Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எலாத்துக்கும் மேலா இனவாதம்மதவாதம்பயங்கரவாதம்பாசிசவாதம் ...பற்றிஇதே திரியில நீங்கள் ஆரம்பத்தில இருந்து எழுதின ஒவ்வொரு கருத்தையும் படிச்சு போட்டு.. யார் இனவாதியார் மதவாதியார் பயங்கரவாதி.. யார் பாசிசவாதி எண்டு சிந்திச்சுவகுப்பெடுங்கஅது உங்களுக்கு நீங்கள் குடுக்கிற வகுப்பா தான் இருக்கும்.. என நான் நம்பிறன். :lol:  :icon_idea:

 

யதார்த்த உலகில் வாழும் மக்களுக்கு படிப்பிக்கத் தேவையில்ல. அவங்களுக்குத் தெரியும் தங்களைச் சுற்றி என்ன நடக்குது என்பது. உங்களைப் போன்ற மாயை உலகில் சுழலுறவைக்கு நம்பிக்கை மட்டும் தான்.. மற்றெல்லாம் சூனியம்..! ஆகையால் அப்படியே நம்பிறதை.. நம்பிக் கொண்டு உங்கள் காலத்தை வழமை போல வீணடிக்க வாழ்த்துக்கள்..! :lol::D

  • Replies 82
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்திக்க வேண்டிய தலைப்பும் கருத்துக்களும்....

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தங்கட சொந்தங்கள ஒஸ்றேலியா....கனடா....யூறப்... எண்டு கூப்பிட்டு கொண்டு முஸ்லீமட சனத்தொக கூடுது சிங்கள சனத்தொக கூடுது எண்டு கத்தி ...."பிரயோசனமில்ல"

யாழ் மாவட்டத்தில கூட அங்க தொழில் செய்யுறவங்க தான் .....இனிமேல் குடியிருக்க போறாங்க....

வெற்றிடத்த கொண்டு வந்து போட்டு .....முஸ்லீம் ஆக்கிரமிக்கிறான் .... சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் எண்டு சொல்லுறதில "பிரயோசனமில்ல"

சுரேஷ் ...செல்வம்  ...துடங்கி .... டக்லஸ் ...கே.பி ... கருணா ...பிள்ளையான் வரை எல்லாரும் ஒரு காலத்தில அடிபட்ட ஆக்கள்தான்....

ஸ்ரீதரன் கீழால போனது மாதிரி  வன்னியில அடிபட்டவை  கூட ....அரசியலுக்குள்ள போவினம்.... அது காலத்தின்ர கட்டாயம்.... "மாத்த முடியாது".

தமிழ் நாட்டார போக விடாமல் தடுக்கலாம்.... நவி பிள்ளைய போக விடாமல் தடுக்கலாம்.... ஆனா நாடுகளை தடுக்க முடியாது .....எல்லா நாட்டு அதிகாரிகளும் போய் நேர்ல பாத்துதான் வாராங்க....

உடைச்சாலென்ன .....எரிச்சாலென்ன .... கொழுத்தினாலென்ன .... ரோட்டில   படுத்தாலென்ன  .....

அங்க இருந்து தூதரகங்கள் மூலமா கிடைக்கிற அறிக்கைகள பாத்து ..... போய் வந்து குடுக்கிற அறிக்கைகள வச்சு தான் வெளியுறவு கொள்கை வகுக்கப்படுது...

யார் என்ன செய்யுறாங்க எண்டு எலாருக்கும் தெரியும்....

உதாரணமா ....வட அயர்லாந்து அமைச்சர் இலங்கை போட்டு வந்து லண்டன் பாராளுமன்றத்தில குடுத்த அறிக்கைய சொல்லாலாம்.....  

இந்தியாவோ ....அமெரிக்காவோ .... யூறப்போ.... ஐநாவோ தங்க தட்டில ஈழ பினாட்டு கொண்டு வந்து  "தீத்தி விட போறதில்ல" .....

தானும் படான் ....தள்ளியும் படுக்கான் ....எண்டு யாரையும் நோக்கி இனிமேல் எழுதி "பிரயோசனமில்ல" ....  

