Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

 

[நான் இருபதாவது மாடியிலேயே நின்றேன் பாஸ் ] :icon_idea:

 

 

அப்ப இது விபத்து இல்லை :o 

 

:D  :D 

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இது விபத்து இல்லை :o 

 

:D  :D 

 

 

அடப்பாவிகளா

இப்படிக்கொண்டு  வந்து முடிக்கிறார்கள்

தள்ளி  விட்டது  தமிழ்சூரியனா???? :D

 

நான்   வரல  இந்த  விளையாட்டுக்கு.......... :lol:  :D  :D  :D

அப்ப இது விபத்து இல்லை :o 

 

:D  :D 

சட்டெண்டு புரிந்து கொண்டுள்ளீர்கள் பாஸ் .................. :D 

 
 
மற்றவர்களுக்கு சொல்ல வேணாம்  பாஸ்................ :D
  • கருத்துக்கள உறவுகள்

 

சட்டெண்டு புரிந்து கொண்டுள்ளீர்கள் பாஸ் .................. :D 

மற்றவர்களுக்கு சொல்ல வேணாம்  பாஸ்................ :D

 

 

சுண்டல் மேல்   அவ்வளவு  நம்பிக்கையா  தம்பி தமிழ்???? :lol:  :D  :D

நம்பிக்கையே வாழ்க்கை .வாழ்க்கையே நம்பிக்கை தான் அண்ணா .................. :D 

 
 
பார்த்திபனின் எதோ ஒரு படத்தில் இந்த விடயத்தை நகைச்சுவையாக பார்த்து வயிறு குலுங்க சிரித்தேன் ....................அதை யாராவது இங்கே இணையுங்க சகோ/////////////// :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.

தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.

நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.

தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்

.இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.

ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே

பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,

''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.

தொழில் அதிபரே அசந்து விட்டார்.

அரசியல்வாதியா,கொக்கா?

:( :( :D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல்வர் வேட்பாளருடன் உற்சாகமாக நின்று உதவிகளை செய்து அவரை வழிநடத்தும் மாவை சேனாதி ராஜாவை பார்க்கும் பொழுது அவருக்கும் இருக்கும் அரசியல் ஒழுக்கம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வு அரசியல் பண்பாடு ஆகியவற்றை காட்டி நிற்கின்றது......

பக்கத்தில் இருக்கும் சுமந்திரனை பார்க்கும் போது அய்யோ வட போச்சே என்ற கவலையுடன் இருப்பது தெரிகின்றது....

என்றாலும் சம்மந்தன் தன்னுடைய அரசியல் வாரிசு சுமனை வடக்கு வேட்பாளராய் அறிவிக்காதது கவலைக்குரிய விடயம் தான் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க மரபில் சொல்லப்படும் கொடிய பாவங்கள் :

களியாட்டம்

காமம்

பெருந்தீனி

பேராசை

சோம்பல்

அவநம்பிக்கை

மந்தம்

வெஞ்சினம்

பொறாமை

தற்பெருமை

பகட்டு

இந்த எல்லா பாவத்தையுமே நான் செய்திருக்கேன்

இதில் ஒரே ஒரு பாவத்தை கூட செய்யாத புண்ணியவான்கள் யாராவது இருக்கீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க மரபில் சொல்லப்படும் கொடிய பாவங்கள் :

களியாட்டம்

காமம்

பெருந்தீனி

பேராசை

சோம்பல்

அவநம்பிக்கை

மந்தம்

வெஞ்சினம்

பொறாமை

தற்பெருமை

பகட்டு

இந்த எல்லா பாவத்தையுமே நான் செய்திருக்கேன்

இதில் ஒரே ஒரு பாவத்தை கூட செய்யாத புண்ணியவான்கள் யாராவது இருக்கீங்களா?

சுண்டல் ........., இதற்கெல்லாம் ஏன் கவலைப்படவேண்டும்  எல்லாத்தையும் செய்த பின்னர் சின்னதாக ஒரு பாவமன்னிப்பு கேட்டால் திரும்பவம் புனிதனாகிவிடலாம். :D  :icon_idea:   

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க மரபில் சொல்லப்படும் கொடிய பாவங்கள் :

களியாட்டம்

காமம்

பெருந்தீனி

பேராசை

சோம்பல்

அவநம்பிக்கை

மந்தம்

வெஞ்சினம்

பொறாமை

தற்பெருமை

பகட்டு

இந்த எல்லா பாவத்தையுமே நான் செய்திருக்கேன்

இதில் ஒரே ஒரு பாவத்தை கூட செய்யாத புண்ணியவான்கள் யாராவது இருக்கீங்களா?

