Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூக்களை வண்டு,ஈ மொய்ப்பது எப்படி..?!

Featured Replies

உங்கள் எல்லோரினதும் முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்.

ஒரு காணொளியோடு பாடல் அமைந்தால்.... இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். மற்றும்படி.. இசையும்.. பாடியவரின் குரலும்.. பாடல் வரிகளும் இனிமை.

உழைப்பிற்கும்.. முயற்சிக்கும்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்குளும்.. உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்..! :):icon_idea:

அந்த காணொளியை நீங்கள் அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்... :)

  • Replies 128
  • Views 10.8k
  • Created
  • Last Reply

வணக்கம் உறவுகளே மல்லயூரானின் கவதை வரிகளை நண்பர் சுண்டலும்,மல்லயூரானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை பாடலாக இசையமைத்து இங்கு இணைக்கிறேன் ..........

அத்துடன் இதுதான் முதல் முதல் நான் இசையமைத்த [சினிமா] காதல் பாடல் .இது வரை சில எம் தேசம் சம்பந்தமான பாடல்களுக்கே இசை வழங்கி இருந்திருந்தேன் ...

நெடுக்ஸ் அண்ணா மன்னிக்கவும் உங்கள் வீடியோ காட்சிகளை என்னால் டவுன்லோட் பண்ணமுடியவில்லை .........அதை டவுன்லோட் செய்யும் முயற்சியில் இருக்கிறேன் ........பின் வீடியோ வடிவமாக இங்கே இணைப்போம்..........நன்றி

பாடகர்;- ராஜீவ்

ஒருங்கிணைப்பு;- சுண்டல்

வரிகள் ;-மல்லையூரான்

இசை ;- தமிழ்சூரியன்

இன்றுதான் கேட்கவும், கேட்டு மீண்டும் மீண்டும் ரசிக்கவும் நேரம் கிடைத்தது. மிகவும் அருமையாக இருக்கின்றது இந்த பாடல்... ராஜிவின் குரல் தெளிவாகவும், மல்லையூரனின் வரிகள் அழகாகவும், தமிழ் சூரியனின் இசை இனிமையாகவும் அமைந்து இருக்கு. அனைவருக்கும் பாராட்டுகள்

இதை யாழின் facebook பகுதியிலும் இணைத்து இருக்கின்றேன். முடிந்தளவுக்கு இதனை வெளியில் கொண்டு செல்ல என்னாலான முயற்சிகளை எடுப்பேன்.

நேரம் கிடைப்பதே அருமை பெருமையாக இருக்கும் போது யாழை தொடர்ந்து நடத்த இப்படியான முயற்சிகள் தான் எமக்கு ஊக்கம் தருகின்றன.

தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை அமைப்பாளருக்குத் தான் சரியான மொடிலேசனுடன் கூடிய மிக்ஸிங் காட்சிக்கு அமைய செய்ய முடியும் என்று நினைக்கிறன். அந்த வகையில்.. தமிழ்சூரியன் செய்வது தான் இசைக்கும் பாடலுக்கும் சிறப்பு..! ஒரே இடத்தில் இருந்து இவை செய்யப்பட்டால் அன்றி யாழ் கள உறவுகளின் இந்த முயற்சியை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.

இருந்தாலும் எனக்குத் தெரிந்தவர்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். நல்லா வந்தால் தமிழ்சூரியனின் கவனத்திற்கு அதைக் கொண்டு வந்து அவர் திருப்திப்படும் பட்சத்தில் மட்டும் அதனை யாழுக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன்.

மற்றும்படி இந்த முயற்சிக்கு காள்கோளிட்ட.. தமிழ் சூரியனே இதனை முழுவதுமாகப் பூர்த்தி செய்வது ஆக்கத்திற்கு சிறப்பு. இடையில் ஆள் மாறி மாறி.. குழப்பி அடிப்பது அவரின் முயற்சிகள் வீணாகப் போய் விடவும் வாய்ப்பாகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் உருவாவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாடலைப் பாடிய ராஜீவிற்கும் இசையமைத்த தமிழ்சூரியனுக்கும் பாடலை எழுதிய மல்லையூரானுக்கும்

சகலதுக்கும் கருவாகக் கவிதையை உருவாக்கிய நெடுக்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள்

வணக்கம் நெடுக்ஸ் நீங்கள் விரும்பினால் ,பாடலை எடிட் பண்ணுவீர்களா உங்கள் ஈமெயில் அனுப்பினால் பாடலை நான் அனுப்ப முடியும் ..............இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் .நன்றி