அது அமெரிக்கா பிரித்தானியா நோக்கி சுட்டுற காலமும் வெகு தொலைவிலில்ல....

நன்றி…வணக்கம்.

 

"புலிகளின் தோல்வி எங்குதான் எதிரொலிக்க வில்லை .... இந்த தளமே தற்போது அந்த எதிரொலியில தான் ஓடுது..."

 

மதி மதிகெட்டு விசுவாசிகளுக்கு நன்றியில்லாமல் எழுதுகின்றீர்கள், உங்கள் வாழ்க்கை ஓடுவது புலி & மானமுள்ள தமிழர்களின் தற்கால தோல்வியை வைத்துதான், அத்துடன் சிங்கள நாய்கள் கொன்ற எம்மினத்தின் மீதும்தான். ஆறா அமர இருந்து யோசியுங்கள். எதிர் கருத்தெழுதலாம் ஆனால், இது எமது இருப்பின் போராட்டம், இதில் எள்ளி நாகையாடும் யாருமே தமிழனென சொல்ல தகுதியிள்ளாதவர்கள், சிங்கள நாய்களின் அடிவருடிகளாகதான் கணிக்க முடியும், அந்த நிலைக்கு தள்ளுபவர் அவராகதான் இருக்கமுடியும். விடுதலைக்கு எவ்வழியிலென்றாலும் ஒத்துழையுங்கள், சீண்டு நக்கல் நளின கருத்துக்களை விட்டுவிட்டு

 

 

கருத்தோடு உடன்படாது விட்டாலும் நெடுக்காலபோவான் கவிதை எழுதிய விதம் அழகு. இதற்கு முன்பு இப்படி எழுதி நான் பார்த்தது இல்லை. பாராட்டுக்கள்.

கவிதை பேசுகின்ற விடயம் மோசமானது என்று இங்கே பலர் சுட்டிக் காட்டி விட்டார்கள். காத்தான்குடியை நேரில் பார்த்த பொழுது அது இன்னொரு சவூதியாக மாறிக் கொண்டு வருவதை கண்ணுற்றேன்.

முஸ்லீம்கள் அரேபிய நாடுகளில் உதவிகள் பெற்று தங்கள் பகுதியை வளப்படுத்தி வருகிறார்கள். அரேபிய நாடுகள் உள்ள அடையாளங்களைக் கொண்டு அழகுபடுத்தவும் முனைகிறார்கள்.

நாங்கள் இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதை விட்டு விட்டு, தமிழர் பகுதிகளை எப்படி வளப்படுத்தலாம் என்று சிந்திப்போம். அவர்கள் அரேபிய நாடுகள் போல் செய்தால், நாங்கள் ஐரோப்பிய நாடுகள் போன்று செய்து காட்ட வேண்டியதுதானே!!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தோடு உடன்படாது விட்டாலும் நெடுக்காலபோவான் கவிதை எழுதிய விதம் அழகு. இதற்கு முன்பு இப்படி எழுதி நான் பார்த்தது இல்லை. பாராட்டுக்கள்.

கவிதை பேசுகின்ற விடயம் மோசமானது என்று இங்கே பலர் சுட்டிக் காட்டி விட்டார்கள். காத்தான்குடியை நேரில் பார்த்த பொழுது அது இன்னொரு சவூதியாக மாறிக் கொண்டு வருவதை கண்ணுற்றேன்.

முஸ்லீம்கள் அரேபிய நாடுகளில் உதவிகள் பெற்று தங்கள் பகுதியை வளப்படுத்தி வருகிறார்கள். அரேபிய நாடுகள் உள்ள அடையாளங்களைக் கொண்டு அழகுபடுத்தவும் முனைகிறார்கள்.

நாங்கள் இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதை விட்டு விட்டு, தமிழர் பகுதிகளை எப்படி வளப்படுத்தலாம் என்று சிந்திப்போம். அவர்கள் அரேபிய நாடுகள் போல் செய்தால், நாங்கள் ஐரோப்பிய நாடுகள் போன்று செய்து காட்ட வேண்டியதுதானே!!

