Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!

சிறீலங்கா | ADMIN | SEPTEMBER 12, 2012 AT 08:43

இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது

கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது

இதன்போதே அந்தப்புலனாய்வுப்பிரிவு யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்கேட்டல் நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவு சந்தேகம் கொண்டுள்ளது

ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்

பாகிஸ்தானின் இந்த நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறி;த்து இலங்கை அதிகாரிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்று கோருவதென்று இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது

அத்துடன் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒருநாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது

சீனா, ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை அவதானிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான அவதானிப்பு நிலையத்தை அமைத்திருந்ததையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இந்தநிலையில் இந்திய படைகளின் நகர்வுகளை அவதானிப்பதற்காக பாகிஸ்தானின் புலனாய்வுப்பிரிவினர், யாழ்ப்பாணத்தி;ல் உள்ள இ;;ந்திய கரையோரப்பகுதிகளிலேயே அவதானிப்பு நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இதன் மூலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள ரஸ்யாவின் ஐஎன்எஸ் சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளை அவதானிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்கிறது

எனவே இதனை அதியுயர் மட்ட எச்சரிக்கையாக எடு;த்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடு;த்துள்ளனர்

http://thaaitamil.com/?p=31896

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே... இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் நின்றிருந்தால்... இவ்வளவு தலையிடியும், ஏற்பட்டிருக்காது.

புலிகனின் அருமை இப்ப ஆவது இந்தியாவிற்கு விளங்கட்டும். புலிகள் ஆட்சியில் ஒரு பாகிஸ்தானி ஆவது வந்தான வடக்கு பக்கம்?

[size=4]அந்தமான் தீவில் இந்திய கடல்படை பெரிய அவதானிப்பு நிலையத்தை நிறுவியுள்ளது. [/size]

[size=1]

[size=4]சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து எதையாவது செய்யவேண்டிய தேவையை அது உருவாக்கி விட்டது. [/size][/size]

ஹிந்திய - மலையாள காட்டுமிராண்டி கூட்டின் தமிழின விரோத செயற்பாடுகள் இத்தகைய சூழலை மேலும் மேலும் அதிகரிக்கும்.

பாகிஸ்தானை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, தமிழின படுகொலையை முன்னின்று நடாத்திய காட்டுமிராண்டிக் கூட்டினை ஆதரிக்கும் நிலையில் தமிழர் நிச்சயம் இல்லை.

வினை விதைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அறுவடை செய்தே ஆக வேண்டும்!

பங்களாதேஷ் அடுத்த கண்காணிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களுக்கு இந்தியாவால் கொடுக்க முடியாத பாதுகாப்பை பாகிஸ்தான் கொடுக்க நினைக்குதாம்.. :D

ISI இல் சேரும் விண்ணப்ப படிவம், யாழ்பாணத்தில் எங்கே விற்கிறது என்று கேட்டு சொல்லுங்கோப்பா. நானும் சேர வேணும்.

பூபாலசிங்கம் புத்தக கடையில கேட்டு பார்த்தனான், அவை வழக்கமா சொல்லுற மாதிரி,

இன்னும்வரவில்லை. வந்தால் எங்களுக்கு தான் முதல்ல வரும் என்று சொன்னவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்திலிருந்து இந்தியகடற்படையின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்கும் பாகிஸ்தான் - RAW எச்சரிக்கை

13 செப்டம்பர் 2012

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடலோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கண்காணிப்பு நிலையம் அமைக்க மகிந்த ராஜபக்ஸ அனுமதி கொடுத்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு அண்மையில் வெளிநாட்டுக்க்கான உளவு அமைப்பான 'ரோ' அமைப்பு அனுப்பிய சுறறிக்கையில், யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக எச்சரித்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கடற்படைத் தளமான அந்தமான் தீவுகளை ஏற்கெனவே பர்மாவின் கொக்கோ தீவில் இருந்தும் வங்கதேசத்தின் சிட்டகாங்க் துறைமுகத்தில் இருந்தும் சீனா கண்காணித்து வருகிறது.

வங்கக் கடலில் இந்தியா அமைத்திருக்கும் மற்றொரு முக்கிய கடற்படை தளம் விசாகப்பட்டினம். இங்குதான் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்ட்ம் அதிகம். தற்போது யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைக்கும் கண்காணிப்பு நிலையம் இந்த விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்திருக்கிறது, இந்த நிலையத்தில் இருந்து இந்திய கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக் கேட்கவும் முடியுமாம்.

டெல்லியில் நேற்று முன் தினம் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புத் துறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கை அரசை இந்தியா எச்சரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82897/language/ta-IN/article.aspx

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தமிழர்தரப்பு சொல்லியவடயத்தை

விளங்கிக்கொள்ளாத கிந்தியாவுக்கு ஆதாரத்துடன் விளக்கிச் சொல்கிறது பக்கத்த நாடு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

[size=4]

இலங்கையில் ஜனநாயகத்திற்கான பற்றாக்குறையை தான் காணவில்லை என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
[/size]

[size=4]கிந்திய திருடர் கூட்டம் தமிழ்மக்களை [/size]பொறுத்தவரை நிம்மதியாக தூங்கும் பிள்ளையையும் கிள்ளிவிட்டு வந்துதான் தொட்டிலை ஆட்டுகிறார்கள்.

[size=4]

ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்
[/size]

சிவசங்கர் மேனனுக்கு இன்னொரு வரவேற்பு. அவ்வளவுதானே. பல சீனா மந்திரிகள், இராணுவ அதிகாரிகள் என்று இலங்கை வரவேற்புகளை நிகழ்த்திவிட்டது. அவற்றில் மலையாளிகளுக்கு கொடுப்பதற்காக சீனாவால் கொடுக்கப்பட்டிருக்கும் லஞ்சப் பணத்தை வந்து வாங்கிக்கொண்டு போக துடிக்கிறார்கள்.

ஆப்பு மேல ஆப்பு வந்து எமமைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் சேனியாவைச் சேரும்.

அழிக இந்தியா. எழுக தமி்ழ் ஈழம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.