Everything posted by நிலாமதி
-
காலத்தின் பதிவேட்டில்
மீளவும் காண்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்திருங்கள்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
நிர்மலாவுக்கு உடனே வீடு கிடைத்து மகிழ்ச்சி . தொடருங்கள். அங்கு மாப்பிளை வீட்டில் என்ன பாடோ ? 😀
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
நடந்த சம்பவங்களை அருகில் இருந்துபார்த்துக் கொண்டு இருப்பதுபோல எழுதுகிறீர்கள். தொடரட்டும். நிர்மலாவின் வாழ்வு ...விடிவு நோக்கி பயணிக்கட்டும்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
கதை வேகமாக போகிறது . இதுசற்றுமுந்தைய காலமாக இருக்கும். தற்போது என்றால் சண்டைக்குவந்து மாமியாரை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள் மருமகள். ஏன் திருமணம் பதிவு செய்யப்படவில்லை? இது குற்றமாச்சே ? முதல்மணமகள் உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் முதல் மணமகள் விருப்பின்றி குற்றமாகும் . தொடருங்கள்........
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடர்ந்து வாடா மலராக மலர காத்திருக்கிறோம்.
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. ஐயோ மன்மதனை அந்தக் கோலத்தில் யாரும் படம் எடுக்க வில்லையா ? 😀 டூட்டி பிரீ யில் ஒரு டீ ஷர்ட் வாங்கி போடடீர்களா ?
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இந்த மா ஸ்காபாரோவில் எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
யாழ்ப்பாண பெண்கள் கடின முயற்சி உடையவர். மாவை அவித்ததும் கட்டிபட்டு( கல்லுப்போல) விடும். உடனேயே கைபொறுக்கும் சூட்டில் அரித்து விட வேண்டும். பின் ஆறவிட்டு சேமிப்பது உண்டு .
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ரெண்டுபேரும் நல்ல பிரண்ட்ஸ் 😀. குருவிக்கு தேடி திரியாமல் இரை (பூச்சி) கிடைக்கும்
-
மடகஸ்கார் பயண அனுபவம்
மடகஸ்கார் பதிவை படங்களுடனும் பகிடியுடனும் பகிர்ந்தமைக்கு நனறி .வாசித்து பெருமகிழ்ச்சி . மேலும் தொடருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய இனிய பிறந்த நாளில் எல்லாச் செல்வமும் பெற்று இனிவருங்காலம் வளமோடு வாழ வேண்டுகிறேன்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும் காணவில்லை . குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை. மீன்பிடடுக்கு குழைத்த மாவுடன் சதைப்பிடிப்பான மீனை அவித்து மிளகாய்த்தூள் மஞ்சள் உப்பு சேர்த்து பின் வெங்கயம்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அதையும் மீனுடன் சேர்த்து அவித்தால் ருசியோ ருசி .
-
இரசித்த.... புகைப்படங்கள்.
டிரைவர் தம்பிக்கு இடம் இருக்கா ? கரண்ட் கம்பியில் முட்டுப்படாதா ? பேராசை பெரு நடடம் .😀
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன... வா வெள்ளி வர்ண நிலா விண்ணோடு (ஆகாயத்தோடு) தான் உலா வரும் நீ என்னோடுவந்தால் என்ன ? அருமையான வரிகள். விரும்பாத பெண்ணை தொடாத ஜென்டில் மன் கதாநாயகன். நல்லதொருபாடலை பகிர்வுக்கு நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
படம் அருமை . வேர் என நான் இருந்தேன் நீ வீழ்ந்துவிடாதிருக்க .
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இத்தனை ( இவ்வ்ளவு )மாந்தருக்கு ஒருகோவில் போதாது என எண்ணுகிறேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
தொடருங்கள் மேலும் அறியும் ஆவலில்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொய்யிலே பிறந்துபொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ... புலவர்கள் என்றாலே பொய் தான் போல இருக்கு .😀
-
கருத்து படங்கள்
கருத்துப் படங்களைத்தேடி பதியும் தமிழ் சிறீக்கு நன்றிகள் பல
-
சிரிக்கலாம் வாங்க
ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிள்ளை ஒரே முறையிலே குடித்து விட்டுத்தான் மூச்செடுக்குது . இது நம்ம யாழ்பாணத்திலா ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தடை அதை உடைத்து முன்னேறு
-
நான் ரசித்த விளம்பரம் .
இதுவரை அறியாததை கண்டு கொண்டோம் படங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
வரிகள் அருமை .பாராட்டுக்கள். கனவுகளைத் தொலைத்து நினைவாலே தேடுகிறோம்.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
ஆமாம் அப்படித்தான் . அத்தோடு படங்களுடன் ஒரு சிறு விளக்கம் தந்தால் மிகவும் நன்று