Jump to content

அதிரடி காளான் கறிக்குழம்பு.. கேரளவாடையுடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=5] அதிரடி காளான் கறிக்குழம்பு.. கேரளவாடையுடன்[/size][/size]

[size=2][size=2]3369_459553577421076_216532100_n.jpg[/size]

[size=2]தேவையானவை:[/size][/size]

  • காளான்..............................1 /2 கிலோ

  • கறிமசால் பொடி..............20கிராம்.
  • 10465_459552467421187_981101838_n.jpg
  • மஞ்சள் பொடி................. கொஞ்சம்
  • பெல்லாரி.......................... 2

[size=2]398512_459552537421180_1799144369_n.jpg[/size]

  • தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு

[size=2]579770_459553080754459_1725453314_n.jpg[/size]

  • முந்திரி................................8

[size=2]246528_459551484087952_512486683_n.jpg[/size]

[size=2]இஞ்சி, பூண்டு [/size]

  • கறிவேப்பிலை.................ஒரு கொத்து

[size=2]598802_459552600754507_1846252445_n.jpg[/size]

  • உப்பு......................................தேவையான அளவு
  • எண்ணெய்..........................3 தேக்கரண்டி.

  • செய்முறை:
  • காளானைத் துடைத்து, அதில் ஒட்டியுள்ள அழுக்கை எடுத்தவிட்டு, கழுவி நறுக்கவும்.
  • பெல்லாரியை நறுக்கவும்.

[size=2]269080_459551260754641_1086333639_n.jpg[/size]

  • தேங்காய்+ முந்திரியை நைசாக அரைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் போட்டு, உப்பும் போட்டு வதக்கவும்.

[size=2]385626_459551347421299_383586764_n.jpg[/size]

  • வெங்காயம் வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கி, அதிலேயே மஞ்சள் பொடி+ கறிமசாலா பொடி போட்டு ஒரு புரட்டி விட்டு, அதிலேயே அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

[size=2]546450_459550367421397_245582773_n.jpg[/size]

[size=4]இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் எதற்கு வேண்டுமாலும் தொட்டு சாப்பிடலாம். படா கலக்கலா இருக்கும். முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வுலகம்.[/size]

[size=2]391744_459551124087988_1503110290_n.jpg[/size]

[size=2]527855_459552724087828_48632283_n.jpg[/size]

[size=5]by Mohana Somasundram[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ், சமையலில் புரட்சி பெருமையாக இருக்கின்றது தொடருங்கள் ...... :D

பகிர்விற்கு நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதொடக்கம் கேரளா?????????????

ஆ கேரள பெண்குட்டியை ஞான் பிரேமிக்கிறேன் சேட்டா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kulampai vidunko subesh, antha vilakkam padankaludan supperp!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முறையில்... சமையல் பதிவை தந்த சுபேஸுக்கு நன்றி.

பெல்லாரி என்றவுடன்... முடியை பிச்சுக்க இருந்தேன்.

படம் போட்டதால்... முடி தப்பி விட்டது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மஸ்ரூம் பிடிப்பதில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முறையில்... சமையல் பதிவை தந்த சுபேஸுக்கு நன்றி.

பெல்லாரி என்றவுடன்... முடியை பிச்சுக்க இருந்தேன்.

படம் போட்டதால்... முடி தப்பி விட்டது. :D

:D

தலைக்கு வந்தது தலைப்பாகயோட போச்சுதென்னு சந்தோசப்படுங்க தமிழ் சிறி அண்ணா... :D

kulampai vidunko subesh, antha vilakkam padankaludan supperp!!

நன்றி அண்ணா...அடுத்தமுறை உங்கள் வீட்டில் விசேடம் எண்டால் இதிலையும் ஒரு குழம்பு வையுங்க... :D

மறக்காமல் என்னையும் கூபிடுங்க...கண்டிப்பாய் வருவன் முதல் ஆளாய்...போனமுறையும் என்னய கூப்பிடல... :(

கேரள சாப்பாடு தனி ருசி .

நன்றி சுபேஸ்.

:D நன்றி அண்ணா...கேரள படகுவீட்டில் நீங்கள் நின்று எடுத்த படங்கள் சூப்பர்...அதாலை நல்லாய் கேரள சாப்பாடு அங்கு சுற்றுலாப் போனபோது வெட்டு வெட்டென்று வெட்டி இருப்பீர்கள்..நல்ல உணவகங்கள் அங்கு உள்ளன..

எனக்கு மஸ்ரூம் பிடிப்பதில்லை :(

ரதி அக்கா..எனக்கும் பிடிக்காது..பச்சையாய் இருந்தால் சாப்பிடமாட்டன்..பீட்சாவுக்குள் இருந்தால் தூக்கி எறிந்து விட்டுதான் சாப்பிடுவேன்..மஸ்ரூம் நழு நொழென்று கடிபடுவது எனக்கு பிடிக்காது..அதோட அதின்ர மணமும் பிடிக்காது..ஆனால் மேலுள்ள ஸ்டைலில் அல்லது எங்களது ஸ்டைலில் பொரிச்சு நல்ல உறைப்பாக சமைத்தால் சாப்பிடுவேன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டை செவ்வாய்,வெள்ளியெண்டால் காளான்கறி கட்டாயம் இருக்கும்.....எண்டாலும் தம்பி சுபேஸ்! கொஞ்சம் வித்தியாசமாய் காட்டியிருக்கிறியள்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டை செவ்வாய்,வெள்ளியெண்டால் காளான்கறி கட்டாயம் இருக்கும்.....எண்டாலும் தம்பி சுபேஸ்! கொஞ்சம் வித்தியாசமாய் காட்டியிருக்கிறியள்.நன்றி

நன்றி குமாரசாமி அண்ணா...காளான் நல்ல சத்தான உணவு....அதுதான் அண்ணண் எல்லா உடல் போராட்டங்களையும் எதிர்த்து இன்னும் நிமிர்ந்து நிக்கிறியள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.