Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன் துறையில் கடற்சமர்

Featured Replies

Clash erupts in the northern waters off KKS

[TamilNet, June 30, 2006 17:39 GMT]

A sea fight was reported in the seas east of Kankesanthuari Sri Lanka Navy (SLN) base around 10:15 p.m. Friday. The clash, which erupted between Valalai and Thondamanaru, went on for 30 minutes, re-started again after a short period of silence, residents along the coastal areas in Vadamaradchi said. At least two boats were seen burning.

Sri Lanka Army soldiers were firing towards the sea from their coastal sentry points ranging from Mayiliyathanai in Thondamanaru till Valvettithurai, civilian sources said.

SLA sources in Jaffna confirmed the reports of a clash in the sea.

Further details are not available at the moment.

tamilnet

காங்கேசன்துறை கடலில் கடற்சமர் !!!!!

- பாண்டியன் குசனையலஇ 30 துரநெ 2006 23:57

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் இன்று இரவு 10.15 மணி முதல் கடற்சமர் ஒன்று நடைபெற்று வருகின்றது. தொண்டமனாறுக்கும் வளலாய் பகுதிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் சுமார் 30 நிமிட நேரம் நடைபெற்ற மோதல் சிறு அமைதியின் பின்னர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளதாக கரையோரப் பகுதி மக்களை மேற்கோள் காட்டி சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலினால் கடலில் இரு படகுகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டமனாற்றின் மயிலந்தனை வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள படையினரின் காப்பரண்களிலிருந்து கடலை நோக்கி படையினர் கடுமையான சூடுகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மோதல் சம்பவம் யாழில் உள்ள படைத்தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

- சங்கதி -

சன்னதித் தெய்யே நான் உனக்கு பால்க்காவடி எடுக்கிறது அப்பேயாழுவ ஒக்கம safe ஆ திரும்பிவாறது

ஐயோ அங்க மக்களைக் காப்பத்துறது யாரு? அனுபுங்கோ ஐசிஅர்சியையும் ,அடிகளாரையும்,குருவியாரையும்

அங்கை தொட்டு இஞ்சை தொட்டு இப்ப அடிமடியிலையும் கைவைச்சாச்சா? அப்ப ஆமிமல்லி எங்கை ஓடுறது :D:):D ?

இவ்வாறான ஒரு செய்தியைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்

வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டமனாற்றின் மயிலந்தனை வரையான கரையோரப்

நாளையில் இருந்து மீன் பிடிக்கவும் பயனம் செய்யவும் தடை :P :P

கருத்து அந்தரத்திலை தொங்கிது..தெடருறதா கானேல்லை.. ரெண்டு மட்டும்தானோ.. இன்னும் கூடவோ?

பட் கொட்டியா அவில்லா ஹொன்தட்ட தெனவா பலென்ன... இதிங் ஆமி மள்ளிலா துவணவா புதுஅம்பே கியாகென....

புத்தங் சரயங் கச்சாமி கொட்டியா வருது ஓடு சாமி....

தம்பியின்ரை பொன்னான தமிழை வாசிக்க கஸ்ரமாயிருக்கு யாராவது மொழிபெயருங்கப்பா..

பட் கொட்டியா அவில்லா ஹொன்தட்ட தெனவா பலென்ன... இதிங் ஆமி மள்ளிலா துவணவா புதுஅம்பே கியாகென....

புத்தங் சரயங் கச்சாமி கொட்டியா வருது ஓடு சாமி....

Tamil is Gold

மேலதிக விபரங்கள் கிடைத்ததா?

வடபகுதி கடலில் கடற்சமர் இரு படகுகள் எரிவதாக தகவல்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை தொடக்கம் கடற் சமர் ஒன்று இடம் பெறுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் இருபது நிமிடங்கள் நடைபெற்ற சமர் சற்று ஒய்வடைந்து மீண்டும் உக்கிரமான சமர் நடைபெறுவதாகவும் கரையோர காவலரண்களில் இருந்து படையினர் சமர் நடைபெறும் பகுதியை நோக்கி கடுமையான தாக்குதலை தொடுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமர் நடைபெறும் இடத்தில் இரு படகுகள் எரிவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தொண்டமனாறுக்கும் வளலாய் பகுதிக்கும் இடையில் இச் சமர் நடைபெறுவதாக யாழ் படைதரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி பதிவு.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து மீன் பிடிக்கவும் பயனம் செய்யவும் தடை :P :P

அது சரி! உப்படித் தானே நீர்கொழும்பிலும் புலிகள் வந்தவை என்று பெரிதாகச் செய்தி போட்டவை! அதுக்காக நீர்கொழும்பில் மீன்பிடித்தடை போடவே இல்லையே! இது சுத்த இனவாதம் தானே!!