அன்புடன் தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் முயற்சி செய்யுங்கள். அதே நேரம் நீங்கள் விரும்பினால் உங்களுக்காக நானும் பிறிதொரு முயற்சி செய்கிறேன். அதற்காக உங்கள் முயற்சியை கைவிட வேண்டாம். எது உங்களை அதிகம் திருப்திப்படுத்துதோ அதனை நீங்களே இறுதிவடிவில் வெளியிடலாம். இது எனது அபிப்பிராயம் மட்டுமே. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே மல்லயூரானின் கவதை வரிகளை நண்பர் சுண்டலும்,மல்லயூரானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை பாடலாக இசையமைத்து இங்கு இணைக்கிறேன் ..........

அத்துடன் இதுதான் முதல் முதல் நான் இசையமைத்த [சினிமா] காதல் பாடல் .இது வரை சில எம் தேசம் சம்பந்தமான பாடல்களுக்கே இசை வழங்கி இருந்திருந்தேன் ...

பாடகர்;- ராஜீவ்

ஒருங்கிணைப்பு;- சுண்டல்

வரிகள் ;-மல்லையூரான்

இசை ;- தமிழ்சூரியன்

நான் யாழில் இதுவரைகாலமும் எதிர்பார்க்காத ஆச்சரியம் இந்த பாடல்....எம்முடன் இருப்பவர்கள் இவ்வளவு திறமையுடன் இருப்பது இன்னும் ஆச்சரியத்துடன் கூடிய சந்தோசங்கள்....தமிழ்ச்சூரியன்,ராஜீவ்,மல்லையூரான் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்... :) :)

லைற் பிடிச்ச சுண்டலுக்கு ஒண்டுமில்லை. :lol:

இந்த இடத்தில் மாப்பிளையையும் நினைவு கூரவேண்டும்...அவரும் இப்படியான பாடல்களை தந்தவர்....ஏனோ இப்போது ஒதுங்கி விட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாள மகாராஜா ........முதலில் இந்த முயற்சிக்கு பிள்ளையார் சுழிபோட்டு இந்த திரியை ஆரம்பித்த நெடுக்சுக்கு நன்றியை கூறிக்கொண்டு இந்த பாடல் சம்பந்தமாக கருத்தும் வாழ்த்தும் தெரிவத்த அத்தனை உறவுகளுக்கும் என் சார்பாகவும், என்னுடன் இணைந்து செயற்பட்ட அனைவர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .............

எல்லாள மன்னர் கூறிய ஆலோசனை நல்ல ஒரு விடயமாகவே தெரிகிறது .........முயற்சிப்போம் .........இதனையும் நண்பர் சுண்டல் ஒருங்கிணைத்தால்

விஷயம் நடக்கும் என்பது என் நம்பிக்கை ..........இந்த முயற்சிக்கு நான் பூரண ஆதரவும்,ஒத்துழைப்பும் தருவேன்............கலையையும்,ஆக்கத்தையும் யாதார்த்தமாக பார்த்து அதற்கு ஒத்துழைக்க நினைக்கும் எல்லாளர் மகாராஜாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ...........மீண்டும் நன்றி அனைவருக்கும்

அத்துடன் அதனால் கிடைக்குமன்பளிப்புக்களை தாயகத்தில் அல்லல் படும் மக்களுக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் .........

மன்னர் அவர்களின் கஜானாவில் இருந்து ஒரு நூறு பொற்காசுகள் சுண்டல் சுண்டி விளையாட தருவாரா அண்ணா?

நல்ல ஒரு முயற்சி செய்யலாம்....அது எமது 2013 ஆம் ஆண்டுக்கான திட்டமாக வைத்திருப்போம்......கள உறவுகள் கவிதை எழுத நீங்கள் இசை பணியை கவனிக்க அந்த பாட்களை கள உறவுகள் வாழும் அனைத்து நாடுகளிலும் வெளியிடலாம்.

லைற் பிடிச்ச சுண்டலுக்கு ஒண்டுமில்லை. :lol:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இத்தனை கலைஞர்கள் இலை மறை காயாக இருப்பதை இட்டு பெருமை கொள்கிறேன். கன்னி பாடலை எழுதிய மல்லைக்கும் பாடிய ராஜீவுக்கும் இசையமைத்த தமிழ் சூரியனுக்கும் பாடல் எழுத காரணமான நெடுக்ஸுக்கும் இலவச அறிவுரை வழங்கிய சுண்டலுக்கும் நன்றிகள்.

