Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

tamillllllllllll.jpg
 
 

 

 

தமிழகத்தின் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்: மாணவர்களுக்கு ஊக்கமளிப்போம்------------------------------------------------

தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்:

மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்:

1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

மாணவர்களை வாழ்த்த

ஆதி .ராமசாமி – 9629544289

வீரமணி 9500271504

நந்தகுமார் 9965772229

இளையராஜா 9994276759

புண்ணியமூர்த்தி 9790473650

கிருட்டிணகுமார் 9677990943

வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .

அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,

தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்

1.கணேஷ் பிரபு - 9600259677

2.இஸ்ரேல் - 9976744011

3.முத்துசங்கு- 9655767989

4.மலைச்சாமி - 8489006197

5.ஆரிப் ரகுமான் - 9940906233

6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை

1.மதன்-96594108 ¬31

2.கார்த்திக்-96 ¬98849986

3.வள்ளி கண்ணன்-95974834 ¬42

4.ராமன்- 8675260466

5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்

அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்

வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"

தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)

தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884

சார்லஸ் : 9698969277

 

பையா நன்றிகள், இதில் சிலருடன் தொடர்பு கொண்டு கதைக்கிறேன்.

 

நன்றி தமிழக சகோதரங்களே

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

இன்னும் சில தினங்கள்.. திமுக விலகுமா? விலகாதா? பெரும் நாடகம் நடக்கும். முடிவு புதிதாய் இருக்காது!! ஆனாலும் மீடியா ஆதிக்கம் அங்கு செல்லும்.

 

மாணவ போராட்டத்தை நீர்த்து போக செய்யவும் இலங்கைக்கு பாராட்டு பத்திரம் வழங்கியாயிற்று. இப்பொழுது ஓட்டெடுப்பில் நடு நிலையோ இல்லை எதிர்ப்போ என்று சொல்லி நமது போராட்டம் தேவையற்ற ஒன்று என சொல்லுவார்கள். பொது மக்களிடம் நமது போராட்டம் அவசியமற்ற ஒன்று என தோற்றம் தர முயலுவார்கள்???

கவனம் நம் கவனம் திசை திரும்ப அனுமதிக்காதீர்!! முகநூலில் இதற்கு முக்கியதுவம் தராமல் மாணவர்களை மட்டும் முன்னிலை படுத்துவோம். நட்புகளே. நம்மால் முடிந்தது மாணவர்களுக்கு நல்லாதரவு வழங்குதலே!!!

 

(முகநூல்)

Edited by துளசி

மாணவர் போராட்டத்திற்கு ­ எதிராக இந்திய அரசின் மறைமுக மிரட்டல் இன்றைய தினத்தந்தி செய்தி

போராட்டதில் ஈடுபடும் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த அரசு பணிகளில் சேர்ந்திட இயலாது உங்களது விவரங்கள் சேகரிக்கப்படுகி­றது. பெற்றோர்கள் மாணவர்களை அறிவுறுத்திட வேண்டும்-உளவுத்துறை அதிகாரி.


இன்னும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் அடிபணிய போவதில்லை. ஏனெனில் நாங்கள் மாணவர்கள். மானங்கெட்ட மத்திய அரசின் வேலைக்காக மானத்தை அடகு வைக்க மாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்கள்.

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தவம் செய்தோம் இவர்களை உறவுகளாக பெற்றிட.............

கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும்.....

 
பாயும் கழுகுக்கு பாசமா புரியும்????

804426_440583982695050_1363371327_n.jpg?



உறவுகளே...


திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் என்ற சின்ன கிராமத்தின் பேருந்து நிறுத்ததில்ஒரு பதாகை .....

 

"இந்தியாவே நீ எமக்கான நாடா ?
இல்லை சிங்களனுக்கான நாடா ?

இந்தியாவின் எதிர்பார்ப்பு ஒருங்கிணைத்த தமிழ் நாடா ?
ஒருமனதாய் பிரியும் தமிழ் நாடா ?"

