Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

  • தொடங்கியவர்

நண்பா..

நான் பண்பாகச் சொல்வதை அன்பாகக் கேள்...

வெண்பாவுக்கும் நமக்கும் கண்காணாத தூரம்!

இருந்தும் பொருள் வேண்டும் என்று

தெம்பாக இருந்தால் வீணாகும் நேரம்.

ஆசானே குழம்பிய பின் பேசாமல் இருப்பதுதான்

சீடனுக்கு அழகு.

இருந்தும் வீம்பாக இருந்தால்.... :twisted: :twisted:

சொல்வதைச் சொல்லிப்புட்டேன்

வெல்வதை வென்றுகொள்.. இல்லை

முடிவதைக் கண்டுகொள்.

சுஜி.......

ஆசான் குழம்பினதாக நடித்து ஆதிவாசியின் குட்டையை.... சீ.... அவையை

குழப்பிவிட்டுச் சிரிக்கிறார்.....

நம்பிக்கை இல்லையென்றால் இங்கே பாரும்...

istockphoto_669830_crazy_jumping_guy.jpg

இவரைப் பாத்துத்தான் அட்டமி, அமாவாசையை இலண்டனில்

கணிக்கிறதாக் கேள்வி.....

வெண்பாப் பொருள் தெரியாட்டில் இன்னும் கொஞ்ச நாளில்

ஆதிவாசிக்கும் இந்தக்கதிதான்.......

தெளிவு தேடும் ஆதிவாசி

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

valvaizagara எழுதியது:

இவ்வளவு நாளும் எட்ட நின்று நொட்டிவிட்டு ஓடியவர்களுக்கு

அவை அமைத்து பொல்லை வேறு கொடுத்துவிட்டீர்களே ஆதிவாசி......

உங்களை இங்கிருந்து காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்

கலகலப்பு அரங்கமென்றால் கடிகளைத் தாங்கவும் வேண்டும்...

(தேள் கொட்டுவதையோ, கையைச்சுற்றியிருக்கும் பாம்பு கடிப்பதையோ சொல்லவில்லை)

ஆதியின் அவைக்கு வந்ததுதான் வந்தீங்க........

கரம் கொடுத்து ஆதியைத் தூக்கி நிறுத்தாமல் இன்னும்

இஞ்ச உள்ள திரிகளுக்கு ஒளியேற்றிவிட்டு போறீங்களா?......

கடவுளே!..... இனிமேல் இங்க விளக்குமாறு கேட்க ஏலாது....

எல்லாம் கொழுந்துகளுக்கும் ஒளிவட்டம் தோன்றியிருக்கும்.....

தனியே புலம்பும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஏய் ஆதி, (ஆரையாவது இப்படியும் கூப்பிட ஆசையாக் கிடந்துது. அதுதான். )

இது உமக்கே நல்லா இருக்குதா?

பாவம் அந்த மனிசன் (அதுதான் மோகன் அண்ணா) ஒவ்வொரு விசயத்திற்கும் தனித்தனியாப் பிரிச்சு இடம்விட்டிருக்கிறார்.

ஆனால் இந்த அடர் அவைக்குள்ளை வந்து பாத்தால் பொது அறிவு கிடக்குது, கவிதை கிடக்குது, நகைச்சுவை கிடக்குது, புதுமையான புகைப்படம் கிடக்குது.

எல்லாத்தையும் குளப்பிறதெண்டே திட்டத்தோடை தான் திரியிறீர் போலை கிடக்குது.

அனுமற்றை வாலுக்கு நடந்தது தெரியும் தானே....

அட அந்தாளே சும்மா இருக்கிறார்....

கண்டும் காணாத மாதிரி நமட்டுச் சிரிப்போட ஆதியின் அலங்கோலத்தை ரசிக்கிறார்.

போட்டுக் குடுக்கிறதிற்கே அலையிறாங்கப்பா......

மணிக்ஸ்..... உம்மை உம்ம ஏரியாவில வந்து கவனிக்கிறன்....

இப்ப...... வாசகங்களைப் பத்திரப்படுத்துமோய்!

கவனப்படுத்தும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

அல்லீ................................................

என்னுடைய பாட்டியின் உதட்டு முத்தத்தில் உமக்கு இவ்வளவு

கிறுகிறுப்பா?.................

உஸ்............... அடக்கி வாசியும். பிறகு தாத்தா டன்னோட

புலநாய்களை விட்டே உம்மைக் குதறிப்போடுவார்.....

