Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

dhanya-balakrishna-1-2.jpg

ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம்.

ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் எங்கள் கருணையில் வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு பெங்களூர் தோற்க வேண்டும் என்ற நிலை இருந்ததை சுட்டிக் காட்டி இப்படி குசும்பு காட்டியிருந்தார் தன்யா.

இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மெசேஜ்கள் ஃபேஸ்புக்கில் போடப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக பல பக்கங்கள் ஃபேஸ்புக்கில் துவங்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் தன்யா. இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம்.

இதையடுத்து அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் சென்னை மற்றும் தமிழ் திரைப்பட உலகை விட்டே செல்கிறேன். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இனி கோலிவுட்டுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் தற்போது ஒப்பபந்தமாகியுள்ள அனைத்து படங்களையும் ரத்து செய்துவிட்டேன். அவ்வளவு தான் என்றார்.

வெட்டியா ஏன் வாயை குடுப்பானேன்!

http://tamil.oneindia.in/movies/heroines/2012/05/7aam-arivu-actress-leaves-kollywood-154754.html

டிஸ்கி:

danyafacebook.jpg

பேஸ் புக்கு உள்ள புகுந்து .. ஈழ உடன் பிறப்புகள் அனைவரும் இவாவை குத்துங்கோ .. எஜமான் குத்துங்கோ..ஐயாம் அல்ரெடி ஸ்டர்டட்...

:) :)

  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்தியாவின் தேசியவாதம் பேசும் சிலர் உள்ளார்கள் அவர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் இதற்க்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்கும் ஏதாவது தீர்வு வைத்திருப்பார்கள், :D

நாங்கள் இதுக்கேதாவது சொல்லவர பிரிவினை நாம் பேசுவதாக வரும், :(

நமக்கேன் வீண்வம்பு ? :rolleyes:

இதை இந்தியாவின் தேசியவாதம் பேசும் சிலர் உள்ளார்கள் அவர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் இதற்க்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்கும் ஏதாவது தீர்வு வைத்திருப்பார்கள், :D

நாங்கள் இதுக்கேதாவது சொல்லவர பிரிவினை நாம் பேசுவதாக வரும், :(

நமக்கேன் வீண்வம்பு ? :rolleyes:

அண்ணா வணக்கமுங்க . என்னை கூப்பிட்டிங்க போல இருந்துது . அதான் வந்தேனுங்க . ஏனுங்க ஏதும் பிரச்சினையாங்க

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா வணக்கமுங்க . என்னை கூப்பிட்டிங்க போல இருந்துது . அதான் வந்தேனுங்க . ஏனுங்க ஏதும் பிரச்சினையாங்க

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் எங்கள் கருணையில் வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடும் இந்தியாவில்தானே இருக்கின்றது கர்நாடகாவும் இந்தியாவில்தானே இருக்கின்றது இந்தியாவில் இருக்கும் நீர், மின்சாரம், போன்றவையும் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது இதில் ஏன் யாரிடமும் யாரவது பிச்சை எடுக்கவேண்டும் ? அப்படியாயின் இந்தியா பிரிந்துதான் இருக்கின்றதா ??ஒவ்வரு மாநிலங்களும் தனித்தனியே தனி அரசுகளாக இயங்குகின்றதா ???

தமிழன் கொடுத்து உண்டு மகிழ்ந்தவன் மற்றவரை கெடுத்தல்ல .... முடியல அதனாலேயே எழுதினேன் .

நான் இந்த திரி போடும் முன்னரே அங்கு எழுதிவிட்டேன் . ஆனால் அவர் மூன்று முறை மன்னிப்பு கேட்டும் எழுதி விட்டார். அவர் மன்னிப்பு கேட்டபின் இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . அதான் எனக்கு குழப்பமே. இந்த விஷயத்தில் நான் தமிழன் . கவலை வேண்டாம் ( இரு இந்தியனுக்கு சண்டை வந்தால் நான் தமிழன் பக்கம் . வேறு நாட்டவன் இந்தியாவோடு சண்டைக்கு வந்தால் நான் இந்தியா பக்கம் )

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரி போடும் முன்னரே அங்கு எழுதிவிட்டேன் . ஆனால் அவர் மூன்று முறை மன்னிப்பு கேட்டும் எழுதி விட்டார். அவர் மன்னிப்பு கேட்டபின் இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . அதான் எனக்கு குழப்பமே. இந்த விஷயத்தில் நான் தமிழன் . கவலை வேண்டாம் ( இரு இந்தியனுக்கு சண்டை வந்தால் நான் தமிழன் பக்கம் . வேறு நாட்டவன் இந்தியாவோடு சண்டைக்கு வந்தால் நான் இந்தியா பக்கம் )

