Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பழகிய யாழ் உறவுகள்

Featured Replies

தமிழிலே எழுத மிகவும் கஸ்ரப்பட்ட பையன் இப்போது கோர்வையாக இவ்வளவு எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது,

  • Replies 108
  • Views 11.1k
  • Created
  • Last Reply

//

நாரதர்

 

நாரதர் அண்ணா..இந்த அண்ணாவுக்கும் எனக்கும் ஒரு விசயத்தில் நல்லா ஒத்துப் போக்கும் எங்க இரண்டு பேருக்கும் இந்தியா என்ர போலி ஜனனாயக நாட்டை கண்ணிலும் காட்டக் கூடாது....இவர சும்மா நினைத்துப் போடாதைங்கோ குறுக்கு வழியில் சிந்திக்க கூடிய உறவு..எதை எப்படி செய்தால் ஈழத்தை அடையலாம் என்று நாரதர் அண்ணாவுக்கு நல்லாவே தெரியும்...இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் அவரின் பல எழுத்தை கண்டுவந்தவன் என்ற முறையில்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்//

 

உண்மையில் உங்களை எனக்கு நாபகம் இல்லை.எனக்கு இங்கு பலரைத் தெரியாது நான் இங்கு வாசிப்பது, ஊர்ப்புதினத்தை மட்டுமே. அதனால் யாழில் மற்றைய இடங்களில் யார் என்ன சொல்லிகினம் எங்க சன்டை நடக்குது என்றும் தெரியாது.ஆனால் முன்னரைப் போலவே எல்லாம் நடக்குது எண்டு விளங்குது. இதில் உங்களின் பதிவு பலரை எனக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

 

நீங்கள் என்னைப் பற்றி எழுதிய விடயம் பற்றி விளக்க வேண்டும்.வன்னியில் போராட்டம் நடந்த போது நாங்கள் பார்வையாளர்கள்.இப்போது உலகம் முழுக்கப் போராட்டம் நடக்குது.இன்னும் நாங்கள் பார்வையாளர்களாக பொழுது போக்குக்கு தமிழத் தேசியம் கதைத்துக் கொண்டு இருக்க ஏலாது. இருக்கும் இடங்களில் எங்களுக்குச் சரி என்று படும் அமைப்புக்களோடு சேர்ந்து வேலை செய்ய வேணும்.

இதில பல அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். போராட்டம் புலிகளோடு தொடங்கவும் இல்லை அது புலிகளின் அழிவோடு முடியப் போறதும் இல்லை. இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இன்றைய நிலையில் கூட்டமைப்பு தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்.நாங்கள் எம்மால் முடிந்ததைச் செய்ய வேணும்.எல்லார் மீதும் எல்லாரும் விமரிசனம் முன் வைக்கட்டும்.அது நல்ல விடயமே.

 

இன்றைக்கு இருக்கிற நிலை தான் நாளைக்கும் இருக்கும் எண்டு நினைக்கக் கூடாது. உதாரணத்துக்கு இங்கிலாந்தில வருகிற வருடம் ஸ்கொட்டிஸ் மக்கள் தனி நாடாப் போறதா இல்லையா எண்டு வாக்கெடுப்பு நடாத்தப் போகினம். அங்கையும் மானில ஆட்சி தான் நடந்தது.அங்கை எங்களுக்கு நடந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இராணுவ அடக்குமுறை இருந்திச்சு.ஆனால் அந்த மக்கள் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கட தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கப் போகினம். இதிலிருந்து தெரிவது நூறு ஆண்டுகள் ஆனாலும்  எமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்.

 அது அதற்கு முன்னரும் நிகழலாம்.நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்வதே.

   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//

நாரதர்

 

நாரதர் அண்ணா..இந்த அண்ணாவுக்கும் எனக்கும் ஒரு விசயத்தில் நல்லா ஒத்துப் போக்கும் எங்க இரண்டு பேருக்கும் இந்தியா என்ர போலி ஜனனாயக நாட்டை கண்ணிலும் காட்டக் கூடாது....இவர சும்மா நினைத்துப் போடாதைங்கோ குறுக்கு வழியில் சிந்திக்க கூடிய உறவு..எதை எப்படி செய்தால் ஈழத்தை அடையலாம் என்று நாரதர் அண்ணாவுக்கு நல்லாவே தெரியும்...இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் அவரின் பல எழுத்தை கண்டுவந்தவன் என்ற முறையில்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்//

 

உண்மையில் உங்களை எனக்கு நாபகம் இல்லை.எனக்கு இங்கு பலரைத் தெரியாது நான் இங்கு வாசிப்பது, ஊர்ப்புதினத்தை மட்டுமே. அதனால் யாழில் மற்றைய இடங்களில் யார் என்ன சொல்லிகினம் எங்க சன்டை நடக்குது என்றும் தெரியாது.ஆனால் முன்னரைப் போலவே எல்லாம் நடக்குது எண்டு விளங்குது. இதில் உங்களின் பதிவு பலரை எனக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

 

நீங்கள் என்னைப் பற்றி எழுதிய விடயம் பற்றி விளக்க வேண்டும்.வன்னியில் போராட்டம் நடந்த போது நாங்கள் பார்வையாளர்கள்.இப்போது உலகம் முழுக்கப் போராட்டம் நடக்குது.இன்னும் நாங்கள் பார்வையாளர்களாக பொழுது போக்குக்கு தமிழத் தேசியம் கதைத்துக் கொண்டு இருக்க ஏலாது. இருக்கும் இடங்களில் எங்களுக்குச் சரி என்று படும் அமைப்புக்களோடு சேர்ந்து வேலை செய்ய வேணும்.