பாடலின் பெண்குரலுடன் மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்யும் போது பாடல் முழுமை பெறும் என்பது எனது அவா. பாடலின் இசையும் குரலும் மிகத்தரமாக உள்ளதால் தான் கேட்கிறேன்.நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் பெண்குரலுடன் மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்யும் போது பாடல் முழுமை பெறும் என்பது எனது அவா. பாடலின் இசையும் குரலும் மிகத்தரமாக உள்ளதால் தான் கேட்கிறேன்.நன்றிகள்.

பெண் குரல் மிஸ்சிங்.. சோ சாட்..! நம்ம பொண்ணுங்க தான் இந்தக் குறையை தீர்த்து.. வரிகள்.. இசை.. குரல்.. என்று மிகவும்.. catchy யாக உள்ள இந்தப் பாடல் பூரணத்துவம் பெற தமிழ்சூரியனுக்கு உதவ வேண்டும்..! :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியனிடம் அன்பான வேண்டுகோள்.. இந்த ஆண் குரல் பாடலை மாற்றாமல்.. ஆண் - பெண் பாடலை இன்னொரு பாடலாக வெளியிட முடியும் என்றால் அப்படிச் செய்யுங்கள். அது இன்னும் நல்லா இருக்கும்..! :):icon_idea:

பாடலின் பெண்குரலுடன் மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்யும் போது பாடல் முழுமை பெறும் என்பது எனது அவா. பாடலின் இசையும் குரலும் மிகத்தரமாக உள்ளதால் தான் கேட்கிறேன்.நன்றிகள்.

தமிழ் சூரியனிடம் அன்பான வேண்டுகோள்.. இந்த ஆண் குரல் பாடலை மாற்றாமல்.. ஆண் - பெண் பாடலை இன்னொரு பாடலாக வெளியிட முடியும் என்றால் அப்படிச் செய்யுங்கள். அது இன்னும் நல்லா இருக்கும்..! :):icon_idea:

தமிழ்சூரியன் அண்ணா, பெண்குரலுக்கு தமிழினி அக்காவை பாட வையுங்கள்.... :) :) :)

இன்றுதான் கேட்கவும், கேட்டு மீண்டும் மீண்டும் ரசிக்கவும் நேரம் கிடைத்தது. மிகவும் அருமையாக இருக்கின்றது இந்த பாடல்... ராஜிவின் குரல் தெளிவாகவும், மல்லையூரனின் வரிகள் அழகாகவும், தமிழ் சூரியனின் இசை இனிமையாகவும் அமைந்து இருக்கு. அனைவருக்கும் பாராட்டுகள்

இதை யாழின் facebook பகுதியிலும் இணைத்து இருக்கின்றேன். முடிந்தளவுக்கு இதனை வெளியில் கொண்டு செல்ல என்னாலான முயற்சிகளை எடுப்பேன்.

நேரம் கிடைப்பதே அருமை பெருமையாக இருக்கும் போது யாழை தொடர்ந்து நடத்த இப்படியான முயற்சிகள் தான் எமக்கு ஊக்கம் தருகின்றன.

தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நன்றி

மிக்க நன்றி நிழலி உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் .............நிச்சயமாய் இந்த அற்புதமான இணைய தளத்திற்கு அதனுடைய வளர்ச்சிக்கும் என்றும் உறுதுணையாய் இருப்போம் ..............இன்று எல்லோராலும் தூக்கி எறியப்பட்ட இனமாகிய எங்களுக்கு இந்த தளம் புதிய உற்சாகத்தையும்,ஊக்கத்தையும் தருகிறது...........அதற்காக என்றும் நாம் உங்களுக்கு நன்றியுடையவர்களாய் இருப்போம் உங்கள் சுமைகள் மத்தியிலும் தமிழுக்கும் எம் தேசத்திற்கும் சேவை செய்யும் நிர்வாகிகளான உங்களுக்கு நாம் என்றும் நன்றியுடன் இருப்போம் ............நாம் ஒன்றிணைந்து பயணிப்போம் விடிகின்ற அந்த திசை நோக்கி எம் கலைகளினூடாகவும்,ஆக்கங்கள்,படைப்புக்கள் ஊடாகவும் நன்றி

அன்புடனும் நட்புடனும் தமிழ்சூரியன்

யாழ் களத்தில் இத்தனை கலைஞர்கள் இலை மறை காயாக இருப்பதை இட்டு பெருமை கொள்கிறேன். கன்னி பாடலை எழுதிய மல்லைக்கும் பாடிய ராஜீவுக்கும் இசையமைத்த தமிழ் சூரியனுக்கும் பாடல் எழுத காரணமான நெடுக்ஸுக்கும் இலவச அறிவுரை வழங்கிய சுண்டலுக்கும் நன்றிகள்.