இதிலுள்ளதில் ஒரு பாவமும் நான் செய்ததில்லை

என்ன கொஞ்சம் பொய் சொல்லுவேன், அது பாவமா?  ஆனால் அது இதில் இல்லை ! :lol:

அவநம்பிக்கை
வெஞ்சினம்(கோபம்- பழிவாங்கல் அல்ல)
தற்பெருமை

 

எனது வழமையான பாவங்கள்.

 

அது சரி பாவம் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன? ஏன் எனில் உண்மையில் நானே சரியான ஒரு பாவம். :D  அப்புறம் மிச்சப் பாவங்களை பற்றி ஏன்? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மூர் பொண்ணுங்க குனிஞ்ச தலை நிமிராமத்தாங்க நடக்குறாங்க.....

.

.

.

.

.

.

.

.

.

உத்துபாத்தாதான்தெரியுது பாய் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே

போகுது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சைப் போராட்டம் அதன் பின்னால் தொடங்க இருந்த ஆயுத போரட்டத்திற்கு அடி கோலியிருந்தது. ராஜதந்திர போரட்டத்திற்கு வழிகோலிவிட்டுபோராளிகள் ஆயுதங்களை மௌனித்தார்கள். ஒன்று இல்லாமல் மற்றயது வந்திருக்க முடியாது. மொட்டு இல்லாமல் பூவராது, பூ இல்லாமல் பிஞ்சு வராது. ஆயுத போராட்டத்தை இழிவு படுத்துவது தமிழருக்கு உரிமை தேவை இல்லை, அவர்கள் தங்களைதான் தேவை இல்லாமல் அழித்தார்கள் என்பது போலானது.

நன்றி : மல்லை ஊரான் அண்ணா

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கெட் அவுட்' என்ற வார்த்தை மிகவும் அநாகரிகமானதும், கொடுமையானதும் ஆகும். கெட் அவுட் என்ற இந்த இரண்டு வார்த்தைகளிலே எந்தக் கொடுமையும் இல்லை. ஆனாலும், இதை சொல்கிற முறையும் சொல்லப்படுகிற சூழ்நிலையும், இதைச் சொல்பவருக்கும், கேட்பவருக்கும் இடையே ஏற்படுகிற நிலைகுலைவுகளும் மிகவும் கொடுமையானவை.

அப்படி சொல்ல வேண்டிய சூழ்நிலைகளில், "லீவ் மீ அலோன்' என்று சொல்வதற்கு நான் பழகிக் கொண்டிருக்கிறேன்.

இருப்பினும், ஒரு நாள்...

"சார்...சார்' என்று ஒரு குரல் கேட்டது. அந்த சாரை உச்சரித்த விதம் மிகவும் கண்ணியமாக இருந்தது. ஏதாவது எழுத ஆரம்பித்தவுடன், இப்படி யாராவது வருகின்றனரே என்கிற நினைப்போடு நான் சட்டையை மாட்டிக் கொண்டு மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

"குட் மார்னிங் சார்' என்று புன்முறுவல் காட்டி கொண்டு, அந்த ஆங்கிலோ இந்திய பிச்சைக்காரன் நின்றிருந்தான். அவன், எப்போதாவது தான் வருவான். ஏதாவது தந்தாலும், தராவிட்டாலும் வாழ்த்தி விட்டுப் போவான். அவன் முகத்தைப் பார்த்தாலே அழுகை வந்துவிடும். அப்படி ஒரு பரிதாபகரமான முகம். எப்போதேனும் நானும் ஏதாவது தருவேன். அந்தப் பழக்கத்தில் அவன் வந்திருக்கிறான்.

அந்த வினாடி அதையெல்லாம் நான் நினைக்கவில்லை. அவன் குரலில் இருந்த கண்ணியத்தினால் யாரோ என்னைத் தேடி வந்திருக்கிறார் என்று எண்ணி நான் ஏமாந்து போனேன். அவனுடைய கண்ணியமே எனக்கு ஒரு, "மிஸ் பிகேவியர்' ஆயிற்று.

"யு ஹேவ் நோ பிசினஸ் டூ கால் மீ, கெட் அவுட்...' என்று கத்தி விட்டேன். "ஸ்டேர் கேஸ் தாட்ஸ்' என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அது மாதிரி, மாடிப்படி ஏறி வரும் போது, இந்த, "கெட் அவுட்' என்ற வார்த்தையின் கொடுமையை நான் யோசித்தேன்.

அவன் வருகிற போதெல்லாம் அவனுக்கு நான் கா” தருவதில்லை. "எக்ஸ்கியூஸ் மீ' என்பேன். "காட் பிளஸ் யூ சார்' என்று வாழ்த்திவிட்டு போவான். ஆனால், இப்போது, "பார்டன் மீ சார்' என்று அழுகை அடைக்கும் குரல், என் பின்னாலிருந்து கேட்டது.

