Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Featured Replies

அன்றைக்கு என்னைப் போல் வேறு சிலரும் கலைஞர் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கலைஞர் முதல்வரானவுடன் அவருக்கு வாழ்த்து அனுப்புவதும், உலகத் தமிழினத் தலைவர் என்று புகழ்வதுமாக இருந்தார்கள்.

நான் மட்டும் எச்சரிக்கவில்லை, வேறு சிலரும் இருந்தார்கள் என்பதைக் குறிக்கவே "நாம்" பயன்படுத்தினேன்.

  • Replies 139
  • Views 10.8k
  • Created
  • Last Reply

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106534&st=20

சபேசன் இந்த லிங்கை ஒருதடவை பாருங்கள் .இறுதியாக நீங்கள் எழுதி கருத்தை கொஞ்சம் பாருங்கள் ...

இப்படி கலஞ்சரில் பரந்த பார்வை உள்ள உங்களிடம் என் சீமான் அவர்களைப்பற்றி பரந்த பார்வை இல்லாமல் இந்த திரியை நீட்ட விரும்புகிறீர்கள் ????

அன்றைக்கு என்னைப் போல் வேறு சிலரும் கலைஞர் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கலைஞர் முதல்வரானவுடன் அவருக்கு வாழ்த்து அனுப்புவதும், உலகத் தமிழினத் தலைவர் என்று புகழ்வதுமாக இருந்தார்கள்.

நான் மட்டும் எச்சரிக்கவில்லை, வேறு சிலரும் இருந்தார்கள் என்பதைக் குறிக்கவே "நாம்" பயன்படுத்தினேன்.

146,000 பேர் இறந்து கொண்டிருந்த போது கருணாநிதியின் உண்மை முகத்தை தோலுரித்தவர்களுக்கு ராஜதந்திரம் தெரிந்திருக்கவில்லை.

இன்று கருணாநிதியின் டெசோ பிரேரணை ஐ.நாவில் கையளிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்காமல் ராஜதந்திரமென்று கருணாநிதியிடம் போபவர்கள் அன்றே தோலுரிக்க பட்ட முகத்தை மூடி அறுவை வைத்தியம் செய்து உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

கலைஞர் அம்பலப்படுத்தப்பட்ட ஒருவர். அவரால் எமக்கு ஆபத்து எதுவும் இல்லை. அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் அணுகி எமக்கு சாதகமான முறையில் கையாளலாம்.

ஆனால் சீமானின் ஆபத்தான முகம் இன்னமும் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. ஆகவே அவர் பற்றிய எச்சரிக்கையையும் நாம் இடையிடை விடுக்கத்தான் வேண்டும். மற்றையபடி இந்த திரியை நீடிக்கும் நோக்கம் இல்லை.

கலைஞர் அம்பலப்படுத்தப்பட்ட ஒருவர். அவரால் எமக்கு ஆபத்து எதுவும் இல்லை. அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் அணுகி எமக்கு சாதகமான முறையில் கையாளலாம்.

ஆனால் சீமானின் ஆபத்தான முகம் இன்னமும் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. ஆகவே அவர் பற்றிய எச்சரிக்கையையும் நாம் இடையிடை விடுக்கத்தான் வேண்டும். மற்றையபடி இந்த திரியை நீடிக்கும் நோக்கம் இல்லை.

தங்களுக்கு விளங்காதவற்றை வைத்து தத்துவம்.

சிலர் கடிக்கிற நாய் என தெரிந்தும் விடாப் பிடியா அதன் மூஞ்சையில் கொஞ்சி முகத்தில் கடிவாங்குவதை ராஜதந்திரம் என்று நினக்கிறார்கள் போலும். இவர்களுக்கு இருக்கும் அறிவின் உபயோகம், மூளைக்கு தேவை இல்லாத பாரம் மட்டுமே போலிருக்கு.

சீமானுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று வாதாடுவோர், இடைக்கிடை அல்லது அடைக்கடி சீமானுக்கு எதிராக அறிக்கை விட்டு முகமூடி கிழிப்பதாக சொல்லிக்கொண்டிருக்காவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை.

Edited by மல்லையூரான்

சீமான் ,

எமது போராடத்தினால் வயிறு வளர்த்தவர்கள் அதிகம்,

எமக்காக எம் மக்களிற்காக போராடிய ஒரே ஒரு ஜீவன் தலைவன் அவர்கள்தான்.

மனசை தொட்டு சொல்லுங்கள் புலம்பெயர்ந்து போற எம்மவர்களில் யார் யார் சீமானை சந்தித்தீர்கள் எந்தவித நிதி உதவியும் செய்யாமல் ? அப்படி சந்தித்தவர்கள் யாருமே இருகமாடர்கள் .

இந்தியா செல்லும்வரை சீமான் மீது நெறைய நம்பிக்கை வைத்து இருந்தேன் ஆனால் புலம்பெயர்ந்த தமிழன் அதுவும் ஈழத்தமிழன் இருக்கும் வரைக்கும் கறப்பது ஒன்றே இலக்கு என்று வாழும் சீமானை அறியாமல் இன்றும் ஏமாந்து கொண்டிருக்கும் எம் உறவுகளை என்வென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா

சரியான திரிக்குள் தான் புகுந்துள்ளீர்கள

வணக்கம்

வருக..............

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப நட நம்பி நடவாதே என்பது எக்காலத்துக்கும் பொருந்தும்.

தலைமையின் சரியான முடிவு இல்லாமல் போனதால் நிண்டவன் போனவன் எல்லாம் பெரியவன் ஆகிட்டங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா செல்லும்வரை சீமான் மீது நெறைய நம்பிக்கை வைத்து இருந்தேன் ஆனால் புலம்பெயர்ந்த தமிழன் அதுவும் ஈழத்தமிழன் இருக்கும் வரைக்கும் கறப்பது ஒன்றே இலக்கு என்று வாழும் சீமானை அறியாமல் இன்றும் ஏமாந்து கொண்டிருக்கும் எம் உறவுகளை என்வென்று சொல்வது.

வியாபாரத்தில் கொள்ளை லாபம் ஈட்ட ஏமாந்தவர்கள், இளிச்சவாயர்கள் தேவைதானே.. ஆனால் சில ஏமாந்த இளிச்சவாயர்கள் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நம்பி மற்றவர்களை மடையர்கள் என்று நினைக்கின்றார்கள்.

வியாபாரத்தில் கொள்ளை லாபம் ஈட்ட ஏமாந்தவர்கள், இளிச்சவாயர்கள் தேவைதானே.. ஆனால் சில ஏமாந்த இளிச்சவாயர்கள் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நம்பி மற்றவர்களை மடையர்கள் என்று நினைக்கின்றார்கள்.

"ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"

தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் இளையராஜாவும் கருணாநிதியின் பாதையை காணுவார். 146,000கள் இறக்கும் போது கருணாநிதி 2ஜியில் திருட்டு பணம் உழைத்தவர். தமிழ் ஈழம், தமிழ் நாட்டில் இன்னும் ஓரிரு வருடத்தில் இளையராஜாவினதும் தலைக்கனம் வடிவாக இறக்கி வைக்க படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வருவது புங்குடுதீவு பூவரசம் பூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.