 

பதில் சொல்லூமா பாரததேசம்......

வலுப்பெறும் மாணவர்கள் போராட்டம்: ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை

 

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர்.


விரிவான செய்திக்கு: http://puthiyathalaimurai.tv/students-protest-against-lanka-intensifies

Edited by akootha

# இன்று 12:30 மணிக்கு மேல் புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் இயற்ற வாய்ப்பு.

மூன்று கல்லூரிகளை சேர்ந்த 2000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி பேரணி ( கிழக்கு கடற்கரை சாலையில் )

 

# அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மாணவர்கள் 500 கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர்

 

# ஆவடியில் ( சென்னை ) , வேல்டெக் குழுமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து
நிலையத்துக் பின்புறம் உள்ள திடலில் இன்று காலை திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் சாலை மறியலில் அமர முயற்சி செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினருடன் வாக்குவாதம் தொடர்கிறது

எமது போராட்ட செய்திகள் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் ஊடகங்களால் புறக்கணிக்கபடுகிறது.

எனது செய்தி அனைவரிடமும் சென்றடையவேனும்.
எமது இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள்.

https://www.facebook.com/tamilnaduhungerstrike

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ஆர்.எம்.ஈஸ்வரி பொறியியல் மாணவர்களின் ஆர்பாட்டம்.

 

nwely.jpg

 
 
  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை
திங்கள், 18 மார்ச் 2013( 10:17 IST )
 
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர்
 
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.
 
இலங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என மாணவர்கள் கூறியுள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது .

 

87516661.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 
 
  • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் மாணவர்களும் போராட்டதில் குதித்தனர் !!!

அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மானவர்கள் 500கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் !!!

மாற்றம் என்பது நிட்சயம் !! அது மாணவர்களால் என்பது சாத்தியம் !!!

வாழ்த்துவோம் வாருங்கள்

சதீஷ் குமார் 9578682320

அண்மைச் செய்தி:

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது

நேரலை காண: www.puthiyathalaimurai.tv

கோவை காரமடை அருகே 1000 த்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அண்ணா பல்கழை மற்றும் சக்தி பொறியியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர்.

5 நிமிடங்களுக்கு முன்பு ·

போராட்டம் அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது,மாணவர்களின் விருப்பப்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக போராட களம் இறங்குகிறார்கள்,பிரிட்டனில் ஏற்கனேவே போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுள்ளன,அனைத்துலக நாடுகளிலும் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது.

Fb

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கதைக்கும் வக்கீல்களுக்கு ஒரு அவசர அழைப்பு . நீங்கள் உங்களால் முடிந்த சட்ட ரீதியான உதவிய மாணவர்களுக்கு இலவசமா செய்யுங்கள். போலீஸ் மாணவர்களை மிரட்டுகிறது. எங்கு எங்கு போராட்டம் நடக்கிறதோ அங்கு உங்களால் முடிந்தால் நேராக சென்று உங்கள் ஆதரவு கொடுங்கள் .

எமது யாழ் களத்தின் இந்திய வாசக பெருமக்களே.....

உங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் சொல்லி மாணவர்களுக்கு இலவச சட்ட உதைவியும் ஆலோசனைகளும் வழங்க சொல்லுங்கள்......

ஒவொரு வரும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளுவோம்.........

  • கருத்துக்கள உறவுகள்
loyalaeelam.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்துஸ்தான் மாணவர் 40பேரை நிர்வாகம் வகுப்புக்குள் அடைத்துள்ளது

கல்லுரி எண்: 9943344433

யாழ் கள உறவுகளே அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிர்வாகத்தை கண்டியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக வந்த செவி வழி செய்தி!!!!!அதிர்ச்சித்தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஐ நா விடம் இந்தியாவுக்காக ப சிதம்பரம் தயாரித்த அறிக்கையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு கான வேண்டும்.என்பதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றத்தில் இந்தியா திருப்தியடைந்ததாகவும்,வடக்கு கிழக்கில் தேர்தல் நடத்தி தமிழ் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டுமென்ற தமிழர்களுக்கெதிரான அறிக்கையை ப .சி தயாரித்துள்ளார் என்று கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

இந்துஸ்தான் மாணவர் 40பேரை நிர்வாகம் வகுப்புக்குள் அடைத்துள்ளது

கல்லுரி எண்: 9943344433

யாழ் கள உறவுகளே அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிர்வாகத்தை கண்டியுங்கள்

சுண்டு நான் போன் போட்டன்டா ..ஆனால் அவங்கள் எடுக்க வில்லை......

