Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவசெல்லத்துக்கு ஒரு யூதப் பெண் விசம் கொடுத்த சம்பவம் நினைவில் வருகுது!
  2. அதுக்குள்ள எங்கண்ட நரி (பார் சிறீதரன்) தன்னுடைய வருமானத்தை ஈட்டியுள்ளது!😂
  3. செத்தகிளி இப்ப தஞ்சமுமல்லே குடுக்க வெளிக்கிட்டிட்டிட்டு!😂
  4. விசமிகள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து கட்டாயமாக பூமிதிக்க வைக்கவேண்டும். அத்துடன் புதிய கதவு ஒன்றையும் மிகவும் அதிகமான விலையில் வாங்கித் தருமாறு செய்யவேண்டும்!
  5. அற்புதம்! அபாரம்! இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட 30 விக்கட்டுகளில் 29 விக்கட்டுக்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். அடிலெட்ய்ட் விக்கட் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது. அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் பேர்த் விக்கட் மட்டுமே தட்டையான விக்கட் மற்றும்படி அனைத்து ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானவை. பாவம் பாரத்!😂
  6. குண்டி காய்ந்தால் புலியும் புல்லுத் தின்னுமாம் என்று இதனை அழகாகச் சொல்லலாம்😂 குறிப்பு: ஒறிஜினல் பழமொழி வருமாறு: கும்பி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்!
  7. செத்தகிளியின் நிலைதான் பரிதாபம். செத்தகிளி, இரானின் பயங்கரவாத இஸ்லாமிய புரட்சிப் படை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் எவராலும் பஸிர் அல் அசாத்தைக் காப்பாற்றமுடியவில்லை!😂
  8. தமிழனுக்கு ஏதும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் சோனகன் நல்ல தீவிரமாகத்தான் இருக்கிறான்.
  9. முகம்மத் இக்பாலுக்கு இப்ப இருக்கிற பிரச்சினை இதுதான் 👇 அநுரவின் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு கிடைத்தால் தான் என்ன கிடைக்காவிட்டால் தான் என்ன நீங்கள் முஸ்லிம்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
  10. நல்ல விடயம்! இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்!
  11. அநுரவைப் பொறுத்த மட்டில் மஹிந்தவை விட ரணில் ஆபத்தானவர். எனவே ரணிலின் குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்காகத்தான் இந்த பார் உரிமம் குறித்து தோண்டுகிறார்கள். பாவம் ரணிலுக்கு வைச்ச வெடியில் பார் சிறிதரனும் ஆப்பிட்டுக்கொண்டார்!😂
  12. நீலன் திருச்செல்வம் சந்திரிகா குமாரணதுங்கவின் சிறுவயது நண்பர். இது ஒன்று மட்டும் போதுமே அவரை அந்நாள்களில் போட்டுத் தள்ளுவதற்கு.
  13. கெதியில பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த ஆக்களிண்ட லிஸ்டும் வெளிவருகுதாம். பார் சிறீதரனின்ட சத்தத்தைக் காணேல்லை. விக்கி அய்யா இன்னும் ஒராளுக்கு வாங்கிக் குடுத்திருக்கிறார் எண்டு ஒரு கதை அடிபடுகுது, அதுவும் மேல் மாகாணத்திலையாம். 😂
  14. இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம். அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!
  15. முதலில் அநுர அரசு பாலஸ்தீன பிரதேசத்தில் குடியேறிய அரபிக்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜேவிபியைப் போல ஜனநாயக வழிக்கு வருமாறு கோரவேண்டும்.
  16. முதளாளித்துவ நாடுகளில் நன்கு செட்டில் ஆகிக்கொண்டு கம்மினியூச வகுப்பு எடுப்பார்கள்!😂
  17. செந்தமிழன் சீமான் அண்ணாவுடன் என்ன பேசினார் என்பதை ரஜனி சார் தாம் மரணமடைய முன்னரே தெரிவித்தால் நல்லது. ஒரு பத்து நிமிட சந்திப்பிலேயே பல விடயங்களைச் சாதித்த சீமான் அண்ணா இரண்டு மணிநேரச் சந்திப்பில் பற்பல விடயங்களைச் சாதித்து இருப்பார். அதனை செந்தமிழன் சீமான் அண்ணா ரஜனி சார் இல்லாத காலங்களில் கதைகளாக சொல்கின்றபோது மக்கள் இது புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதையெண்டு சொல்லக்கூடாது. ரஜனி சார் இப்பவே சொன்னால் நல்லது. எனக்கு செந்தமிழன் சீமான் அண்ணவை நினைக்கும்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசெல்லம் தான் நினைவில் வருவார்கள். 1400 வருடங்களுக்கு முன்னரே நாயகம் அவர்கள் விண்வெளிக்கு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான ஒரு வாகனத்தில் விண்வெளிப் பயணம் செயததாகச் சொல்லியிருக்கின்றார்கள். பவம் சஹாபாக்கள்!😂
  18. தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀
  19. பார் சிறீதரன் தனது அரசியல் தில்லாலங்கடிகளுக்காக மூன்று மாவீரர்களைத் தந்த தாயாரை அவமானப்படுத்தி அனுப்பியது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது!
  20. அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.