Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவுணாவத்தை வேள்விக்கு நீதிமன்று தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டை அடித்ததை, டெலோவை அடித்ததை, ஈபியை அடித்ததை, 87 இவர்கள் திரும்பி வந்து புலியை அடித்ததை, 89 இல் இவர்களை மீள புலியடித்ததை, மாத்தயா குரூப்பை அடித்ததை, கருணா குரூப்பை அடித்ததை கருணா மீள அடித்ததை என்று எல்லா மனித வதைகளையும் கைகொட்டி வரவேற்று சிலாகித்தவர்கள் எல்லாம் இப்போ ஆடடிப்பதை எதிர்ப்பதை பார்க்க நெஞ்சு குளிருதப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி சுவாமி நிழலியானந்தா கூறுவது என்னவென்றால்

 

விலங்குகளுக்கு எதிரி என்று ஒன்றும் கிடையாது. அவை இன்னொரு விலங்கை கொன்றால் அதன் காரணம் அது அதற்கு இரை என்பதாலேயே ஆகும். இரைக்காக கொல்வது இயற்கை அதற்குள் விதைத்து இருக்கும் மரபணுக்களின் விதி.

 

மனிதனும் ஒரு விலங்கு

 

ஆகவே மனிதன் இரைக்காக விலங்குகளைக் கொல்லலாம். கொன்று அதன் இறைச்சியை Barbeque செய்தோ இல்லை நல்லா குழம்பு வைத்தோ அல்லது பொரிச்சோ உண்ணலாம்.  ஆனால் வழிபாட்டுக்காக கொல்லுதல் கூடாது.

 

ஏனெனில்  வழிபாடு என்பது இரைக்கானது அல்ல.

 

------

 

இதுவே இது தொடர்பாக சுவாமி நிழலியானந்தாவின் கருத்து

 

சுவாமி ஜி , விலங்குகளாகிய நாங்கள் உங்களுக்கு ஒரு கோவில் கட்டி வழிபாடு செய்ய போகிறோம்..."கொன்ற பாவம் திண்டா போச்சு"

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டை அடித்ததை, டெலோவை அடித்ததை, ஈபியை அடித்ததை, 87 இவர்கள் திரும்பி வந்து புலியை அடித்ததை, 89 இல் இவர்களை மீள புலியடித்ததை, மாத்தயா குரூப்பை அடித்ததை, கருணா குரூப்பை அடித்ததை கருணா மீள அடித்ததை என்று எல்லா மனித வதைகளையும் கைகொட்டி வரவேற்று சிலாகித்தவர்கள் எல்லாம் இப்போ ஆடடிப்பதை எதிர்ப்பதை பார்க்க நெஞ்சு குளிருதப்பா!

 

அப்படியே இதில சிங்கள ஆர்மியை அடிச்சதை என்றும் போடலாமே.....அவர்களும் சீறிலன்கன்ஸ்தானே....

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் போடலாம். ஆனா அவர்கள் யாரும் யாழில் வந்து ஆடடிப்பதை கண்டிப்பதில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டை அடித்ததை, டெலோவை அடித்ததை, ஈபியை அடித்ததை, 87 இவர்கள் திரும்பி வந்து புலியை அடித்ததை, 89 இல் இவர்களை மீள புலியடித்ததை, மாத்தயா குரூப்பை அடித்ததை, கருணா குரூப்பை அடித்ததை கருணா மீள அடித்ததை என்று எல்லா மனித வதைகளையும் கைகொட்டி வரவேற்று சிலாகித்தவர்கள் எல்லாம் இப்போ ஆடடிப்பதை எதிர்ப்பதை பார்க்க நெஞ்சு குளிருதப்பா!

கவனமாய் இருங்கோ !

 

நெஞ்சைக் கனக்கக் குளிரவிட்டால், சில வேளைகளில் 'நிமோனியாவாக்கி' விட்டிரும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி சுவாமி நிழலியானந்தா கூறுவது என்னவென்றால்

 

விலங்குகளுக்கு எதிரி என்று ஒன்றும் கிடையாது. அவை இன்னொரு விலங்கை கொன்றால் அதன் காரணம் அது அதற்கு இரை என்பதாலேயே ஆகும். இரைக்காக கொல்வது இயற்கை அதற்குள் விதைத்து இருக்கும் மரபணுக்களின் விதி.

 

மனிதனும் ஒரு விலங்கு

 

ஆகவே மனிதன் இரைக்காக விலங்குகளைக் கொல்லலாம். கொன்று அதன் இறைச்சியை Barbeque செய்தோ இல்லை நல்லா குழம்பு வைத்தோ அல்லது பொரிச்சோ உண்ணலாம்.  ஆனால் வழிபாட்டுக்காக கொல்லுதல் கூடாது.

 

ஏனெனில்  வழிபாடு என்பது இரைக்கானது அல்ல.