பிடிச்சிருக்கு சகோதரா :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரி போடும் முன்னரே அங்கு எழுதிவிட்டேன் . ஆனால் அவர் மூன்று முறை மன்னிப்பு கேட்டும் எழுதி விட்டார். அவர் மன்னிப்பு கேட்டபின் இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . அதான் எனக்கு குழப்பமே. இந்த விஷயத்தில் நான் தமிழன் . கவலை வேண்டாம் ( இரு இந்தியனுக்கு சண்டை வந்தால் நான் தமிழன் பக்கம் . வேறு நாட்டவன் இந்தியாவோடு சண்டைக்கு வந்தால் நான் இந்தியா பக்கம் )

இப்படித்தான் பல ஆயிரம் வருடங்களாக நாங்களும் இருந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பல ஆயிரம் வருடங்களாக நாங்களும் இருந்தோம்.

தவறு.. அப்படி இருந்ததற்கு கைமேல் பலன் கிட்டிவிட்டதல்லவா?

எப்பொழுதும் 'தமிழர் நாட்டின்' பக்கம் இருந்திருக்க வேண்டும் அப்பு.. :rolleyes:

நான் இந்த திரி போடும் முன்னரே அங்கு எழுதிவிட்டேன் . ஆனால் அவர் மூன்று முறை மன்னிப்பு கேட்டும் எழுதி விட்டார். அவர் மன்னிப்பு கேட்டபின் இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . அதான் எனக்கு குழப்பமே. இந்த விஷயத்தில் நான் தமிழன் . கவலை வேண்டாம் ( இரு இந்தியனுக்கு சண்டை வந்தால் நான் தமிழன் பக்கம் . வேறு நாட்டவன் இந்தியாவோடு சண்டைக்கு வந்தால் நான் இந்தியா பக்கம் )

இந்தியன் வந்து மக்களை டயர் போட்டு கொளுத்தி, பெண்களை மானபங்க படுத்தியதுக்கு பதிலடியாக ஈழ தமிழன் இந்தியாவை திருப்பி அடித்த போது நீங்கள் யார் பக்கம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரி போடும் முன்னரே அங்கு எழுதிவிட்டேன் . ஆனால் அவர் மூன்று முறை மன்னிப்பு கேட்டும் எழுதி விட்டார். அவர் மன்னிப்பு கேட்டபின் இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . அதான் எனக்கு குழப்பமே. இந்த விஷயத்தில் நான் தமிழன் . கவலை வேண்டாம் ( இரு இந்தியனுக்கு சண்டை வந்தால் நான் தமிழன் பக்கம் . வேறு நாட்டவன் இந்தியாவோடு சண்டைக்கு வந்தால் நான் இந்தியா பக்கம் )

:icon_mrgreen: :icon_mrgreen:

இந்தியன் வந்து மக்களை டயர் போட்டு கொளுத்தி, பெண்களை மானபங்க படுத்தியதுக்கு பதிலடியாக ஈழ தமிழன் இந்தியாவை திருப்பி அடித்த போது நீங்கள் யார் பக்கம்?

அப்போதும் நாம் தமிழர் பக்கமே . அதனால் தான் இந்திய அரசே ஈழத்திலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கு என போராடினோம்

ஆனால் சிங்களன் கொடுத்த ஆயுதத்தால் புலிகள் இந்தியனை அடிக்கிறார்கள் என கேள்வி பட்டதும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என குழம்பியதும் உண்மை

ஒருகால் ஆத்திலையும் ஒருகால் சேத்திலையுமாக நீங்களாகத்தானே போடுகிறீர்கள். அதற்கு யார் என்ன செய்ய முடியும்.

அதனால் தான் இந்திய அரசே ஈழத்திலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கு என போராடினோம்
ஆனால் கிந்திய ராணுவம் தமிழ்நாட்டின் கோரிக்கையை மதித்து வெளியேறவில்லை.

அப்போது நடந்தது

ஆயுதத்தால் புலிகள் கிந்தியனை அடிக்கிறார்கள்
இதில் எங்கே ஆறும் சேறும் வர இடமிருக்கிறது. யார் தந்த ஆயுதமென்றாலும், உங்க விருப்பப்படியும் எங்க விருப்பப்படியும் செய்திருக்க வேண்டிய வேலைதானே? தானாக வந்த கிந்திய ஆமியை எப்படி விரட்டினால்தான் என்ன?