பாடலின் பெண்குரலுடன் மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்யும் போது பாடல் முழுமை பெறும் என்பது எனது அவா. பாடலின் இசையும் குரலும் மிகத்தரமாக உள்ளதால் தான் கேட்கிறேன்.நன்றிகள்.

வணக்கம் நுணா . உண்மையில் பெண்குரல் இருந்தால் நீங்கள் கூறுவதுபோல் சிறப்பாக இருக்கும் ...........நான் முயற்சி பண்ணினேன் ........முடியாமைக்கு

வருந்துகிறேன் ........எமது இசைக்குழுவில் மூன்று பெண்பாடகிகள் இருக்கிறார்கள் ............ஆனால் அவர்களுடைய குரலை வைத்து ஒலிப்பதிவு செய்யும்

அளவில் தகுதியான குரல்கள் அல்ல [ இதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் ] உண்மையில் அவர்களுடைய இசை ஆர்வமும்,பங்களிப்பும் அரிது ஆனால் ..............பெண் குரல் வேணும் என்பதற்காக .............பயன்படுத்த முடியாது

நான் தேடிக்கொண்டே இருக்கிறேன் ...............கிடைக்கும் ..........என்ற நம்பிக்கை .............ஜெர்மன் நாட்டில் ஒரு சகோதரி உள்ளார் பிரமாதமான குரல் ..

ஆனால் அவர் இப்போ திருமணமாகி நான் வாழும் நாட்டில் இருந்து 1000 கிலோ மீற்றருக்கு அப்பால் போய்விட்டார்...............ஹொலண்டில் உண்மையில் பெண் பாடகிகள் அரிது .ஜெர்மன் நாட்டில் உள்ள உறவுகள் யாராவது யாழ் களத்தில் இருந்தால் உங்களுக்கு தெரிந்த பெண் பாடகிகள் இருந்தால்

கூறுங்கள் ஏனனில் பக்கத்து நாடு என்றபடியினால் இங்கு வந்து போவதற்கு வசதியாய் இருக்கும் ............நன்றி

தமிழ் சூரியனிடம் அன்பான வேண்டுகோள்.. இந்த ஆண் குரல் பாடலை மாற்றாமல்.. ஆண் - பெண் பாடலை இன்னொரு பாடலாக வெளியிட முடியும் என்றால் அப்படிச் செய்யுங்கள். அது இன்னும் நல்லா இருக்கும்..! :):icon_idea:

உண்மை நெடுக்ஸ் ......அதுவே என் விருப்பமும் .........முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ..........விரைவில் மாற்றம் செய்ய வழியை தேடிக்கொண்டிருக்கிறேன் . :) ...........நன்றி

தமிழ்சூரியன் அண்ணா, பெண்குரலுக்கு தமிழினி அக்காவை பாட வையுங்கள்.... :) :) :)

எனக்கும் அதுவே விருப்பம் .......... முதலில் தமிழினி விரும்பவேண்டும், :) நான் அவருடன் தனிமடலில் தொடர்புகொள்கிறேன் ...

தமிழினி ஓகே சொன்னால் நான் அவை வாழும் நாட்டில் இருந்தே பாடலை பாடுவதற்குரிய ஒழுங்குகள் அமைப்பேன் .இன்னும் அப்படி செய்யவில்லை ...ஆனால் செய்யலாம் பல ஒலிப்பதிவுகள் அப்படியே நடந்ததாக அறிந்தேன் :) .தேடுவோம் எப்படியென்று .........தேடல்தான் வாழ்கை .........நன்றி காதல் உங்கள் தகவலுக்கு

மன்னர் அவர்களின் கஜானாவில் இருந்து ஒரு நூறு பொற்காசுகள் சுண்டல் சுண்டி விளையாட தருவாரா அண்ணா?

நல்ல ஒரு முயற்சி செய்யலாம்....அது எமது 2013 ஆம் ஆண்டுக்கான திட்டமாக வைத்திருப்போம்......கள உறவுகள் கவிதை எழுத நீங்கள் இசை பணியை கவனிக்க அந்த பாட்களை கள உறவுகள் வாழும் அனைத்து நாடுகளிலும் வெளியிடலாம்.