தொண்டமனாற்றுப் பகுதியில் ஏற்கனவே தடை தானாம். அதனால் எனி இதுக்காக முல்லைத்தீவுப்பக்கம் போடுவினம்!

வடபகுதி கடலில் கடற்சமர் இரு படகுகள் எரிவதாக தகவல்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை தொடக்கம் கடற் சமர் ஒன்று இடம் பெறுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் இருபது நிமிடங்கள் நடைபெற்ற சமர் சற்று ஒய்வடைந்து மீண்டும் உக்கிரமான சமர் நடைபெறுவதாகவும் கரையோர காவலரண்களில் இருந்து படையினர் சமர் நடைபெறும் பகுதியை நோக்கி கடுமையான தாக்குதலை தொடுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமர் நடைபெறும் இடத்தில் இரு படகுகள் எரிவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தொண்டமனாறுக்கும் வளலாய் பகுதிக்கும் இடையில் இச் சமர் நடைபெறுவதாக யாழ் படைதரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி பதிவு.கொம்

இதைத்தான் சொல்லுறது ஆனைக்கொரு காலமென்றால் பூனைக்கொருகாலம் என்று. முந்தி கடலில் இருந்து கரைக்கு அடிப்பான் ஆமி, இப்ப கரையில் இருந்து கடலுக்கு அடிக்கிறான், எல்லாம் ஒரு குத்துமதிப்பான அடிதான், முந்தி சனத்துக்கு படும், இப்ப பாவம் மீன்கள். :P :P

மேலதிக தகவல்கள்:

Two fishermen missing in Thondamanaru

[TamilNet, July 01, 2006 05:07 GMT]

Two fishermen from Valvettithuai have been reported missing in the northern waters off Thondamanaru Friday night. A boat, belonging to the missing persons, took fire when Sri Lanka Navy (SLN) troopers shot at the boat. Millons of rupees worth fishing nets and equipment were lost when fishermen in 400 boats were chased away by the SLN boats Friday night, Vadamaradchy North Fisheries Consortium has complained to Sri Lanka Monitoring Mission (SLMM) and the Sri Lankan Human Rights Commission (SLHRC) in Jaffna.

Thevamani Arul, 30, Krishnapillai Chandramohan, 28, father of three, from Mathavady in Valvettithurai, were the fishermen missing according to the officials of the fisherie consortium.

.....

.......

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18681

:oops:

Sri Lankan navy sinks Tamil rebel boat

[ Saturday, July 01, 2006 10:01:13 amAP ]

COLOMBO: Sri Lanka's navy sank a Tamil rebel boat that was on an approach to a strategic harbor in the island's north, a navy spokesman said on Saturday.

"We first made some warning shots, but the boat continued and then we fired and the boat caught fire and sunk," navy spokesman Commander D K P Dassanayake said about the incident that took place late Friday night.

...

.....

http://timesofindia.indiatimes.com/article...how/1695059.cms

குறுக்காலைபோறவர் உது மக்கள் படையெண்டுநினைக்கிறன்.. பெரீசா பத்தி எரியிது எண்டு செய்தி சொன்னது தமிழ்நெற்றும் சங்கதியும்தானே.. பத்தி எரியிறஅளவுக்கு உள்ளுக்கை இருந்திருக்கவேணும்.. அதுதான் சொல்லுறன் உது மக்கள்படையாயிருக்குமெண்டு.. எல்லம் உங்கடை செய்தியை வைச்சு ஒரு ஊகம்தான்..

:idea:

குறுக்காலைபோறவர் உது மக்கள் படையெண்டுநினைக்கிறன்.. பெரீசா பத்தி எரியிது எண்டு செய்தி சொன்னது தமிழ்நெற்றும் சங்கதியும்தானே.. பத்தி எரியிறஅளவுக்கு உள்ளுக்கை இருந்திருக்கவேணும்.. அதுதான் சொல்லுறன் உது மக்கள்படையாயிருக்குமெண்டு.. எல்லம் உங்கடை செய்தியை வைச்சு ஒரு ஊகம்தான்..

:idea:

இதோடா பெரிய கண்டுபிடிப்பு!

மீன் பிடிக்கப்போன மீனவங்களை சுட்டுப்போட்டு, புலிகளைச்சுட்டுப்போட்டம் என்று உங்கட ஆக்கள்தான் கதை விடுகினம். எப்பவுமே புலிகளுக்கு கிட்டவும் போகமாட்டீனம். ஏற்கனவே போய்த்தான் கவுண்டு போச்சினம். தேவாலயத்துக்க இடம்பெயர்ந்து இருந்தவங்களிட்டையும், மீன் பிடிக்கப்போனவங்களிட்டையும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.