:D:lol::)

எச்சரிக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

இது யாரப்பா புதுசா :?: ஓகோ திருமதி.ஆ வாசியோ :roll:

அட இவருக்கு இதே பிழைப்பாப் போச்சு......

அல்லிகா என்ன எழுதினாலும் எல்லாருக்கும் கற்புூரம் மாதிரி

விளங்கிப்போடும்........

ஆதிவாசியும் விளக்கம் கேட்டுக்கேட்டே....... முதுமை அடையப்போறேனோ

தெரியேல்லை.........

:x :lol::D

மெல்லச் சோரும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

சும்மா சொல்ல கூடாது திருமதி ஆதிவாசி சுமாரா தான் இருக்கிறா :lol::lol::lol:

ஞானத்தைக் கட்டியும் திருந்தாத கௌதமன்......

ஓகோ.... பரவாயில்லை..... சுமார்.....

என்ன அழகு ராணி தெரிவு செய்யும் மத்தியஸ்தரோ?

:lol::lol::lol:

ஞானத்தை அடையத்துடிக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

பேய்கொண்டு கள்ளுண்டு

கோலினால் மொத்துண்டு

பித்துண்ட வன்குரங்கோ

:lol::lol:

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

காளமேகம் பாடல்கள் என்ற நூலில் இப்பாடல் உள்ளது

ஒருவர் குரங்கு என்று தொடங்கி இடம் என்று முடிக்க

வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்கிப் பாடியது

. என்று கூறப்பட்டுள்ளது.

குரங்குஅனலில் வீழ்ந்துவெறி கொண்டுதேள் கொட்டக்

கரம்செறியப் பாம்புஅலவன் கவ்வ - விரைந்துபோய்

பற்றவே கள்உண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக்கு இடம்.

இதற்கு அர்த்தம் எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :?

இவரின் பாடல்கள் எல்லாமே சிலேடையில்

அமைந்த பாடல்களாகவே இருக்கும்..

ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள்

வரும்.. :!:

அரைச்சாலும் சந்தணம் தன்மணம் குன்றாது.

ஆனால் அரைபட்ட ஆதிவாசியோ....

எந்த மணமும் :lol::lol: வேண்டாம் என்று எங்(கோ) (எல்லாளரிடம்) இடம் ஓடுவார்போலிருக்குது. 8) 8)

காளமேகம் ஆகும் முயற்சியில் :lol::lol:

சுயிந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

ஆதிவாசி!

உங்களை கிண்டல் செய்வதற்காக வரவில்லை... முதலில் அதைப்

புரிந்து கொள்ளவும்.....

எனது தந்தை ஒரு கதை சொல்வார்......

அக்கதை இந்த வெண்பாவுக்கு பொருந்துமா... இல்லையா என்பது

முழுமையாக எனக்குத் தெரியாது..... நிச்சயமாகக் கிண்டல் அல்ல...

தீயில் வீழ்ந்து தோல் பொசுங்கிய குரங்கு அந்த தீக்காயங்களின்

வேதனையில் பேதலித்திருக்கையிலே... தேள் கொட்டவும்

பாம்புவந்து கரங்களைச்சுற்றி கடித்திடவும்....

இந்த நேரத்தில் குரங்கிற்கு பேய்ப்பயமும் ஓங்கி......

ஒரு பொந்திடையே ஒளித்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருக்க

அதேநேரத்தில் கள்ளுண்டு பச்சை மிளகாயைக்கடித்து உறைப்புத்

தாங்காமல் யாரேனும் குரங்கு மீது துப்பினால்......

குரங்கின் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் வெண்பாவின் அர்த்தம் இதுவா என்பது தெரியாது....

ஏனெனில் பாடல் இன்றி வாய்வழிக்கதையாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது இவ் வெண்பாவைப் பார்க்கும்போது

இதற்கான பொருள் இதுவாக இருக்குமோ..... என்று தோன்றுகிறது.

மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்த கருத்தை தருவார்கள்தானே...

ஆதிவாசியைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது

வல்வை சகாறா

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்

பேய் என்று நினைக்கிறேன் :roll:

  • தொடங்கியவர்

பேய்கொண்டு கள்ளுண்டு

கோலினால் மொத்துண்டு

பித்துண்ட வன்குரங்கோ

:lol::lol:

பேய்கொண்டு கள்ளுண்டு

கோலினால் மொத்துண்டு

பித்துண்டவன்.........

