Everything posted by நிலாமதி
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்........சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி அழகான மனைவி அன்பான துணைவி ஆனந்தம் பேரின்பமே வாலிபங்கள் ஓடும் வயதாகி போகும் ஆனாலும் அன்பு மாறாதது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்கு குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்தப் பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு படடாம் பூச்சிக் கூட்ட்துக்குப் படடா எதற்கு அட பாசம் மட்டும்போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு வெயில் சுத்தம் ஆனத்தம் மழையின் சத்தம் ஆனந்தம் அட மழையில் சாயம்போகா வானவில் ஆனந்தம் வான் வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் கண்ணே நரையெழுதும் சுய சரிதம் அதில் அன்பே ஆனந்தம் உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம் பனி கொடடும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளிபோர்த்தும் உன் கருணை ஆனந்தம் சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் பெண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
-
கொஞ்சம் சிரிக்க ....
கத்தோலிக்க வழிபாடடை நடித்து காட்டினோம் . யேசுவாக நடிக்க நல்லவன் ஒருவனாக ) என்னை தேர்ந்தெடுத்தார்கள் அம்மா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்
-
நான் ஆணையிட்டால்..
ஒலியின் தரம் மிக அருமை. நன்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
COMBO- 12.......? is this colombo ? or combo (both)😃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"விசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனது ஊகம் 64 இருக்கலாம் 😀
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தொப்புள் கொடி சொந்தம் தந்து ..... எங்கேடா செல்லம் இருக்கிறாய். தாய்ப்பாசம் போலி அல்ல .இசை உலகம் இனங்காண வேண்டும் . * முன்பு பதிந்து இருக்கலாம். மன்னிக்கவும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
" நன்றி கெடட மகனை விட நாய்கள் மேலடா "
-
கருத்து படங்கள்
மிக மிக பொருத்தமானது ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்றே நினைக்கிறேன்
-
கருத்து படங்கள்
கருத்துப்படங்களுக்கு நன்றி. வார்த்தைகள் கதை சொல்வதை விட படங்கள் ஆயிரம் கருத்து சொல்லும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி விரும்பும் காலம் வரை நலமாக வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக.
-
அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும் திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
விழ விழ வீறு கொண்டெழுவோம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமாம் தந்தையும் ஒரு இசைக்க கலைஞன். அவர் பெயர் நாதஸ்வரம். . சகோதரியும் கருவிகள் வாசிப்பார். அவர்கள் இசைக் குடும்பம். லிடியனின் திறமை அபாரம். கனடாவில் ஒரு பையனுக்கு பெயர் அகராதி அவரும் நடனக் கலைஞன் . அழகு தமிழ் உலகெங்கும் வாழ்க . நோர்வேயில் ஒரு குழந்தைக்கு வெற்றிலை என்று பேர் ( மரண அறிவித்தலில் வாசித்தேன்)😀
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரு கைகளாலும் இரு பாடல்கள். உலக புகழ் பெற்ற லிடியான் நாதஸ்வரம்.
-
சிரிக்கலாம் வாங்க
கொசுத்தொல்லை தங்க முடியலையோ ? பொண்டாட்டி கலைச்சு விட்டாவோ ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
NEVER GIVEUP
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவரை நீண்ட காலமாக காண வில்லை . எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🤣😂🤣
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கொஞ்சம் சிரிக்க ....
அதற்காக அவள் தமிழ் டீச்சர் ஆகி மாறுவாளே தவிர ..காதலியாக மாற மாடடாள். அழகாக இருந்தாலும் தன் தலையெழுத்தை அசிங்கமாக்க விரும்பமாடடாள்.- கொஞ்சம் சிரிக்க ....
கிழிச்சு மூஞ்சில வீசி இருப்பாள். (சொந்த தாய் மொழியில் எழுத தெரியாத புண்ணாக்கு )😀- தாலி..வேலியா..? பாரமா..??
திருமணத்தில் அடையாளமாக கணவனால் கொடுக்க படுவது தாலி. அந்த தாலி (கணவர் ) வேலி பாய்ந்தால் அது கழுத்துக்கு பாரம் . எனவே அவர் கழற்றியதில தப்பில்லை . தாலி என்பது ஒப்பந்தத்தின் அடையாளம் ஒப்பந்தங்கள் மீறப்படும்( வரை மீறிய உறவு ) போது தாலி அர்த்தமில்லாமல் போகிறது . மனைவி எல்லை மீறினால் கணவர் சுமந்து கொண்டா இருப்பார். ? - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.