சிங்களவன் தன்ரை ஆயுதத்தால் விருந்தினராக வந்த ரஜீவ் காந்தியை அடித்தார்கள். கிந்தியர்கள் என்ன செய்தார்கள். குறைந்த படசம் ஒரு விசாரணைக்கு அடித்தவனை நாடுகடத்த தன்னும் கேட்டார்களா. இலங்கையின் விசாரணையில் தங்கள் பிரதிநிதிக்கு பார்வையாளர்களாக ஒரு இடம் தரச்சொல்லி கேட்டர்களா?. அப்போது எல்லோருடைய தேசியவாதமும் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டிருந்தது. சிங்களவனின் ஆயுதத்தை வாங்கி சண்டைகென்றே வந்த கிந்திய சாதாரண போர்வீரர்களை புலிகள் தாக்கினால் மட்டும் சூடுபிடிக்கிறது எப்படி? அதையும் சேற்றுக்குள்ளே கால் போய்விட்டத்தாக நினைக்காமல் "மட் மசாசிங்காக" பார்த்திருக்கலாமே.

தமிழக முதல்வரை கோமாளி என்று இலங்கைத்தளபதி அழைத்தார். அதற்கு தளபதியை ஒருவரும் மன்னிப்புக் கேடகச் சொல்லவில்லை. ஆனால் கனிமொழி இலங்கை அரசை எதிர்த்துப் பேசினா. அதற்காக அவர் ராசபக்சாகளிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டி வந்தது. இதில் மட்டும் ஒருவருக்கும் சேறு படவில்லையா? ராசபக்கசாக்களிடம் மன்னிப்புக்கேட்டபின், காங்கிரசின் கண்களுக்கு கங்கையில் மூழ்கி எழுந்த சுத்தமாகவா கனிமொழி காணப்பட்டா? அதனாலா கனிமொழியை உள்ளே போட்டெடுத்து கருணாநிதியை மிரட்டி எடுத்தார்கள்.

பழையை கதையை விடுங்க.

நேற்றுத்தானையா கிந்திய துணைத்தூதுவரை ஆமிக்காம்பில் வைத்து அவமதித்தார்கள். அவர் தமிழன் என்பதனால்த்தான் அது நடந்தது. (ஆனால் கிருஸ்ணாவுக்கு பொங்கள் புக்கையும், சிவசங்கர் மேனனுக்கு தலதா மாளிகை விருந்தும் கொடுக்கிறார்கள்) .இதில் கிந்திய கவுன்மேந்து என்ன பண்ணியது. அது எல்லோருக்கும் ஜில்ஜில் என்ற ஆற்று நீரில் நீராடுவது போலவா இருக்கிறது? இந்த துணைத்தூதுவர் தனியநின்று குலைத்ததினால் தூதுவராலயத்து அதிகாரியின் பிள்ளையை வெள்ளை வானின் கடத்தினார்கள். இன்னனுமா தேசிய வாதம் என்ற ஜில்ஜில் ஆற்று நீரில் மூழ்கிபோயிருப்பவர்களுக்கு சூடு ஏற மறுக்கிறது? ஏனையா தேவையில்லாமல் கிந்திய தேசியவாத ஆற்றிலை குளிக்க போய் சேற்றை வாரிப் பிரட்டிக்கொள்ளுகிறீர்கள்?

Edited by மல்லையூரான்

நான் என்னை இந்தியன் என சொல்லிகொள்வதை விட தமிழன் என சொல்லிகொள்வதை விட இந்திய தமிழன் என கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் . கொஞ்சம் தெளிவா புரிஞ்சிக்கங்க சார்.

தமிழ் இந்தியன் என்று கூட கூறலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயாம் வெறி சொறி.. இந்த பஜாரியை .. உட்கார்ந்து மெனக்கெட்டு டிவிடி யை திருப்பி திருப்பி போட்டு ரசித்தமைக்காக அனைத்துலக தமிழ் உறவுகளிடமும் மனமார்ந்த மன்னிப்பை கேட்டு கொள்ளுகிறேன்..

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாம் வெறி சொறி.. இந்த பஜாரியை .. உட்கார்ந்து மெனக்கெட்டு டிவிடி யை திருப்பி திருப்பி போட்டு ரசித்தமைக்காக அனைத்துலக தமிழ் உறவுகளிடமும் மனமார்ந்த மன்னிப்பை கேட்டு கொள்ளுகிறேன்..

:lol: :lol:

:icon_idea: :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.