நான் அவனை அப்படி சொல்லியிருக்க வேண்டாமோ என்று உள்ளூர வருந்தினேன். மாடிக்கு வந்து அவனுக்கு தர வேண்டிய காசைக் கொடுத்து அனுப்பினேன். அதுதான் நான் அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கு அடையாளம். அவன் என்னை வாழ்த்தி விட்டுப் போனான்.

நம்பி வந்தவர்களுக்கு இல்லை என்று கூடச் சொல்லலாம்; மாட்டேன் என்று மறுக்கலாம். நம்மீது வைத்த ஒரு நல்ல நம்பிக்கையை நாமே மறுத்து, வந்தவர்களை வருத்தப்படும்படி செய்து விடக்கூடாது.

— "நினைத்துப் பார்க்கிறேன்' நூலில் ஜெயகாந்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இண்டர்வியூ வின் போது,,

மேலாளர் :

நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய

சொல்லுங்க

பையன்: ஓகே சார்,, சொல்லுங்க நான்

ட்ரை பண்றேன்.,

மேலாளர் : நல்லது,

பையன் : கெட்டது,

மேலாளர் : வாங்க சார்,

பையன் :போங்க சார்,

மேலாளர் : அழகு

பையன் : ஆபத்து,

மேலாளர் : நீங்க தப்பா சொல்றிங்க,

பையன் : நான் சரியா சொல்றேன்,

மேலாளர் : பேச்ச நிறுத்து,

பையன் : தொடர்ந்து பேசு,

மேலாளர் : இப்போ வாய

மூடுரியா இல்லையா?

பையன் :

இப்போ பேசுறியா இல்லையா

?

மேலாளர் :

நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன் :

தொடங்குடா எல்லாத்தையும

்,

மேலாளர் : போடா வெளிய,

பையன் : வாடா உள்ள,,

மேலாளர் : ஐயோ கடவுளே..,

பையன் : ஆஹா பிசாசே,

மேலாளர் : யு ஆர் ரிஜக்டேட்.,

பையன் : ஐ ஆம் செலக்டட்...,-

:D :d :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்காரி மேல!

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியாத மூன்று..

.

.

.

.

.

.

.

.

1. தலைமுடிய எண்ண

மிடியாது...

.

.

.

.

.

.

.

.

.

2. நாக்கை வெளிய

நீட்டிட்டு மூச்சுவிட

மிடியாது..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

3.

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

உடனே நாக்க வெளிய

நீட்டி மூச்சு விட்டு பாக்ற

உங்களலாம்

திருத்தவே முடியாது...

:D :d :D

பூக்காரி மேல!

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!

 

 

இது தான் சுண்டல்!

  • கருத்துக்கள உறவுகள்

பூக்காரி மேல!

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!

 

சூப்பர்.... சுண்டல். :D  :lol:

மனிசியும் சீவியத்துக்கு பூ விற்க வெளிக்கிடும் போது கையும் கணக்கும் சரியாகிவிடும். பழிக்கு பழி தீர்த்துக்கொள்ளலாம். காட்டில் வெட்டிய கட்டை ஆற்றங்கரை வரைதான் வண்டியில் போகும். தண்ணி வந்துவிட்டால் வண்டியும் கட்டையில்தான் போக வேண்டும்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா?

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !

(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்

அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா’வையும்

ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ

அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.!

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . !

12.முக்கியமான பாயின்ட். . !மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

:D :d :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !

(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்

அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா’வையும்

ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ

அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.!

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . !

12.முக்கியமான பாயின்ட். . !மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

:D :D :D

உங்களுகளைப்போலை ஆக்களுக்கு நெடுக்கர்தான் சரியான ஆள்.....கொஞ்சம் விட்டால் தலையிலை அரப்பு அரைக்கிறாளவை.... :icon_idea:

உங்களுகளைப்போலை ஆக்களுக்கு நெடுக்கர்தான் சரியான ஆள்.....கொஞ்சம் விட்டால் தலையிலை அரப்பு அரைக்கிறாளவை.... :icon_idea:

 

மத்தியகிழக்கில் உள்ள ராஜவன்னியன் அண்ணாவின் காதில் விழக் கூடிய மாதிரி  இதை கொஞ்சம் உரத்து சொல்லுங்கள்.
:D  :D
 
இப்படி பெண்கள் சொன்னால் ன் இப்படி மௌனமாக இருகிறார் ? h24050.gif
 
:lol:

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !

(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்

அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா’வையும்

ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ

அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.!

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . !

12.முக்கியமான பாயின்ட். . !மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

 

 

 

சுண்டல் காதல் எண்டு அலையேக்கை இதையும் பாடமாக்கி வையப்பு!

:lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.