குரங்கோ?

வசி........

பேய்பிடித்து போதைமுற்றி கோலினால் வாதையுற்று பேதையானவன் குரங்கோ?

:? :? :?

குழப்பவேள் ஆதிவாசி

  • தொடங்கியவர்

அரைச்சாலும் சந்தணம் தன்மணம் குன்றாது.

ஆனால் அரைபட்ட ஆதிவாசியோ....

எந்த மணமும் :lol::lol: வேண்டாம் என்று எங்(கோ) (எல்லாளரிடம்) இடம் ஓடுவார்போலிருக்குது. 8) 8)

காளமேகம் ஆகும் முயற்சியில் :lol::lol:

சுயிந்தன்

உம்....கோ.. எல்லாளனிடம் ஆதிவாசி அபயம் கேட்பதா?

வெட்கம்... வெட்கம் அந்தம்புரத்தில் புகலிடம் தேடிய எல்ஸிடம்

ஆதிவாசி அடைக்கலம் தேடுவதா.......?

ஒருகாலமும் நடக்காது......

:twisted: :twisted: :twisted:

உறுமலோடு ஆதிவாசி

  • தொடங்கியவர்

குரங்குஅனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

ஆதிவாசி!

உங்களை கிண்டல் செய்வதற்காக வரவில்லை... முதலில் அதைப்

புரிந்து கொள்ளவும்.....

எனது தந்தை ஒரு கதை சொல்வார்......

அக்கதை இந்த வெண்பாவுக்கு பொருந்துமா... இல்லையா என்பது

முழுமையாக எனக்குத் தெரியாது..... நிச்சயமாகக் கிண்டல் அல்ல...

தீயில் வீழ்ந்து தோல் பொசுங்கிய குரங்கு அந்த தீக்காயங்களின்

வேதனையில் பேதலித்திருக்கையிலே... தேள் கொட்டவும்

பாம்புவந்து கரங்களைச்சுற்றி கடித்திடவும்....

இந்த நேரத்தில் குரங்கிற்கு பேய்ப்பயமும் ஓங்கி......

ஒரு பொந்திடையே ஒளித்தபடி அவதிப்பட்டுக் கொண்டிருக்க

அதேநேரத்தில் கள்ளுண்டு பச்சை மிளகாயைக்கடித்து உறைப்புத்

தாங்காமல் யாரேனும் குரங்கு மீது துப்பினால்......

குரங்கின் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் வெண்பாவின் அர்த்தம் இதுவா என்பது தெரியாது....

ஏனெனில் பாடல் இன்றி வாய்வழிக்கதையாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது இவ் வெண்பாவைப் பார்க்கும்போது

இதற்கான பொருள் இதுவாக இருக்குமோ..... என்று தோன்றுகிறது.

மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்த கருத்தை தருவார்கள்தானே...

ஆதிவாசியைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது

வல்வை சகாறா

?

??

???

????

?????

??????

???????

????????

:shock:

:shock: :shock:

:shock: :shock: :shock:

:shock: :shock: :shock: :shock:

:shock: :shock: :shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு என்றால் "கவி" யென்றும் அலவன் என்றால் "நண்டு" என்றும் அர்த்தம். அனுமாரைப் புகழ்வதுபோல் இந்தப் பாடலைப் பாடச்சொன்ன ஒரு கவிஞரை இகழ்ந்து பாடியிருப்பார் போலிருக்கிறது.

ஒன்றுமே புரியலை :D:):(:D

  • தொடங்கியவர்

நெருப்பில் பொசுக்கி...

சித்தம் பேதலிச்சு....

தேள் கொட்ட...

பாம்பு கடிக்க....

நண்டு கவ்வ.....

பேய் பிடிக்க.....

தீக்காயத்தின் மேல் மிளாகாயைச் சப்பித் துப்ப....

இவ்வளவுதானோ.........அல்லது இன்னும் இருக்கோ....

குறும்பாத் திரிஞ்ச ஆதியை குற்றுயிரா ஆக்கி வதைக்கிறாங்களே....

சிப்பீ..............................................................

.................................

அர்த்தம் கேட்டு அதிரும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஒன்றுமே புரியலை :lol::lol::lol::lol:

எனக்கே புரியாம அல்லாடுறன் பிறகு உங்களுக்கு எப்படி............?

ரொம்ப நக்கலும்மா.........