:D :D

நன்றி சுண்டல் 2013 ஆம் ஆண்டு யாழ்களத்தால் அந்த இசைத்தட்டை வெளியிடுவோம் எம் உறவுகள் அனைவரும் இந்த நல்ல முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் ............... .........வெற்றிகரமாய் முடிப்போம் ..........

[ 2012 டிசம்பர் மாதம் உலகம் அழிந்தாலும் இது நடக்கும்] :D :D

அன்பான என் இனிய யாழ்கள உறவுகளே ........நெடுக்சின் சிந்தனயில்மலர்ந்து ,சுண்டலின் ஒருங்கிணைப்பில் தவழ்ந்து ,மல்லயூரானின் இனிய கவிதை வரிகளால் மெருகூட்டப்பட்டு ,தம்பி ராஜீவின் குரலால் அழகுபடுத்தப்பட்டு அதற்கு இந்த அடியேன் இசை வடிவம் கொடுத்து யாழ் கள நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த இந்த திரியில் வந்து ஊக்கமும் ,ஆக்கமும் கருத்துக்களும் கூறிய உங்களுக்கு [எங்களுக்கு] நன்றி சொல்வது எமது கடமை ..........அந்த வகையில் நெடுக்ஸ் .

சுண்டல்,

மல்லையூரான் ,ராஜீவ் இவர்கள் சார்பிலும் ,என்சார்பிலும் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்..........இந்தப்பாடல் இப்போ வீடியோவாக நெடுக்சின் கை வண்ணத்தில் கலந்துறவாடிக்கொண்டிருக்குது.......இன்னும் சில நாட்களில் அழகான வீடியோ காட்சிகளுடன் உங்கள் கண்முன் தோன்றும் ........பெண்பாடகியின் குரலிலும் தோன்றும் ...............கீழ் உள்ள உறவுகளுக்கும், மனத்தால் எம்மை வாழ்த்திய என்னய்யா உறவுகளுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் ,நன்றிகள் ......

இசைக்கலஞ்சன் ,காதல் நிலா அக்கா ,எல்லாளமகாராஜா, அகூதா ,யாயினி ,நந்தன் 26 ,வல்வை சகாரா அக்கா,குட்டி,நிழலி,வாத்தியார், குமாரசாமி அண்ணா ,நுனாவிலான் ,அத்துடன் இந்தப்பாட்டிற்கு விருப்பு புள்ளிகளை போட்டு கருத்தெழுதாமல் தங்கள் வாழ்த்தையும்,ஊக்கத்தையும் கொடுத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் ......

மன்னிக்கவும் பெண் குரலில் நெடுக்சின் வீடியோ வந்த பின் இன்னொரு தடவை வரும் என்று கூறிக்கொள்கிறேன் ..........இன்னும் பெண்ணை கண்டுபிடிக்கமுடியவில்லை ...............தேடிக்கொண்டிருக்கிறேன் ......நன்றி

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த ஆவலுடன் இருகின்றோம்....

அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம் ...

Edited by ராஜீவ்

அருமையான குரலுக்கு சொந்தக்காரரான ராஜீவ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம் ...[/size]

மற்ற திரியில்... எழுத அனுமதி கிடைத்தவுடன், மஞ்சள் எழுத்தில்... மங்களகரமாக ஆரம்பித்துள்ளீர்கள் போலுள்ளது. :rolleyes:

மற்ற திரியில்... எழுத அனுமதி கிடைத்தவுடன், மஞ்சள் எழுத்தில்... மங்களகரமாக ஆரம்பித்துள்ளீர்கள் போலுள்ளது. :rolleyes:

[size=5]அப்பிடியும் சொல்லலாம் [/size]

வரவுக்கு நன்றி ராஜீவ்

உங்கள் வரவால் மகிழ்ச்சியுடன் தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரா

இப்பிடியான பாடர்களை தேடி எடுத்து வாய்ப்பு கொடுத்த் அறிமுகபடுத்தும் சூரியன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள் அண்ட் நன்றிகள் b:d

இனிமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரா

இப்பிடியான பாடர்களை தேடி எடுத்து வாய்ப்பு கொடுத்த் அறிமுகபடுத்தும் சூரியன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள் அண்ட் நன்றிகள் b:d

[size=5]நன்றி அண்ணா..[/size]

அருமையான குரலுக்கு சொந்தக்காரரான ராஜீவ் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.... :)

[size=1]நன்றி அக்கா[/size]

வரவுக்கு நன்றி ராஜீவ்

உங்கள் வரவால் மகிழ்ச்சியுடன் தமிழ்சூரியன்

[size=5]நன்றி அண்ணா [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.