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மச்சான் நானும் அடிச்சனான் எடுக்கிறாங்கள் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

  52073259.jpg

 
 

 94222155.jpg

 
 
  • கருத்துக்கள உறவுகள்
மாணவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள், ஈழ அகதிகளும் போராட்டம்!!
18 மார்ச் 2013
 
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நீடித்து வரும் மாணவர்கள் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.
 
சென்னை மயிலாப்பூர்
 
 பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் ஈழ அகதிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  சென்னை மயிலாப்பூரில் நேற்று பொதும்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தடியடி வாங்கினர். 
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர்
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூரில் பொதுமக்கள் 1000 பேர் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
 
தேனி மாவட்டம் கம்பம்
 
 தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களும் பேரணியும் உண்ணாவிரதமும் இருந்தனர். 
 
தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள்
 
தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர். 
 
சென்னை 3 பர்மா தமிழர்கள்
 
சென்னையில் 3 பர்மா தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 
 
திருவண்ணாமலை, நாமக்கல், பவானி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 
 
அரியலூர்
 
அரியலூரை அடுத்த செந்துறையில் வாகன ஓட்டுநர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89777/language/ta-IN/article.aspx
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் 

ஒரு மாணவன் குரல் ..

எந்த அரசியல் வாதியையும் 

நாம் முழுமையாய் நம்பவில்லை 

அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை .. 

பத்திரிக்கை பார்த்த போது 

மெய்சிலிர்த்தது ..

முக நூல் பார்த்த போது 

அகம் மலர்ந்தது..

எம் இனம் காக்க 

எங்களுக்கு குரல் கொடுக்க 

எம் தோழர்கள் பள்ளி படிக்கட்டு விட்டு இறங்கி வந்தமை ..

பற்றி எரிகிற 

உங்கள் தமிழ் உணர்வு கண்டு 

எந்த இனமும் கலங்க வேண்டும் நம்

மீது கருணை கொள்ள வேண்டும் ..

அமெரிக்கா தீர்மானமும் தெரியாது 

எந்த நாடு எதனுடன் இராஜ தந்திர உறவு கொண்டமையும் புரியாது எங்களுக்கு ..

எங்களுக்கும் 

உங்களை போல் போராட வேண்டும் ..

ஆனால் எங்கள் அப்பன் அம்மாக்கு கொள்ளி இட 

நாங்கள் இருக்கவும் மாட்டோம் .. எங்கள் அஸ்தி கூட 

எங்கள் வீடு செல்லாது என்பது நீங்கள் அறிவீர் ....

மாணவர் மாணவராய் இயங்குங்கள் ..

எங்கள் மண்ணில் மாற்றம் வார விடினும் 

உங்கள் எழுச்சியில் எந்த இழுக்கும் இடம் வர கூடாது ..

நாங்கள் இங்கு வாழ்கிறோம் 

எங்களை சுத்தி காவலுக்காய் 

எத்தனை துப்பாக்கிகள் அரசாங்க பணத்தில் 

அர்பணிப்பான செயலுடன் ..

தமிழன் வீரம் 

தொலைந்தது தமிழின துரோகிகள் காரணம் ..

இப்போ !

உலக தமிழினமே

கண்கள் கொண்டது உங்கள் தமிழகம் மீது 

உங்கள் போராட்டம் மீது ..

ஏளனம் செய்வோரை ஏங்க வையுங்கள் உங்கள் 

சக்தி என்னவென்று ..

