Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறவுகளே இணைந்துஇருங்கள்

Featured Replies

இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி

இழந்து விட்டோம் பிஞ்சுகளை

சீதையிட்ட கண்ணீர் அங்கே

இன்னுமா ஆறாய் ஓயவில்லை

யார் இட்ட சாபம் அங்கே

ஏன் இந்த அவலக்கோலம்

வெந்தபுண்ணின் காயங்கள்

இன்னும் அங்கே மாறவில்லை

சொந்த மண்ணில் தமிழன் வாழ

ஏன் அவனுக்கு உரிமையில்லை?

இறைவன் படைத்த மண்ணில்

தமிழனுக்கு ஏன் இறமையில்லை

புத்தனின் பெயரினாலே

கொடுமைகள் நடக்குது அங்கே

புத்தனும் உயிர்த்து எழுந்து வந்தால்

தமிழனுக்காக விம்மி அழுதிடுவான்

தொப்பிள் கொடி உறவுகளும்

தூங்கிப் போய் இருந்தனவே

செஞ்சோலை படுகொலையால்

உயிர் பெற்று எழுந்தனவே

பிஞ்சுகளின் இழப்புத்தான் அங்கே

மீண்டும் உறவுப்பாலம் அமைத்தனவோ

இழப்புக்கள் இனி எமக்கு வேண்டாம்

உறவுகளே இணைந்து இருங்கள்

யார் இட்ட சாபம் அங்கே

ஏன் இந்த அவலக்கோலம்

வெந்தபுண்ணின் காயங்கள்

இன்னும் அங்கே மாறவில்லை

சொந்த மண்ணில் தமிழன் வாழ

ஏன் அவனுக்கு உரிமையில்லை?

இறைவன் படைத்த மண்ணில்

தமிழனுக்கு ஏன் இறமையில்லை

ம்ம் தற்கால நிலமையை அருமையாகக் கவி மூலம் கூறியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

ம்ம் தற்கால நிலமையை அருமையாகக் கவி மூலம் கூறியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

நன்றி இரசிகை கருத்துக்கு நன்றி

குமுறுகிற கவிஞனே...

குளிரருவியாய்...

நற்ச்சேதி வருங்காண்

கவிதை மனத்தை உறுத்துகிறது...

  • தொடங்கியவர்

குமுறுகிற கவிஞனே...

குளிரருவியாய்...

நற்ச்சேதி வருங்காண்

நன்றி விகடகவி உங்கள் கருத்துக்கு

  • தொடங்கியவர்
கவிதை மனத்தை உறுத்துகிறது...
கருத்துக்கு நன்றி
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் ஆழமான கருத்துக்கள்

தமிழக மக்களையும் இணைந்து இருக்க சொல்லும் கவிதை

சோகமானவரிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான வரிகள்

சோகமான கவி

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி

இழந்து விட்டோம் பிஞ்சுகளை

சீதையிட்ட கண்ணீர் அங்கே

இன்னுமா ஆறாய் ஓயவில்லை

:roll: :roll:

:roll: :roll:

என்னாச்சு பிறேம்?

:roll:

இலக்கியன் கவிதை நல்லா இருக்கு.

சொந்த மண்ணில் தமிழன் வாழ

ஏன் அவனுக்கு உரிமையில்லை?

இறைவன் படைத்த மண்ணில்

தமிழனுக்கு ஏன் இறமையில்லை?

இதுக்கு பதில் இருக்குமா? நாமளே கேட்டிட்டு இருக்க வேண்டியதுதான் :cry: :cry:

  • தொடங்கியவர்

மிகவும் ஆழமான கருத்துக்கள்

தமிழக மக்களையும் இணைந்துஇருக்க சொல்லும் கவிதை

சோகமானவரிகள்

நன்றி தமிழ்அன்பு உங்கள் கருத்துக்கு

  • தொடங்கியவர்

ஆழமான வரிகள்

சோகமான கவி

நன்றி

நன்றி கோபிதா உங்கள் கருத்துக்கு

  • தொடங்கியவர்

:roll: :roll:

பிறேம் என்ன இப்படி முழுசுறீங்கள் :wink:

என்ன கருத்து :idea: :arrow:

  • தொடங்கியவர்

என்னாச்சு பிறேம்?

