Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி இணைப்பவர்கள் கவனத்திற்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில், சில நாட்களாக ஒரே செய்தியை பல பேர், இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. செய்தியை இணைக்கும் அவசரத்தில், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள விடயத்தைக் கவனிப்பதில்லை போலும். அதை கவனித்து இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்!

அதை விட, கருத்துக் கூறப்படாத ஆக்கங்களும், நிறையவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றமுடியாதா?

நன்றி வணக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுறதுக்குத்தான் இப்ப யாழ் கருத்துக்களம் லாக்கு...! ஆரம்பத்தில நல்ல கருத்துக்களை எழுத விளைஞ்சவையும்.....அப்புறம்...மாற

தமிழர் தாயக கோட்பாடுகளை சிலர் கண்டமானத்துக்கு விமர்சிப்பதை பார்த்து ஆனாயசமாக நீங்கள் சொன்னால் சரி எண்று சொல்லும் நிலமையில் யாழ்களத்தவர் கருத்து வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட வேண்டும் எண்று கருதுபவர்கள்... ஒரு கருத்தின் நிலையாக நிண்று வாதிட்டால் நல்லது மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவது போண்ற பச்சோந்திதனம் பல தடவைகள் இங்கு உடைக்கப்பட்டது... சிலர் தங்களை இங்கு மேதவிகளாய் காட்டும் கேவலம்தான் இங்கு கருத்தாக கொள்ள வேண்டும் எண்று சொல்லப்படுகின்றதா.....????

இது இங்கு மாற்றப்பட்டு உருப்படியான கருத்துக்கள் உருவாக்கப்பட வேணும்.... மதி என்பவர் தமிழர் தாயகத்துக்கு எதிரி என்பதை பலதடவைகள் இங்கு உணர்த்தியவர்... தாயகம் என்பது சிங்களவனின் தயவில் என்பதை அவர் சொல்லாமல் விட்ட விடயம் அல்ல... அவரின் பேரனாய் அவதாரம் பெற்றவர் இண்று களத்தில் மரியாதையை யாசித்து பெறும் நிலையில் இருப்பதுதான் தெரிகிறது...!

இப்படியானவர்களை கௌரவிக்கத்தான் களம் உள்ளதா...???

சில ஒநாய்கள் ஆடு நனைகிறதே என்றும் கவலை படும் எண்ட தம்பிகளா தூயவா, தலை கவனம் :?: :D

சில ஒநாய்கள் ஆடு நனைகிறதே என்றும் கவலை படும் எண்ட தம்பிகளா தூயவா, தலை கவனம் :?: :D

உங்கட வைத்தியம் மட்டும் நல்லா வேலை செய்யுது.... கீப்பிட் அப்...! :wink: :D:D

தமிழ் தேசியத்தை வளர்க்கிறதுக்கு உதுகள் தான் இல்லாத குறையாய் இருந்தது...! உப்படித்தான் யாழைச் கருத்துக்களால சிறப்பிக்கனும்...அப்பதான் அது தமிழ் தேசியம் வளர்க்கும் களம் என்று இனங்காணப்படும்..!அதுக்கு உங்கட இடையறாத உற்சாகம் வழங்க வேணும்..கமோன்...கீப் இற் அப்...! :wink: :P

நாய்கடி பூனை கடி நிலையில் பிடுங்குப்படுபவர்களை, அனாவசியமற்ற முறையில் சீண்டும் பாணியில் கருத்தெழுதுபவர்களை, அதற்கு பதில் கூறுவதாக கூறி பிரச்சனையை நீடிப்பவர்களை நிர்வாகம் தயவு தாட்சணியம் இன்றி தடை செய்யவும். அது தேசியத்திற்கு ஆதரவாக எழுதுவதாக சொல்லுபவர்களாக இருந்தாலும்.

குப்பைகளை அரட்டைகளை தவிர்க்கவும். உருப்படியான கருத்துக்களை எழுதவும்.

