடாக ஆகியிருக்கும். தென்னிந்தியவில் பல சுதந்திர தேசங்கள் இருந்திருக்கும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதுவும் அந்த பிரபாகரன் என்ற முக மூடி பெருமளவு ஓட்டுகளை பெற உதவாது. அந்த முகமூடியை வைத்து பிஜேபியிடம் புறோக்கர் வேலை செய்து பணம் உழைக்கலாம் என்பது சீமானுக்கு தெரியும் . சீமானின் குறியும் அது தான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புலம் பெயர் ஈழத்தமிழரை ஏமாற்றி மக்களின் பணத்தை திருடிய திருட்டு கூட்டங்களே இன்று சீமானுக்கும் வக்காலத்து வாங்குகின்றன. தாம் திருடிய பணத்தில் ஒரு சிறு பகுதியை தமிழ் நாட்டில் இருக்கும் சீமானுக்கு அள்ளி வீசி அந்த பணத்தை பெற்ற புளுகத்தில் சீமான் அங்கு குறளிவித்தை காட்ட பணத்தை தம்மிடம் பறி கொடுத்த மக்களுகளுக்கு சீமானை வைத்து என்ரெரெயின் கொடுத்தால் முடியுமான அளவுக்கு இன்னும் மக்களுடம் திருடலாம் என்ற காரணமே சீமானுக்கு முட்டுக்கொடுக்கும் திருடர்களின் நோக்கமாக இருக்கலாம். சீமானும் வாங்கிய பணத்திற்கு நல்லா தான் வித்தை காட்டுது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு அத்துடன் தான் இட்டுக்கட்டிய கற்பனைகளை சேர்த்து, தான் நீண்ட காலமாய் காவித்திரியும் அந்த இத்து போன தனது போத்துகேய வரலாற்றை உண்மையாக்கி சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டுக்கொடுக்க ஒருவர் படாத பாடுபடுகிறார். சீமானின் தம்பிகள் போல இங்கு சிந்திக்கும் அறிவு அற்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு போலும். சீமானுடன் சேர்ந்தாலே பொய்யும் புரட்டும் வியாதியை போல் பரவி விடுகிறது போலும்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஒருவேளை, புலிகள் அழிந்த பின்னர் சொத்துகளை நாம் பங்கிட்டோம, கொடியையும் சின்னத்தையும் வைத்து சீமான் பிழைக்கட்டும் என்று இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைக்கும் இந்த மாபியாக் கூட்டம் நினைத்திருக்கும். அதை விட இந்த பரணி என்பவர் மிக மோசமான இனவாதி. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாமல் அடக்குமுறையும் அழிவும் மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்பும் மனநோயாளி. நச்சுக்கருத்துகளை பரப்பிவருபவர். அநுர ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் மீது மிக கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்தது விடுவார், அதுவே எமக்கு நல்லது என்று எழுதியவர். அதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று தன்னை தொடரும் முட்டாள் கூட்டத்துக்கு எழுதியவர். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பாரிய அடக்குமுறைகளை ஏவி விடும் அரசாங்கம் வரவேண்டும் என்று விரும்பும், தமிழ் மக்களின் அழிவை ரசிக்கும் ஒரு சைக்கோ. தன்னை போல் சைக்கோக்களாக இருக்கும் மண்டை முழுவதும் களிமண்ணை வைத்திருக்கும் சிறிய அளவிலான தனது fans கூட்டதை வைத்து தனது சைக்கோ கருத்துக்களை பரப்ப செய்பவர். இந்த நச்சு பாம்பின் கருத்துக்கள் பெரும்பான்மை தமிழ் மக்களை சென்றடைவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதென்ன திராவிடியா ஊடகங்கள்.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
@goshan_che @Justin இநு தான் உலக ஜதார்ததம். பல தலைமுறைகளாக மலையகத்தில் வாழ்ந்த மலையக மக்களை நாடற்றவர்களாக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ எந்த விதமான வாழ்வாதார கட்டமைப்பும் இன்றி அவர்கள் நாடு கடந்தப்படும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதோ ஈழத்தமிழர்கள் பொங்கி வீதிக்கு வந்தார்களா? உலக ஜதார்த்தத்தை புரிந்து அதை அனுசரித்து போராட்டத்தை கொண்டு செல்லாமல. அழிந்துவிட்டு இப்படி தமிழ்நாட்டு தமிழர் உதவ வில்லை என்று மூக்கால்்அழுவதில் பயன் இல்லை. தமிழ் நாட்டில் எத்தனை இயற்கை அழிவுகள் நடந்தன எந்த ஒரு ஈழத்தமிழர் அமைப்பாவது நிதி சேர்தது அவர்களுக்கு உதவினார்களா?