 

இது ஒரு நல்ல கருத்து

உண்மையில் இதைத்தான் செய்யணும்

 

ஆனால்

இதை  ஒருக்கா  பாருங்கோ

 

சரி முதல்ல  நம்ம வீட்டை நம்ம ஊரை வளம்படுத்துவோமென்று 

ஒரு பேக்கறியைத்திறந்து அதை அங்குள்ளவர்களிடம் கொடுத்து

அதில் அவர்களுக்கு வேலையும் 

அதில் வரும் வருமானத்தில் அங்குள்ள பாடசாலைகளுக்கு இலவச உணவும  கொடுக்கும் ஒரு திட்டத்துடன் இறங்கினோம்

மாமா சொல்லிப்போட்டார்

பாணோ கல்லோ மண்ணோ 

நான் போடுவதைத்தான் அங்குள்ள சனம் தின்னணுமாம்.

மறு பேச்சு மூச்சு...........

எவருக்காவது வருமே........... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தோடு உடன்படாது விட்டாலும் நெடுக்காலபோவான் கவிதை எழுதிய விதம் அழகு. இதற்கு முன்பு இப்படி எழுதி நான் பார்த்தது இல்லை. பாராட்டுக்கள்.

கவிதை பேசுகின்ற விடயம் மோசமானது என்று இங்கே பலர் சுட்டிக் காட்டி விட்டார்கள். காத்தான்குடியை நேரில் பார்த்த பொழுது அது இன்னொரு சவூதியாக மாறிக் கொண்டு வருவதை கண்ணுற்றேன்.

முஸ்லீம்கள் அரேபிய நாடுகளில் உதவிகள் பெற்று தங்கள் பகுதியை வளப்படுத்தி வருகிறார்கள். அரேபிய நாடுகள் உள்ள அடையாளங்களைக் கொண்டு அழகுபடுத்தவும் முனைகிறார்கள்.

நாங்கள் இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதை விட்டு விட்டு, தமிழர் பகுதிகளை எப்படி வளப்படுத்தலாம் என்று சிந்திப்போம். அவர்கள் அரேபிய நாடுகள் போல் செய்தால், நாங்கள் ஐரோப்பிய நாடுகள் போன்று செய்து காட்ட வேண்டியதுதானே!!

 

முஸ்லீம்கள் அரேபிய நாடுகளைப் போல.. தங்களை வளப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் அல்ல பிரச்சனை. இவற்றினூடு.. பிரதேசத்திற்குரிய.. பாரம்பரிய அடையாளங்கள் சிதைக்கப்படுவதும்.. அண்டைய அயலில் உள்ள தமிழ் கிராமங்களில் அவற்றை திணிப்பதும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதத்தை வலுப்படுத்த இதனைப் பாவிப்பதும்.. வயிற்றெச்சலுக்குரிய விடயங்கள் அல்ல. மாறாக எச்சரிக்கைக்குரிய விடயங்கள். இதுவே தமிழ் - முஸ்லீம் சமூகங்களிடையே இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் காரணியும் கூட..!

 

தமிழர்கள் தங்கள் நிலத்தை பாரம்பரியம் சிதையாமல் 21ம் நூற்றாண்டின் தேவைகள்.. சுகாதாரம்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல விடயங்களிலும் அக்கறை எடுத்து.. அதிநவீனப்படுத்த வேண்டுமே தவிர.. ஐரோப்பிய அடையாளங்களை புகுத்த நாங்கள் ஐரோப்பியர்கள் அல்ல..! நாம் தமிழர்..! :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119762

 

உந்த இலக்கிய சந்திப்பு வீடியோவில் 3.44 நிமிசத்தில் இருந்து வாறார்...மேடையில் இடமிருந்து வலமாக 3 வதாக இருக்கிறார்...அவர் ஈபிஆ எல் எப் இயக்கத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறேன்...வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு,புலியில் பிடிபட்டு தப்பி வந்தவர்...சரியாத் தெரியவில்லை :unsure:  அர்ஜீன் அண்ணா போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்...தமிழ் அரங்கம் அவருடையது என நினைக்கிறேன்

 

உந்த சிவப்பு கோவணக்காரரின் தொல்லை தாங்க முடியவில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.