Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத(லா)ல்....தெய்வீகம்.... ;)

Featured Replies

kaathalteiveekamcopyym0.jpg

:lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தூள்...புரிய இரண்டு தரம் வாசிக்க வேன்டியிருக்கு என் அறிவு அப்படி....

  • தொடங்கியவர்

கவிதை தூள்...புரிய இரண்டு தரம் வாசிக்க வேன்டியிருக்கு என் அறிவு அப்படி....

நன்றி புத்தன் என்ன உங்கள் கதையைதான் எழுதினன் :lol: நீங்கள் கல்யாணம்(காதல்) செய்ய முதல் உங்களை யார் மதிச்சான்.?? :lol:

வெற்றுச்சாணமாய் தொழுவத்தில் இருக்கும் போது யாரும் காண்டு கொள்வதில்லை... அதுவே பிள்ளையாராய் பிடித்து வைத்தால் தெய்வம் என்று எல்லோரும் மதிப்புக் கொடுப்பார்கள்... :P இது சின்ன உதாரணம் இது போல் நிறைய உண்டு :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை தூள்...புரிய இரண்டு தரம் வாசிக்க வேன்டியிருக்கு என் அறிவு அப்படி....

நீங்கள் புத்தர் எல்லோ அதுதான் இந்து கலாச்சாரம் புரியாமல் 2 தரம் வாசிக்க வேண்டி இருந்திருக்கும் :lol:

வாழ்த்துக்கள் கௌரிபாலன். கடவுள் ஆனால் அபிஸேகம் படையல் எல்லாம் உண்டு தானே?? இல்லையோ?? :lol: தொடரட்டும் கவிமழை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் என்ன உங்கள் கதையைதான் எழுதினன் :lol: நீங்கள் கல்யாணம்(காதல்) செய்ய முதல் உங்களை யார் மதிச்சான்.?? :lol:

வெற்றுச்சாணமாய் தொழுவத்தில் இருக்கும் போது யாரும் காண்டு கொள்வதில்லை... அதுவே பிள்ளையாராய் பிடித்து வைத்தால் தெய்வம் என்று எல்லோரும் மதிப்புக் கொடுப்பார்கள்... :P இது சின்ன உதாரணம் இது போல் நிறைய உண்டு :wink:

ஒ இந்த சின்ன கவிக்குள் இவ்வளவு சரக்கு(விடயம்) இருக்குதோ :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

:roll:

quote="Vishnu"]

கவிதை தூள்...புரிய இரண்டு தரம் வாசிக்க வேன்டியிருக்கு என் அறிவு அப்படி....

நீங்கள் புத்தர் எல்லோ அதுதான் இந்து கலாச்சாரம் புரியாமல் 2 தரம் வாசிக்க வேண்டி இருந்திருக்கும் :lol:

வாழ்த்துக்கள் கௌரிபாலன். கடவுள் ஆனால் அபிஸேகம் படையல் எல்லாம் உண்டு தானே?? இல்லையோ?? :lol: தொடரட்டும் கவிமழை

புத்தர் ஒரு இந்து சீர்திருத்த வாதியாம் என்று கதைக்கிறான்கள் உம்மையோ :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

கௌரிபாலன்..கவி நல்லா இருக்கு..எனக்கும் 2 தடவை வாசித்து தான் விளங்கியது :lol:

அப்போ காதல்..தெய்வீகம்...! அப்பிடிங்கிறீங்க? :? 8)

வணக்கம் பாலன்,

கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

கௌரிபாலன் கவி நன்று

வாழ்த்துக்கள் :lol:

கவிதை நன்று. தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன்..கவி நல்லா இருக்கு..எனக்கும் 2 தடவை வாசித்து தான் விளங்கியது :lol:

அப்போ காதல்..தெய்வீகம்...! அப்பிடிங்கிறீங்க? :? 8)

2 தரம் வாசிச்சும் எனக்கு புரியலை. :roll: :roll: :roll:

எனக்கு இன்னும் விளங்கேல்ல கௌரி பாலன்.:lol:

kaathalteiveekamcopyym0.jpg

ஹாய் உமை மைந்தா!.....

உம்மைப்பற்றி நீரே விலாசம் காட்டுவது?????

கனபேருக்குப் புரியேல்லை.......

(சாணியில் பிள்ளையார் வைப்பதை அறியாத பாலகர்கள்....

அதுசரி கௌரிபாலன்..... நீங்கள் உமை மைந்தன்தானே.... :!:

அதில் பிள்ளையாரா? முருகனா?......

:wink: ஆதிவாசிக்குப் பிள்ளையாராகத்தான் தெரியுது)

:lol::lol::lol:

கௌரி பாலனைச் சாணியாக்கிய ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணியில பிள்ளையார் பிடிக்கிறத்துக்கு அறுகம்புல் தானேப்பா குத்துறது. இது என்ன காதல் புல். கெளரிபாலா காதல் இல்லாமல் உனக்கு கவிதையே வராதாப்பா :roll:

  • தொடங்கியவர்

நீங்கள் புத்தர் எல்லோ அதுதான் இந்து கலாச்சாரம் புரியாமல் 2 தரம் வாசிக்க வேண்டி இருந்திருக்கும் :lol:

வாழ்த்துக்கள் கௌரிபாலன். கடவுள் ஆனால் அபிஸேகம் படையல் எல்லாம் உண்டு தானே?? இல்லையோ??