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சங்கிகள் அப்படி காலாகாலமாக உருட்டியபோது தமிழர்களே அந்த புரட்டை நம்பிய போதும் 19 ம் நூற்றண்டில் மொழியியல் ஆய்வுமூலம் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கார்டுவேல் தனது “திராவிட மொழிகளுக்கான ஒப்பிலக்கணம்” என்ற நூலின் மூலம் அந்த உருட்டுகளை உடைத்தார். அதன் பின்னர் எங்களுக்கு அந்த கேள்வியே எழவில்ல. இன்று சீமான் பச்சை தமிழர்கள் என்று போற்றும் அனைவருமே தமிழ் தேசியத்தை புறந்தள்ளி இந்திய தேசியத்தை ஆதரித்தவர்களே.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
இவர் மட்டுமல்ல இப்படி கூறுவோர் பலருண்டு. தமிழருக்கும் மட்டும் தான் இப்படி குண்டு சட்டிக்குள் குதிரையோட முடியும். உலகத்திற்கு இதை கூறினால் ஆதாரம் கேட்பார்கள். சீமான் கூட இப்படித் தான், “உலகத்துக்கே நாகரீகம் சொல்லிக்கொடுத்தது எம் தமிழ் பேரினம் தான் என்று காட்டு மிருகம் போல் கத்த, தற்குறித் தம்பிகள் அது உண்மை என்று நம்பி விசிலடிப்பர்.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சீமான் அரசியல் செய்கிறார் என்று நான் கூறவில்லை. அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கிறார் என்று தெளிவாக கூறியுள்ளேன். காசாவின் அண்மைய அழிவுகளுக்கு கமாஸ் பயங்கரவாதிகள் கொள்ளிக்கட்டையை சொருகியதும் காரணம். இத்த பட்டறிவு கமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும். இஸ்லாமிய நாடுகள் பொருளாதாரத்தில் பலமாக இருந்ததும், அதன் அடிப்படையில் தமது அரசியல் ஆளுமையை பயன்படுத்தியதுமே காசாவில் யுத்த நிறுத்தம் ஏற்பட காரணமே தவிர மக்கள் போராட்டம் அல்ல. இத்தனை பலமாக இஸ்லாமிய நாடுகள. இருந்தும் பாரிய அழிவுகளின் பின்னரே யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. அரசியல் அதிகாரமற்ற ஒரு மாநில மக்களால் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும் என்உ நம்புவது வடிகட்டிய அரசியல் பேதைத்தனமே. இந்த வகையான அரசியல் பேதைத்தனமே தமிழருக்கு அழிவுகளை கொடுத்தது.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
நீங்களே உங்கட தலையில கொள்ளிகட்டையை சொருகி அழிந்ததற்கு அடுத்தவர் எவரும் பொறுப்பு இல்லை. எவராலும் காப்பாற்ற முடியாது. இப்போது கூட சீமான் உங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ள தெரியாத அரசியல் பேதைகள் அழிவை நோக்க செல்வதை உலகில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சீமான் “ பிக்காலிபயல்” என்று தான் கூறி இருப்பார் என்பதானது, அண்ணனுக்கு இதை விட பண்பாடான வார்ததை எப்படியும் வராது என்ற தம்பிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இல்லை என்றால் ஒரு நல்ல பண்பாடான வார்ததையை கூறி, அதை தான் அண்ணன் கூறினார் என்று கூறி இருப்பார்கள். 😂
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீங்கள் சொன்னது உண்மையானால் சென்னை பத்திரிகையாளர் சங்கம் இப்படி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏன்? நீங்கள் கூறுவது உண்மையானால் பேட்டி கண்ட புதிய தலைமுறையின் பெண் பத்திரிகையாளர் அப்படி கூறவில்லை என்று கூறாதது ஏன்? திமுக ஐடி விங்கின் வேலை என்றால் அந்த பெண்பத்திரிகாளர் மறுத்திருப்பாரே? அதுவும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் அறிக்கைக்கு பிறகாவது.
- IMG_8994.jpeg
- IMG_8994.jpeg
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதாவது நீங்க சொல்ல வருவது “ஆளும் வளரணும், அறிவும் வளரணும். அது தாண்டா வளர்த்தி” என்ற பாடலைத் தானே. 😂
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியானதே! இனவாதத்தால் பாதிக்கப்பட்டதாக மாய்மாலம் கொட்டி மூக்கால் அழுது அடுத்தவன் நாட்டில் புகலிடம் பெற்று அங்கு சந்ததியை பெருக்கி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் எப்படி தமிழ் நாட்டில் இனவாதத்தை கக்குகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சீமானின் ரோல்மொடல் பிரபாகரன் அல்ல. சிங்கள இனவாதிகள் தான் அவரது ரோல்மொடல். ஈழப்பிரச்சனையில் சீமான் கற்றுக்கொண்டது சிங்கள அரசியல்வாதிகள் எப்படி தமது அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை கையில் எடுக்கிறார்களோ அதைப்போல தமிழ்நாட்டில் இல்லாத இனவாத நஞ்சை விதைத்து அரசியல் இலாபம் பெறலாம் என்று படாத பாடுபடுகிறார். டென்மார்க்கில் இருக்கும் தலைவர் பிரபாகரனின் அண்ணள் மகன் கார்ததிக்கை இன்று தே …. மகன் என்று பத்திரிகையாளரிடர் திட்டிய காணொளி பார்ததேன்.