தூயவன் கூறியது போல் செய்திகள் இணைப்பவர்கள் ஏற்கனவே இணைத்திருக்கா என்று ஒருமுறை பார்த்துவிட்டு இணையுங்கள். இணைக்கும் செய்தியின் கட்டுரையின் மூலத்திற்கான இணைப்பையும் கொடுக்கவும் தவறாது. தேசியத்திற்கு ஆதரவாக இருக்கும் செய்திகள் என்றால் எந்த விதிமுறையும் இல்லாமல் பதிந்துவிடலாம் என்ற நிலைப்;பாட்டை மாற்றுங்கள். எல்லாவற்றிலும் ஒரு பொறுப்புணர்வேடும் ஒரு வரன்முறைக்குள் செயற்பட முயற்சியுங்கள். இலவசமாக தன்னார்வத்தில் செய்யிறம் ஆனபடியா எப்பிடியும் செய்யலாம் தேசியத்திற்கு பலம் சேர்க்கிறம் என்ற வியாக்கியானங்கள் வேண்டாம். அதன் பெயரால் இங்கு நடத்தப்படும் அரட்டைகளும் குப்பைகளும் கூடுது.

நாங்கள் புலியா இருந்தால் என்ன.. நாயா இருந்தாலென்ன.. ஓநாயா இருந்தாலென்ன.. ஆடாக இருந்தாலென்ன?

முந்தி பொடியளாயிருக்கேக்கை ஊரில சந்தீல நிண்டு உப்பிடித்தான் பறையுறனாங்கள். :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதத்துக்கொரு முறை ஒரு வேண்டுகோளுடா ஒரு தலைப்பு திருந்திறதுகள் தானே திருந்தும் திருந்தாததுகள் என்ன செய்யும்? சரி இப்ப யாழ்ல என்ன மாறனும் என்று நினைக்கிறீங்க? யாழ் தலை கீழாய் மாறி கிட்டத்தட்ட 2 வருடங்கள் தாண்டி விட்டது அதாங்க நான் இங்கு இணைய முதல், யாழைத்திருத்த தான் நானே இங்க இணைஞ்சன் என்றா பாருங்கவன். சரி சரி திருந்திறவை திருந்துங்க இல்லாட்டி நிர்வாகம் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்காது சீ கை தடுமாறீட்டு எடுக்கும் என்று நம்புவோமாக!

இதில் எழுதப்பட்ட கருத்து மேலே வடிவேல் அவர்களின் பதிவுக்காக இருந்தது. அவருடைய கருத்து நீக்கப்பட்டிருப்பதால் எமது கருத்தும் தவறான அர்த்தம் கொள்ளப்படுதலில் இருந்து தவிர்க்கப்படும் வகையில் சுயதணிக்கை செய்யப்படுவதை நிர்வாகத்துக்கு இதன் வழி அறியத்தருகின்றோம்.

இது ஒன்றும் புதிதல்ல..! ஒட்டுக்குழுவில இருந்து ஓடிவந்ததுகள் இப்படித்தான் பேசுங்கள்..! சந்தியில நின்று வம்பளந்ததுகள்...களத்தில நின்றால்...

அட இவளவு நேரமும் நான் என்னை பற்றியே எழுதி கொண்டு இருந்தேன் அதுக்கு தான் நீரும் முக்கி முக்கி பதில் எழுதினிரா :P :P :P

குருவி நக்குறது எண்டு முடிவு எடுதாச்சி பிறகு என்ன வெக்கம் :P அது எல்லாம் நமக்கு வரளாம?

நீர் மட்டும் ஊரில் இருந்து தானே சனி பிடிச்ச அரசியல் பேசுகிறார்

அரசியல் பேசறதல்ல...எங்கட நோக்கம். நாங்கள் இனங்காணுற தவறுகளைச் சுட்டிக்காட்டுறதுதான் நோக்கம்.