நன்றி விஸ்னு :)

  • தொடங்கியவர்

கௌரிபாலன்..கவி நல்லா இருக்கு..எனக்கும் 2 தடவை வாசித்து தான் விளங்கியது :lol:

அப்போ காதல்..தெய்வீகம்...! அப்பிடிங்கிறீங்க? :? 8)

ஆமாங்க.. காதல் இல்லை என்றால் உலகம் எப்போதோ இல்லாமல் போய்விடும்... காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இல்லீங்க அது ஒரு உன்னதமான உணர்வு தாய்தந்தையர் மேல்...சகோதரர்மேல்...நண்பர்கள் மேல்...ஏன் நாட்டின் மேல்...ஜடப் பொருட்கள்மேல் கூட அந்த உணர்வு இருக்கும்... என்ன ஒன்றுக்கொன்று கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கும் :) :wink:

  • தொடங்கியவர்

வணக்கம் பாலன்,

கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

நன்றி மணிவாசகன்

  • தொடங்கியவர்

கௌரிபாலன் கவி நன்று

வாழ்த்துக்கள் :lol:

நன்றி சிஜா

  • தொடங்கியவர்

கவிதை நன்று. தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி ஓவியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெளரிபாலம் உங்களை மட்டுமா? என்னையும் சுற்றிக் கும்பிடுவினம். :wink: கவிதைக்குப் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

2 தரம் வாசிச்சும் எனக்கு புரியலை. :roll: :roll: :roll:

தொழுவம் என்றால் மாட்டுக் கொட்டகை அதில் கோமயம் என்றால் மாட்டுச் சாணகம்...அதாவது மாடுகள் எல்லாம் (எனது நண்பர்கள் :lol: )வாழ்கின்ற இந்த uk தொழுவத்திலை

நாட்டு நிலை காரணமாக மாடுகளின் கழிவான வெறும் சாணகமாக வந்து சேர்ந்தேன்.... இப்படி ஒரு கழிவாக இருந்த என்னை ஒருத்தி எடுத்து பிடித்து பிள்ளையார் போல செய்தாள்(சாணகத்தை பிடித்து வைத்தால் போதாது மேலை ஒரு அறுகம் புல் குத்தினால்தான் அது பிள்ளையாராய் மாறும்) அந்த அறுகம் புல்லை அவள் என்மேல் வைத்த காதலுக்கு ஒப்பிட்டேன் :lol:

இதன் கரு கழிவாக இருந்த நான் அவளது காதலால் மேன்மை அடைந்து விட்டேன் என்று ஒரு கடிக் கவி வேறு ஒன்றும் இல்லை :P

  • தொடங்கியவர்

கெளரிபாலம் உங்களை மட்டுமா? என்னையும் சுற்றிக் கும்பிவினம். :wink: கவிதைக்குப் பாராட்டுக்கள்.

ஆஹா..தங்களை சுற்றிக் கும்பிடினமா... ஓ..இந்து மதத்தில் இதற்கும் ஒரு வழிபாடு என்று ஒன்று இருக்கல்லவா அதுதான் :lol:

பாராட்டுக்கு நன்றி துளசி :) :P :wink:

  • தொடங்கியவர்

எனக்கு இன்னும் விளங்கேல்ல கௌரி பாலன்.:)

தொழுவம் என்றால் மாட்டுக் கொட்டகை அதில் கோமயம் என்றால் மாட்டுச் சாணகம்...அதாவது மாடுகள் எல்லாம் (எனது சினேகித சினேகிதிகள் :lol: )வாழ்கின்ற இந்த வெளிநாட்டுத் தொழுவத்திலை

நாட்டு நிலை காரணமாக மாடுகளின் கழிவான வெறும் சாணகமாக வந்து சேர்ந்தேன்.... இப்படி ஒரு கழிவாக இருந்த என்னை ஒருத்தி எடுத்து பிடித்து பிள்ளையார் போல செய்தாள்(சாணகத்தை பிடித்து வைத்தால் போதாது மேலை ஒரு அறுகம் புல் குத்தினால்தான் அது பிள்ளையாராய் மாறும்) அந்த அறுகம் புல்லை அவள் என்மேல் வைத்த காதலுக்கு ஒப்பிட்டேன்

இதன் கரு கழிவாக இருந்த நான் அவளது காதலால் மேன்மை அடைந்து விட்டேன் என்று ஒரு கடிக் கவி வேறு ஒன்றும் இல்லை சினேகிதி :wink:

  • தொடங்கியவர்

ஹாய் உமை மைந்தா!.....

உம்மைப்பற்றி நீரே விலாசம் காட்டுவது?????

கனபேருக்குப் புரியேல்லை.......

(சாணியில் பிள்ளையார் வைப்பதை அறியாத பாலகர்கள்....

அதுசரி கௌரிபாலன்..... நீங்கள் உமை மைந்தன்தானே.... :!:

அதில் பிள்ளையாரா? முருகனா?......

:wink: ஆதிவாசிக்குப் பிள்ளையாராகத்தான் தெரியுது)

:lol::):lol:

கௌரி பாலனைச் சாணியாக்கிய ஆதிவாசி

  • தொடங்கியவர்

சாணியில பிள்ளையார் பிடிக்கிறத்துக்கு அறுகம்புல் தானேப்பா குத்துறது. இது என்ன காதல் புல். கெளரிபாலா காதல் இல்லாமல் உனக்கு கவிதையே வராதாப்பா :roll:

சாணமாய் என்னை நான் ஒப்பிடும்போது அறுகம் புல்லை காதலாய் ஒப்பிடக்கூடாதோ..? :roll:

காதலில்லாமலும் கவிதை வந்திருக்குதுங்கோ...ஆனால் கவிதையிலும் காதல் வந்திருக்குதுங்கோ...

கொஞ்சம் பின்னோக்கி போய் பாருங்கோ.....

அறிவுக்கொழுந்து அட சீ....சிவக்கொழுந்து :lol: :P :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.