Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே - இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.

Featured Replies

கனடா அரசாங்கத்திற்கு என்று ஒரு வெளிநாட்டு கொள்கையோ ஒழுங்கான திட்டமோ இல்லை .நான் நாளைக்கு போன் அடித்து உக்கிரையுனுக்கு மேல் படை அனுப்பசொன்னால் அனுப்பிவிடுவார்கள் .. :icon_mrgreen:

 

 

கனடா அரசாங்கத்திற்கு என்று ஒரு வெளிநாட்டு கொள்கையோ ஒழுங்கான திட்டமோ இல்லை .நான் நாளைக்கு போன் அடித்து உக்கிரையுனுக்கு மேல் படை அனுப்பசொன்னால் அனுப்பிவிடுவார்கள் .. :icon_mrgreen:

கொமெடியின் உச்ச கட்டம் அண்ணா. :D :D

எட்டா பழம் புளிக்கும் தான். என்ன செய்வது. இது எங்கள் காலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல: நீதிமன்றம் தீர்ப்பு

Ltte_emblem_0.jpg?itok=IvGg4er6

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல மாறக ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டும் என இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

 

கடந்த 2008 யூன் மாதம்  சர்வதேச பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.   பின்னர், 2011 ல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால்,   இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும்,    அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.  

 

 அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014  மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.   சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

 

http://www.eelanatham.net/articles/2014/02/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா நீங்களும், உங்கள் தீர்ப்பும்!

 

பேரம் பேசும் வலு இருக்கின்றபோது வராத அங்கீகாரம், தமிழர்கள் குற்றுயிரும், குலையுருமாய் கதறினபோது வராத நீதி, இப்பொழுது காலம் கடந்து வந்து என்ன பயன்?

 

தமிழர்களைடையே ஒற்றுமையே இல்லாதபொழுது அரசியல் சித்து விளையாட்டுக்கு வேணுமென்றால் இனி இத்தீர்ப்பு பயன்படும்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா நீங்களும், உங்கள் தீர்ப்பும்!

 

பேரம் பேசும் வலு இருக்கின்றபோது வராத அங்கீகாரம், தமிழர்கள் குற்றுயிரும், குலையுருமாய் கதறினபோது வராத நீதி, இப்பொழுது காலம் கடந்து வந்து என்ன பயன்?

 

தமிழர்களைடையே ஒற்றுமையே இல்லாதபொழுது அரசியல் சித்து விளையாட்டுக்கு வேணுமென்றால் இனி இத்தீர்ப்பு பயன்படும்.

தமிழர்களுக்குள் பலவேறு பிரிவுகள் இருக்கலாம்! ஆனால் தமிழன் என்ற ஒற்றுமை என்றுமே மாறாது!!. எங்கள் உடம்பை உதாரணமாக எடுத்துப் பார்த்தால், ஒற்றுமை என்பது வேற்றுமையோடு ஒன்றியிருப்பதையே காணலாம். ஒருவேளை உணவு சற்றுத் தமதமானால்.... வயிறு என்ன பாடுபடுத்தி விடுகிறது!. அப்படியே உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் ஏதோவொரு வகையில் உபத்திரவத்தைத் தரும்போது, அவற்றிற்கு வேண்டியவை எந்த நேரத்தில் எப்படி வந்தாலும்! அவை அதனை ஏற்றுக்கொண்டு, ஒன்றுபட்டு ஒரு மனிதனாக வாழ்கின்றன. அதுபோலவே ஒற்றுமை இல்லையென்று வெளிக்காட்டும் பல்வேறு பிரிவான தமிழர்களுக்கும், ஒரு தீர்வு! ஒரு சுதந்திரம்! எந்த நேரத்தில், எப்படி வந்தாலும்! அதனால் அவர்கள் ஒன்றாகி ஒரு ஆரோக்கியமான தமிழினமாக நிச்சயம் விளங்குவார்கள்!!. இது தத்துவமாக இருக்கலாம் ஆனால் யதார்த்தத்துக்குரிய தத்துவம்.

தமிழர்களுக்குள் பலவேறு பிரிவுகள் இருக்கலாம்! ஆனால் தமிழன் என்ற ஒற்றுமை என்றுமே மாறாது!!. 

நிழல் அரசை ஏன் நிறுவினார்கள் என்று தெரியவருகிறது.

 

அப்பன் உயிருடன் இருக்கும் போது சொன்ன அறிவுரைகள் அவன் மகனுக்கு புரியாதது போல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.