Everything posted by புங்கையூரன்
-
படம் கூறும் கதைகள்
நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா? பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…! தொடருங்கள்…!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
தொடரும் குறுங்கதை என்பது ஒரு நெடுங் …….! தொடருங்கள்….!
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...! சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்! இது தான் நமது நாட்டின் நிலை....! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...! ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ? அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...! தொடர்ந்தும் எழுதுங்கள்....!
-
மெய்தீண்டாக் காதல்........!
அருமை, சுவியர்...! ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄 அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அருமையான ஒரு பதிவு, தமிழ்சிறி...! சொந்தக் காரரிட்டை அபிப்பிராயம் கேட்டால், அது ஒரு பக்கச் சார்பானதாகவே இருப்பது வழமை..! ஒரு மூன்றாம் பேர் வழி சொல்லும்போது அது நடுனிலையானதாக இருக்கும்! மிகவும் ரசித்து வாசித்தேன்! தொடருங்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுமே….!
-
இரத்த சரித்திரம்
வாசிக்க இதமாக இருக்கின்றது…! தொடருங்கள், அக்கினி….!
-
எங்கே போகிறது எம்திருநாடு!
ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!
-
மனிதாபிமானப் பன்னாடை
நன்றி...நிலாக்கா...! கவிதை எழுத நினைச்ச போது....பத்து நாள் தான் முடிஞ்சிருந்தது...!😁
-
மனிதாபிமானப் பன்னாடை
உண்மை தான் யாயினி...! வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! எனக்கும் அது தான் பிரச்சனை..! அதுக்காகத் தான் இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறது...! நன்றி....ஈழ்ப்பிரியன்...! பன்னாடையில் பிரச்சனை இல்லை, சிறியர்...! அதன் பார்வையின் தான் கோளாறு உள்ளது...! உக்ரெயினில் ஐ.நா.பன்னாடை செய்யவேண்டியதெல்லாம்....ஒழுங்காத் தானே செய்யுது...!
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
நன்றாக உள்ளது, கொழும்பான்…! தொடர்ந்தும் எழுதுங்கள்…!
-
இரத்த சரித்திரம்
அக்கினியின் கதையெண்டாலே கொஞ்சம் வேப்பிலையும், விபூதியும் பக்கத்தில வைச்சுக் கொண்டு தான் வாசிக்க வேணும்…! தொடருங்கோ… அக்கினி…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
அருமையான கவிதை, நிழலி…! ஒருவரது பார்வையைப் பொறுத்துக் கவிதையைப்வ்பல நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி ரசிக்கலாம் என்பது கவிதையின் தனிச் சிறப்பாகும்…! ஒரு விதமான பயத்தையும், இயலாமையையும், வெறுமையையும் கவிதை அழகாக விபரிக்கின்றது…! தொடர்ந்தும் இது போன்ற கவிதைகளைத் தாருங்கள்…! வாழ்த்துக்கள்…!
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
-
மனிதாபிமானப் பன்னாடை
நன்றி... நிழலி...! நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்! யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..! இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!
-
மனிதாபிமானப் பன்னாடை
பொறுத்திருந்து பார்ப்போமே....உடையார்...! அந்தக் காலத்தில் வாழக்கிடைத்தது ஒரு அரிய பாக்கியமே...! நன்றி, உடையார்....!
-
மனிதாபிமானப் பன்னாடை
வணக்கம் சசி..! தமிழர்கள் போரின் வலியை நன்றாக உணர்ந்தவர்கள்...! இருப்பினும் வலிக்குக் காரணமானவர்களை இலகுவாக மறந்து விட மாட்டார்கள்! நிச்சயம் மன்னிப்பார்கள் எனினும் மறந்து விட மாட்டார்கள்! ஏனெனில் அவர்களும் மனிதர்கள்...! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! நன்றி, குமாரசாமி அண்ணா...! மேட்டுக்குடித் தனம் என்பது பொருத்தமான வார்த்தை தான்..! உண்மை தான், பாஞ்ச்...! அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன்! அதை இங்கு இணைத்தால் பொருத்தமாக இருக்கும்! ஆனால் அதில் வரும் சில வார்த்தைகள் யாழ் கள விதிகளை மீறுவதாக உள்ளன! மிக்க நன்றி, பாஞ்ச்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்கும், கொழும்பானுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக…!