:roll:

இலக்கியன் கவிதை நல்லா இருக்கு.

இதுக்கு பதில் இருக்குமா? நாமளே கேட்டிட்டு இருக்க வேண்டியதுதான் :cry: :cry:

வெண்ணிலா உங்கள் கருத்துக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll:

என்ன கருத்து சொல்லுகிறீர்கள் எனக்கும் அறிய ஆவலா இருக்கிறது :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறேம் என்ன இப்படி முழுசுறீங்கள் :wink:

என்ன கருத்து :idea: :arrow:

இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க. இல்லாட்டி நமக்கு சீதையப்பற்றிய தெளிவில்லையா. இல்லாட்டி அதையும் ஒருக்கா தெளிய வைத்துவிடுங்க பிளீஸ் :roll:

யார் இட்ட சாபம் அங்கே

ஏன் இந்த அவலக்கோலம்

வெந்தபுண்ணின் காயங்கள்

இன்னும் அங்கே மாறவில்லை

சொந்த மண்ணில் தமிழன் வாழ

ஏன் அவனுக்கு உரிமையில்லை?

இறைவன் படைத்த மண்ணில்

தமிழனுக்கு ஏன் இறமையில்லை

அழகான வரிகள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நண்பரே கவிதைகளை நன்றாக வாசித்து கருத்துக்களைதாருங்கள் :idea: . நீங்களும் கருத்து எழுதவேண்டும் என எழுதாதீர்கள் :wink:

சீதையை இராவணன் கவர்ந்துவந்து சிறையிட்டான் என்பது இராமாயனம். சிறையில் சீதை சிரித்துக்கொண்டா இருந்திருப்பா :wink: . அவாவின் அந்த அழுகையின் கண்ணீர் இன்னுமா அங்கு ஆறாய் ஓயவில்லை எனக்கேட்டேன் என்கவியில் :?:

  • தொடங்கியவர்

யார் இட்ட சாபம் அங்கே

ஏன் இந்த அவலக்கோலம்

வெந்தபுண்ணின் காயங்கள்

இன்னும் அங்கே மாறவில்லை

சொந்த மண்ணில் தமிழன் வாழ

ஏன் அவனுக்கு உரிமையில்லை?

இறைவன் படைத்த மண்ணில்

தமிழனுக்கு ஏன் இறமையில்லை

அழகான வரிகள். பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே கவிதைகளை நன்றாக வாசித்து கருத்துக்களைதாருங்கள் :idea: . நீங்களும் கருத்து எழுதவேண்டும் என எழுதாதீர்கள் :wink:

சீதையை இராவணன் கவர்ந்துவந்து சிறையிட்டான் என்பது இராமாயனம். சிறையில் சீதை சிரித்துக்கொண்டா இருந்திருப்பா :wink: . அவாவின் அந்த அழுகையின் கண்ணீர் இன்னுமா அங்கு ஆறாய் ஓயவில்லை எனக்கேட்டேன் என்கவியில் :?:

நல்ல கருத்து சொன்னீர்கள் இலக்கியன் ஜயா வாழ்த்துக்கள் :lol: :wink:

இலக்கியன் உமது கவிதைகளை எங்களை போலில்லாது எங்காவது பதிவு செய்து வைத்துக்கொள்ளும். புத்தகமாய் வெளியீட தகுதி பெற்றது உமது கவிகள்.

  • தொடங்கியவர்

நல்ல கருத்து சொன்னீர்கள் இலக்கியன் ஜயா வாழ்த்துக்கள் :lol: :wink:

நன்றி உங்கள் கருத்துக்கு தமிழன்பு :lol:

நீங்களாவது என் கருத்தை புரிந்து கொண்டீர்களே :lol: :wink:

  • தொடங்கியவர்

இலக்கியன் உமது கவிதைகளை எங்களை போலில்லாது எங்காவது பதிவு செய்து வைத்துக்கொள்ளும். புத்தகமாய் வெளியீட தகுதி பெற்றது உமது கவிகள்.

நன்றி வாசகன் உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.