தவறுகளை நாங்களே செய்திட்டு..நியாயமும் வேணும் என்றால் எவர் தருவினம்...! தவறுகளைத் திருத்த வேண்டிய எல்லோரினதும் பொறுப்பு...! ஓரிருவர் மட்டும் தவறு செய்யல்ல..எல்லோருமே செய்திட்டுத்தான் இருக்கினம்..ஏதோ ஒரு வகையில..!

எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் சுயநலத்துக்கு அப்பால்..செய்வினமோ...??! எல்லோரும் கரும்புலியாக வேணும்..! நாங்க பாதுகாப்பா இருக்கனும்..ஒரிருவர் மட்டும் போராடனும்..நாங்க எட்ட இருந்து கோசம் போட்டிட்டு...புள்ளா போட்டிட்டு..தூக்குவம் குயிட்டுக்க..என்றால்...அதுதான் தமிழ் தேசிய ஆதரவு என்றால்..நமக்கு அது தேவையில்ல..!

இந்தப் பொய் ஆதரவு வேசமும் போடப் போறதில்லை..! பார்த்தமே லண்டனில என்ன பேச்சடி படுகுதென்று...எப்படா ஐசிஆர்சி சிப் வருமாம்..கொலிடோ போன ஆக்களோட என்று காத்திருக்கினம்..மகா சனங்கள்..இவைதான் போராட்டத்தை வலுப்படுத்திற சக்திகள் என்றா நாம் நம்பத்தான் வேணும் போல..!

ஏன் உங்களுக்குள்ளேயே பல வேசங்கள்..! இதாலதான் தமிழன்ர குரலை சர்வதேசம் நம்புதில்ல கவனத்தில எடுக்குதில்ல..! எப்ப உந்த சுயநலத்தை அழிக்கிறியளோ அப்ப உருப்படுவியள்..! :idea:

அரசியல் பேசறதல்ல...எங்கட நோக்கம். நாங்கள் இனங்காணுற தவறுகளைச் சுட்டிக்காட்டுறதுதான் நோக்கம்.

ஒம் ஒம் நீங்கள் தவறை தான் சுட்டி காட்டுவிங்கள் சரி அதுக்கு மார்று வழி சொல்லச் சொன்னா அது அவர்களின் பொறுப்பு என்று துண்டை கானோம் துனியை கானோம் என்று கட்டிய கோவனமும் பறி கொடுத்து ஒடிய ஒட்டம்

நான் மட்டும் இல்லை யாழ்களமே அல்லொல கலோல பட்டது( ******************************************)

உமக்கு நீ எழுதிய கருத்துக்கள் நினைவில் நின்றால் அல்லது நீர் எழுதிய கருத்துக்களை மீண்டும் ஒருக்கா வசித்து விட்டு வந்து இதுக்கு பதில் எழுதும் :P

நீர் எல்லாம் என்ன தவறை சுட்டி காட்டுகிறிர்? இறக்கும் போராளிகளின் என்னிகையை வைத்து நக்கலாக பதில் எழுதி அதில ஆனந்தம் கண்ட நீர் நல்லாம் தவறு என்று எதை சொல்ல வருகிறிர் என்று தெரியவில்லை :?:

முதல் கொண்ட கொள்கையும் சொன்ன கருத்திலும் திடம்மாக நிக்க பாரும் அப்புறம் தவறுகளை சுட்டி காட்டலாம் தவாறாக பட்டால் மட்டும் :idea:

இது கண்ட கண்ட கழிவுகளை வாசிச்சு போட்டு அதை இங்கு வந்து கொட்டுவது பிறகு சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்குவது உமக்கு ஒரு பிழைப்பாய் போய்ட்டுது :twisted:

நீக்கம் -யாழ்பாடி

என்ன நடக்குது இங்க

என்ன நடக்குது இங்க

சில் ஆட்டுத் தோல் போர்த்திய நரிகளை இனம் கானபடுகிறது

சில் ஆட்டுத் தோல் போர்த்திய நரிகளை இனம் கானபடுகிறது

:D:D:D:D:D :?: :?: :?: :?: :?: :?:

இப்படிச் சொல்லிச் சொல்லியே நீங்கள் போர்த்திருக்கிற தோலுகளை புலித்தோலாக் காட்டிடுங்கோ..! ஆனா அங்க நரியுமில்ல..புலியுமில்ல..சிங்

ஒம் ஒம் அது தான் தவறை சுட்டி காட்டுறோம் என்று தொடங்கி சரி அதுக்கு மற்று வழி தான் என்ன என்று கேட்ட போது கோவனத்தையும் பறி கொடுத்து விட்டு ஒடிய முண்டம் :P :?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை நீங்கள் பாராட்டி, வாழ்த்தி எவ்வளவு காலமாச்சு!

நீங்கள் என்னைப் பாராட்டிப் பேசியிருந்தால், எனக்கு இப்படிக் கோபமல்லாம் வருமா? என்ன புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கின்றீர்கள்? :wink:

குருவி நக்குறது எண்டு முடிவு எடுதாச்சி பிறகு என்ன வெக்கம் :P அது எல்லாம் நமக்கு வரளாம?

நீர் மட்டும் ஊரில் இருந்து தானே சனி பிடிச்ச அரசியல் பேசுகிறார்

குருவி ஒண்டும் நக்குறேல்லை ஆமா :evil:

ஏன் பிபிசியில அப்படி வந்ததா? :wink: :lol:

என்னை நீங்கள் பாராட்டி, வாழ்த்தி எவ்வளவு காலமாச்சு!

நீங்கள் என்னைப் பாராட்டிப் பேசியிருந்தால், எனக்கு இப்படிக் கோபமல்லாம் வருமா? என்ன புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கின்றீர்கள்? :wink:

அது எல்லாம் மக்களுக்கு தெரியும் சரியா....! (அப்ப நீங்கள் யாரா..???? அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்) நீங்கள் இடம்பெயர்ந்து வந்து உங்களை பாதுகாக்க துடிக்கும் கேவலமானவர்கள் ( இஸ்ரேல்காறன் மட்டும்தான் இடம்பெயர்ந்தாலும் சொந்த நாட்டை பற்றி நினைக்கும் உயர்த்தும் தகுதி கொண்டவன்) நீங்கள் ஊரில இருந்து செத்து போனால்தான் ஊரில இருக்கிற அனியாயங்களை வெளியில தெரியாமல் எங்கட ஆக்களால அமுக்க முடியும்....! நீங்கள் இங்க வந்து போராட்டம் செய்தி வளங்கள் வாய்மூலம் விளக்குதல் எண்டு எதுவும் செய்யாமல் இருந்தால்த்தான் ஊரில நடக்கிற கொடுமையை வெளியில ஒண்டுமே நடக்காத மாதிரி அமுக்கலாம்...

இங்க யாராவது புலிகள் தமிழீழம் எண்டு பேசிறது எண்டால் வெளிநாட்டில இருந்து ஊருக்கு போய் இருந்து பேசுங்கோ...! (அப்பதான் எங்களால பிரச்சாரம் செய்ய வசதியா இருக்கும்) நீங்கள் ஆயுதம் வாங்க வெளிக்கிட்டனீங்கள்.... லஞ்சம் கொடுக்க வெளிக்கிட்டு எல்லாம் உங்கட வாழ்க்கையை சீரளிக்காமல் ஊரில ஆமி அடிக்கிற செல்லில சாகிறதுகளில் ஒண்றாய் நீங்களும் இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாய் உங்களின் வீழ்ச்சிக்கு புலிகள்தான் காரணம் எண்டு சொல்லி குளிர்காய வசதியாக இருக்கும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.