இது எங்கள் சுய நலத்துக்காய் உங்களை

நுனி கிளையில் ஏற்றவில்லை ..

முறிந்து வீழ்ந்தாலும் எம் மூச்சு நின்றாலும் 

எம் இனத்தின் சுய மரியாதைக்காய் என்று போராடுங்கள் ..

உங்கள் போராட்டதுக்காய் எங்கள் ஆதரவு

இதயத்தில் மட்டும் அல்ல 

ஒவ்வரு குருதி துளியிலும் உணர்வாக உண்மையாக 

கலந்து உள்ளது .

அதை நாம் மௌனமாகவே தைத்து பூட்டி உள்ளோம் ..

எம் இனத்தின் பரம்பரை வளர்சிக்காக ..

உங்களை உன்னிப்பாக பாக்கிறோம் உங்கள் ஆதரவை அன்பாக ஏற்கிறோம் ..

எப்போதும் எங்கள் அண்ணன் அக்காவாக ஏற்கிறோம் ..

எங்களுக்காய் குரல் கொடுங்கள் உங்களுக்காய் எதையும் கொடுப்போம் ..

இது வெறும் பேச்சு அல்ல நாங்கள் எழுதி வைக்கும் வேதம்..

வாழ்க தமிழ் வாழ்க நம் இனம் வாழ்க நம் மொழி வாழ்க நம் தேசம்.

 

fb

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திர்க்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி,பொன்மலை,G கார்னர் பகுதியில் இருந்து மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

மாணவ,மாணவிகள் அலை அலையாக திரண்டு வருகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.

"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தை மூன்றாம் தர செய்தியாக பாவிக்கும் தமிழ் பத்திரிக்கைகளின் செயல் பச்சை துரோகம். தமிழ் ஈழ போராட்டத்தில் அனேக துரோகிகள் முதுகில் குத்தி உள்ளனர். அந்த துரோகிகள் வரிசையில் நீங்களும் (தமிழ் பத்திரிகைகள் ) சேர்ந்துவிடாதீர்கள்.

நேற்றுக் கூட கவட நாடகம் ஆடும் குள்ள நரி கருணாநிதியின் செய்தியை முதல் போட்டு மாணவர் செய்தி பின்னுக்கு போடப் பட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை,

நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது என்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நாளை ( 19.03.13 ) வீரியமிக்க ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் , இதற்கு ஆதரவாக பொது மக்களை திரட்டும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருங்கின்றனர் , இனப்படுகொலை தொடர்பான காணொளிகளை இரவு ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்களுக்கு காண்பித்து அதன் மூலம் அவர்களையும் ஒருங்கிணைத்து நாளை ரயில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் .

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "

செல்வமணி : 8015107884

சார்லஸ் : 9698969277

நித்தியானந்தம் : 96006 51091

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

கொலை வாளினை எடுடா மிகு கொடியோர் செயல் அறவே

குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா

போருக்கு ஒதுங்கி வாழ்ந்தால்

அடிமைத்தனம் தான் உன் சொத்தாகும்

நேருக்குநேர் நின்று மோதிப்பார்

உன் ஆற்றலும் வலிமையும் பத்தாகும்

விழித்தெழு தமிழா ...

அவசர செய்தி..., மாணவர்களே

காங்கிரஸ் துரோகி அரசு மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டது

ஏற்கனவே வெற்றுத்தீர்மானமாக இருக்கும் அமெரிக்க தீர்மானத்தை இந்த பொறுக்கி காங்கிரஸ் இரண்டு தீர்மானங்களை (சரத்துகளை ) தளர்த்தினால் தாங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது .....

இதனால் இந்த தீர்மானம் 100% வெற்றுத்தீர்மானமாக மாறிவிட்டது

எனவே இந்த பொறுக்கி காங்கிரஸ் அரசை இந்த தீமானத்தில் வாக்களிக்காது இருக்க செய்வோம் .... அல்லது முழுமையாக எதிர்ப்போம் ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.