இதில பல அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். போராட்டம் புலிகளோடு தொடங்கவும் இல்லை அது புலிகளின் அழிவோடு முடியப் போறதும் இல்லை. இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இன்றைய நிலையில் கூட்டமைப்பு தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்.நாங்கள் எம்மால் முடிந்ததைச் செய்ய வேணும்.எல்லார் மீதும் எல்லாரும் விமரிசனம் முன் வைக்கட்டும்.அது நல்ல விடயமே.

 

இன்றைக்கு இருக்கிற நிலை தான் நாளைக்கும் இருக்கும் எண்டு நினைக்கக் கூடாது. உதாரணத்துக்கு இங்கிலாந்தில வருகிற வருடம் ஸ்கொட்டிஸ் மக்கள் தனி நாடாப் போறதா இல்லையா எண்டு வாக்கெடுப்பு நடாத்தப் போகினம். அங்கையும் மானில ஆட்சி தான் நடந்தது.அங்கை எங்களுக்கு நடந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இராணுவ அடக்குமுறை இருந்திச்சு.ஆனால் அந்த மக்கள் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கட தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கப் போகினம். இதிலிருந்து தெரிவது நூறு ஆண்டுகள் ஆனாலும்  எமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்.

 அது அதற்கு முன்னரும் நிகழலாம்.நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்வதே.

 

வருகைக்கும் கருத்துக்கு நன்றி நாரதர் அண்ணா... நீங்கள் சொல்வதும் சரி தான் நீங்கள் ஊர்புதினத்தை தவிர வேர திரியில் எழுதுவது இல்லை பெரிசா.....அந்த நாட்களில் நீங்கள் எழுதின பல கருத்துகளை விரும்பி வாசிச்சு இருக்கிறேன்....அதை நினைவில் வைச்சு தான் உங்களை பற்றி எழுதினேன்....சரி அண்ணா நம்பிக்கையுடன் பயணிப்போம் தமிழ் ஈழத்தை நோக்கி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலே எழுத மிகவும் கஸ்ரப்பட்ட பையன் இப்போது கோர்வையாக இவ்வளவு எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது,

 

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

என்னயும் மறக்காமல் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி பையா!!!!வேலைப்பளு காரணமாக முன்பு போல் கருத்தெழுதுவது குறைவு.ஆனால்யாழை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் பார்க்காமல் இருக்கமாட்டேன்.தொடரட்டும்.......உங்கள் பணி!!!!!!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தப்பக்கத்தை வாசித்தேன் பையா. ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவு வைத்து எழுதியிருக்கிறீங்கள். என்னையும் மறக்காது எழுதியிருக்கிறீங்கள் நன்றிகள் பையா. காலம் அமைந்தால் சந்திப்போம் நிச்சயம்.

(52)

 

சிறி

 

சிறி அண்ணா...இந்த சிறி அண்ணா ஈழப் பாடல்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர்...பல ஈழ பாட்டு வரிகள் யாழிழ் எழுதி இருக்கிறார்...ஜேர்மனியில் வசிக்கும் உறவு..ஆரம்பத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்போம்...இப்ப சிறி அண்ணா யாழுக்கு துப்பரவாய் வருவது இல்லை..மீண்டும் சிறி அண்ணா யாழ் வந்து மற்ற உறவுகளுடன் கருத்தாடனும்.....

 

 

தொடரும்

 

 

வணக்கம் பையா!

இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி.

நான் இன்றும் யாழுடன் இணைந்துதான் இருக்கின்றேன். ஆனால் கருத்து எழுதுவது குறைவு.

யாழிற்கு புதியவனானதால் நீண்டகால யாழ் உறவுகளைப் பற்றி பையன் எழுதும் தொடர் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னயும் மறக்காமல் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி பையா!!!!வேலைப்பளு காரணமாக முன்பு போல் கருத்தெழுதுவது குறைவு.ஆனால்யாழை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் பார்க்காமல் இருக்கமாட்டேன்.தொடரட்டும்.......உங்கள் பணி!!!!!!

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் அண்ணா...

இன்றுதான் இந்தப்பக்கத்தை வாசித்தேன் பையா. ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவு வைத்து எழுதியிருக்கிறீங்கள். என்னையும் மறக்காது எழுதியிருக்கிறீங்கள் நன்றிகள் பையா. காலம் அமைந்தால் சந்திப்போம் நிச்சயம்.

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா....கண்டிப்பாய் அக்கா நேர காலம் வரும் போது சந்திப்போம்....

வணக்கம் பையா!

இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி.

நான் இன்றும் யாழுடன் இணைந்துதான் இருக்கின்றேன். ஆனால் கருத்து எழுதுவது குறைவு.

 

அட சிறி அண்ணா நலமா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....உங்களை மீண்டும் யாழில் கண்டது மகிழ்ச்சி அண்ணா...இணைந்து இருங்கள்......

யாழிற்கு புதியவனானதால் நீண்டகால யாழ் உறவுகளைப் பற்றி பையன் எழுதும் தொடர் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.

 

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.