என்ன செய்ய ஆதிவாசி அடர்அவையில அடர்லொள்ஸ் அநுபவிக்க

வேணும் என்று விதிபோல......ம்......

அடர் ஆதிவாசி

  • தொடங்கியவர்

குரங்கு என்றால் "கவி" யென்றும் அலவன் என்றால் "நண்டு" என்றும் அர்த்தம். அனுமாரைப் புகழ்வதுபோல் இந்தப் பாடலைப் பாடச்சொன்ன ஒரு கவிஞரை இகழ்ந்து பாடியிருப்பார் போலிருக்கிறது.

அல்லீ..........

சொன்னா... ஒழுங்காச் சொல்ல வேணும்......

அங்கொன்றும் இங்கொன்றுமா...... ஆருக்குமே புரியாம லொள்ஸ்

அடிக்கக்கூடாது........

சொல்ல வந்ததை ஒழுங்காச் சொல்லுமோய்!......

(இல்லையென்றால் ரோயல்பமிலியை உசுப்பிவிட வேண்டியதுதான்)

அதிர்ச்சி தெளிந்த ஆதிவாசி

போற போக்கைப் பாத்தால் களத்திலை கனபேர் ஆதியைமாதிரித் தலையைப் பிச்சுக்கொண்டு, சட்டையைக் கிழிச்சுக்கொண்டுதிரியப்போக

  • தொடங்கியவர்

எப்படி இப்படியா?

ஆவலுடன் ஆதிவாசிmort_mad.jpg

  • தொடங்கியவர்

மாடி வீட்டில் குடியிருப்பதே நீர் தானே.

இப்படி "சனியனை" கட்டிப்பிடித்து பதினாறும் பெற எண்ணி

தலையில் இருக்கும் இரு மயிரையும் பிய்த்துக் கொண்டு

"வெண்பா கருத்துத் தா" என பிரச்சினை கிழப்பியதே நீர்தானே!

விழுந்து விழுந்து சிரிக்கும் :):D அல்லிகா

அல்லிகா ஆதிவாசி அடிக்கடி டியுூப் லைற் ஆகிறேன்.....

எக்ஸ்ரே எடுத்துப் பாத்தனீங்கள்..... எனக்கும் காட்டி இருக்கலாம்தானே.....

http://www.livejournal.com/userpic/25885317/435721

மாடியு குடியிருக்கும் ஆதிவாசி

ஆதிவாசி நாகரிகமடையாமல் இன்னும் ஆதிவாசியாவே இருக்க காரணம் இதுதானா :roll: :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சொல்லவா ஆதிவாசி!.....

காளமேகத்தின் இந்த வெண்பாவிற்குரிய பொருள் எனக்கும்

தெளிவாகத் தெரியாது. குரங்கு என்று வெண்பா ஆரம்பிக்கப்பட்டதை

வைத்தே குறும்பாக அறிமுகத்தில் இவ்வெண்பாவை இணைத்தேன்.

ஆதி.....

கதையோடு கதையாக உங்கள் குலக்கொடியை மணந்த

மாப்பிள்ளையின் உறவினரைப்பற்றி ஏதேதோ வதந்தி உலவுகிறது....

எதுக்கும் உங்கள் காதில் போடலாம் என்று நினைக்கிறேன்.

அப்பன் பிச்சைக்காரனாம்.. :lol:

அம்மா மலையில் வாழும் கொடியவளாம்.. :lol:

மாமன் திருடனாம்.. :lol:

அண்ணனோ சப்பைக்கால் தொப்பையனாம்... :lol::lol::lol:

நான் சொல்வது அத்தனையும் உண்மை ஆதி.

நம்பிக்கை இல்லையென்றால் ஆசிரியர் செல்வமுத்து அவர்களையோ

அல்லது உங்களுடைய அடர் அவை உறுப்பினர்கள் மணிவாசகன்,அல்லிகா

போன்றோரிடம் விசாரித்து அறியுங்கள்.

மனங்கேட்கவில்லை என்ன இருந்தாலும் ஆதிவாசியின் மைத்துனன் குடும்பம் இல்லையா?

சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டேன் எதுக்கும் உங்கள் மாப்பிள்ளையின் குடும்பப் பெருமைகளை அறியுங்கள்.

நேரம் கிடைக்கிற நேரம் இன்னும் ஏதேனும் அறிந்தால் வந்து சொல்கிறேன்

இப்போது விடை பெறுகிறேன்.

சிப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.