Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. என்னதான் அநுரவுக்கு அய்ஸ் வைச்சாலும் பார் சிறீதரனின் லீமாக்கள் அநுரவிடம் எடுபடாது. 😂
  2. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  3. இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
  4. அங்கை ஒண்டும் இவேலுக்கு குடுகத் தேவையில்லை. இப்ப இருக்கிற இரண்டு தமிழ் அமைசர்களும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள். இந்த மண்ணின் குடிகளான இலங்கைத் தமிழர் நாங்களே அமைச்சுப் பதவி கேட்கவில்லை. அதுக்குள்ள இவேலுக்கு வேணுமாம்!
  5. இப்படி நான் எழுதியதை உங்களால் காட்டமுடியுமா? பொய்யான தகவல்களை சொல்லிச் சொறிந்துகொண்டு திரியாதீர்கள்!
  6. மகளிருக்கு என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதைக் கஸ்தூரி சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இவ்வாறான சேவைகள் கஸ்தூரிக்கு பலவருடங்களாகக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அந்தக் கடுப்பில் அவர் இக்கருத்தினைச் சொல்லியிருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்தச் சேவை கஸ்தூரிக்குக் கிடைத்ததா என விசாரித்து அறிந்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லையாதலால் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். தந்தை வழியில் சக இனத்தவரான கஸ்தூரியின் விடுதலைக்காக செந்தமிழன் சீமான் அண்ணா குரல்கொடுக்கவேண்டும். !👀
  7. ஒக்கே ஓக்கே சிங்கள மக்கள் திருந்திவிட்டார்கள்!😂 கேட்டது மட்டுமல்ல கேட்காதனவற்றைக்கூட தங்கத் தாம்பாளத்தில் வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாற்கூடத் தரப்போகின்றார்கள்! நாங்க ரெடி நீங்க ரெடியா?! 😂
  8. செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும். பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்!
  9. பெரும்பாலானோருக்கு சுமந்திரன் காய்ச்சல் விட்டுவிட்டாலும். ஒரு சிலருக்கு குறிப்பாக சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போர்த் தளபதிகளுக்கு இந்தக் காய்ச்சல் விடாமல் தொடரும். ஒவ்வாமையும் இருக்கும். எனவே சொறிந்துகொண்டே இருப்பார்கள்!😂
  10. இனி புலம்பெயர் பட்டாசு கோஸ்டி பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்!😂
  11. இது பார் சிறீதரனுக்கு ஆதரவாக வரையப்பட்டுள்ள கட்டுரை. தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரா சாணக்கியனுக்கு வழங்கி பார் சிறீதரன் வழிவிடுவதே தார்மீகமாக இருக்கும்!
  12. தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂 இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂
  13. நாங்க இங்க பனிக்குளிர்ல நனைய அவங்க அங்க பனிமழைல நனையப்போறாங்க!😂
  14. அது அவர்கள் பிரச்சினை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி ஆறு. திருமுருகன் தரப்பு உங்கள் உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு என்னானது என்று சொல்லுங்களேன். (குறிப்பு: தெல்லிப்பழை சிறுவர் இல்லம் தொடர்பான உதயன் செய்தி சரியானது என்பதே இக்கருத்தாளர் எண்ணம்.)
  15. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது! போன்ற சில முதுமொழிகள் நினைவில் வருகிறது. முன்னர் அரசவைகளில் விகடகவிகள் இருப்பார்களாம். தற்போதும் அந்த நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது போலும்!
  16. சரியா சொன்னீங்கள் போங்கோ! கொப்பேகடுவ வழக்கு புகழ் கஜேந்தி அம்மான் என்ற புத்திசீவி இருக்கிறார் எல்லோ!😂
  17. சென்றமுறை தேர்தலில் மாவை தோற்றும் தேசியப்பட்டியலில் வரமுனைந்தார். ஆனால் தேர்தலில் தோற்றவர்கள் தேசியப்பட்டியலூடாக வரக்கூடாது என எதிர்த்தவர் சுமந்திரன். எனவே அவர் வரமுடியாது!
  18. சத்தியமா நுணா இந்தத் தலைப்பைப் பார்த்ததும் “இத்தினை நாளும் நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தது காணும் வீட்டை போய் இழுத்துப்போர்த்து மூடிக்கொண்டு குப்புறப்படுங்கோ” எண்டுதான் எழுத நினைச்சனான்!😂
  19. சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!
  20. முதலில் யாழில் வெற்றிபெற்ற என்பிபி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! இனி வடக்கில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு இடமில்லை. என்பிபி மக்களை இலகுவாக தம் வசப்படுத்திவிடுவார்கள். இப்போது தென்னிலங்கைக்கு வடக்கு மக்கள் பிரிவினையை விரும்பவில்லை என்ற செய்தியினை அவர்களால் சொல்லமுடியும். அதன் மூலமாக ஒற்றையாட்சிக்குள் ஏதவது அதிகாரபரவலாக்கல் திட்டம் எதுவும் முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். இப்போது சுமந்திரன் இல்லை பார் சிறிதரனும் கஜேயும் நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றி கண்டீனில் வடிவாகச் சாப்பிட்டுவிட்டு வரலாம். சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும். இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!😂
  21. நான் ஏன்னண்ணை கோவிக்கப் போறன்! தற்போது அருச்சுனா ஒரு கோமாளிபோல தெரியலாம். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாம். அதோட அந்தப் பிள்ளை கவுசல்யாவும் ஆள் ஓக்கே. இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂
  22. யாழ்ப்பானத்தில சங்குக்கு சங்கூதியாச்சு!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.