Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஞானதேசிகன் சொல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால் 13வது சட்ட திருத்தம் தொடர்பாக இந்தியா யாரிடம் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார்.
 

 

தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் ஒருமனதாக தெரிவித்தால், மத்திய அரசை வலியுறுத்த காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றும் ஞானதேசிகன் கூறினார்.

மேலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈழத் தமிழர்கள் கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

http://news.vikatan.com/article.php?module=news&aid=18419

தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் ஒருமனதாக தெரிவித்தால், மத்திய அரசை வலியுறுத்த காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றும் ஞானதேசிகன் கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=18419

13ம் திருத்தத்தை பற்றி இலங்கை அரசிடம் பேசும்படி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள்  ஞானதேசிகனிடம் கேட்டனவா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா???

சிங்கள மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா???

அவைக்கும் பிரச்சனைதான். :lol:  :lol:  :lol:

 

ரணிலிடம் சென்னை விமானநிலையத்தில் வைத்து இந்திய மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறதே என்று ஊடகவியலார் கேட்ட போது அவர் "அரசு தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எல்லோரையும்தானே அரசு துன்புறுத்துகிறது" என்றிருக்கிறார். எதோ அவர் அந்தக் கேள்வியிலிருந்து தப்பினாலும் சிங்களவர் அரசிடமிருந்து தப்ப முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா???

 

 

தற்பொழுது தமிழர்கள்  தொடர்ந்து குனிந்தபடி  வாங்குவதால்..........

அவருக்கு சிலவேளை உருண்டு பிரள்பவர்கள் கேட்குதாம்......... :(

  • கருத்துக்கள உறவுகள்

.... இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈழத் தமிழர்கள் கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர் ஒருத்தர் அடுத்த சுப்பிரமணியசாமி, வாயை திறந்தாலே சிங்கள பா(யா)சம்தான்! :rolleyes:

 

995191_640604052631211_1614001488_n.jpg

இலங்கையை எதிரி நாடாக கருதினால் தமிழர்கள் பிரச்சனை குறித்து யாரிடம் பேசுவது?: ஞானதேசிகன் கேள்வி

//ம்ம்ம்... செத்துபோன உங்க அப்பத்தாகிட்ட போய் பேசுங்க...//


1209207_640134026011547_1367074196_n.jpg

//இந்த ஞானதேசிகன் எண்ட  கொசுத் தொல்லை தாங்க முடியல மருந்து அடிச்சு கொல்லுங்கடா //

560798_503232849762344_986996345_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.