 

------

 

இதுவே இது தொடர்பாக சுவாமி நிழலியானந்தாவின் கருத்து

சுவாமிகளுக்கு எதிராக சுவாமிக்கு எதிரான சிவகாமிகள் படையெடுக்கவுள்ளனர் என்பதனை அறியத்தருகிறோம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பௌத்தம் உயிர்களை கொல்லக் கூடாது என்று போதிக்கின்றது. ஆனால் அதே மதம் சாரந்து சிங்களவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்காலில் பலியெடுத்தார்கள். பின்னர் கிடாய் ஒன்றை கோயிலுக்கு வெட்டினதுக்கு எப்படி தடைவிதிக்கின்றார்கள்? இறச்சி உண்பது சரி என்றால் வேள்வி செய்வதும் சரி. அது ஒருவகை வளிபாடு. விருப்பமில்லாதவர்கள் அதைச் செய்யத்தேவையில்லை. கடவுள் கிடாய் வெட்டச்சொல்லி கேட்டவரா? என்று கேட்கலாம் ஆனால் வெட்டக் கூடாது என்றும் அவர் சொல்லவில்லை. கேட்கிறதுக்கும் சொல்லுறதுக்கும் முதல் அவர் இருக்குறாரா என்றும் தெரியாது. நான் மாமிசம் உண்பதில்லை ஆனால் வேள்வியை எதிராகவும் இல்லை. கோயிலுக்கு என்று நாங்கள் சின்னனில் சேவல் வளர்கிறனாங்கள். குஞ்சாக இருக்கும் போதே நேர்ந்துவிடுவது வழக்கம். அது வீட்டில் இருக்கும் வரைக்கும் கடவுள் துணை இருப்பார் என்ற நம்பிக்கையும் மனத் தென்பும் கிடைக்கும். கஸ்டங்கள் வரும்போது இப்படியான சின்ன சின்ன விசயங்கள் ஆறுதலானது. அவற்றில் எதற்கு தலையீடு செய்கின்றார்கள் என்று புரியவில்லை. இலங்கையில் நீதி மன்றங்களுக்கு மனித உயிர்களின் மீது அக்கறை காட்டத்தெரியாது ஆனால் நேர்ந்துவிட்ட கிடாயாடுகள் மீது காட்டுகின்றார்கள்.

Edited by AG.Winjey

  • தொடங்கியவர்

கொல்கள முறைப்படி கவுணாவத்தையில் வேள்வி! 400இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டப்பட்டன!!

 

 

 

பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி இன்று அதிகாலை நடைபெற்றது. இன்றைய வேள்வியில் 400இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டப்பட்டன. 150இற்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிருடன் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ன. நள்ளிரவில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது.

 

ஆலய வாயிலில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் பார்வையிடா வண்ணம் இம்முறை கடாக்கள் வெட்டப்பட்டன. கடாக்கள் வெட்டும் இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் நின்று கடாக்களைப் பரிசோதித்து வெட்டுவதற்கு அனுமதித்தனர். ஒவ்வொரு கடாக்களும் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு கொண்டுசெல்லப்பட்டன. ஓர் இடத்தில் ஒரு கடா வெட்டப்பட்டு அந்தக் கடா அகற்றப்பட்ட பின்னரே அடுத்த கடா வெட்ட அனுமதிக்கப்பட்டது.

 

இதனால் அதிக நேர தாமதங்கள் ஏற்பட்டன. இம்முறையும் அதிக எண்ணிக்ககையானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நள்ளிரவுக்கு முன்னரே ஆலய சுற்றாடலில் கடாக்களுடன் பொது மக்கள் கூடினார்கள். நேற்று மாலை முதல் ஆலய சுற்றாடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

malarum

 

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் போடலாம். ஆனா அவர்கள் யாரும் யாழில் வந்து ஆடடிப்பதை கண்டிப்பதில்லையே?

 

அது தானே

முள்ளிவாய்க்கால் கோரத்தை

சிங்கள  களத்தில் விவாதிப்பதுமில்லை

செயல் தான் முக்கியம்

பேச்சு  எதற்கு சிங்களவனுக்கு...?

அதையும் நாமே செய்வோமே..

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே

முள்ளிவாய்க்கால் கோரத்தை

சிங்கள களத்தில் விவாதிப்பதுமில்லை

செயல் தான் முக்கியம்

பேச்சு எதற்கு சிங்களவனுக்கு...?

அதையும் நாமே செய்வோமே..

அண்ணை இதைத்தான் ஆங்கிலத்தில் moral high ground என்பினம். அவர்கள் மிலேச்சமானவர்கள் என்று போராட வெளிகிட்டநாம் அதை விட மிலேச்சர்கள், சகோதராடுகொலையாளிகள் ஆனதே நாம் தனிமைப்பட முதலி காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டை அடித்ததை, டெலோவை அடித்ததை, ஈபியை அடித்ததை, 87 இவர்கள் திரும்பி வந்து புலியை அடித்ததை, 89 இல் இவர்களை மீள புலியடித்ததை, மாத்தயா குரூப்பை அடித்ததை, கருணா குரூப்பை அடித்ததை கருணா மீள அடித்ததை என்று எல்லா மனித வதைகளையும் கைகொட்டி வரவேற்று சிலாகித்தவர்கள் எல்லாம் இப்போ ஆடடிப்பதை எதிர்ப்பதை பார்க்க நெஞ்சு குளிருதப்பா!

 
 
மிகவும் உண்மையான கருத்து !
நமது நாட்டில் ஜெனநாயகம் வளர வேண்டுமாயின் .
நுளம்பு மருந்து அடிப்பவர்களை முதலில் சிறையில் போடவேண்டும்.
உயிரோடு இருக்கும் நுளம்புகளை ஆண் பெண் என்று எந்த பாகுபாடும் இன்றி கொல்வது மட்டுமில்லை. முட்டையில் இருக்கும் சிசு நுளம்பை கூட எந்த இரக்கமும் அற்று கொல்கிறார்கள் .
 
"இவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது" சூழல் சுற்றாடலை பாதுக்கக்க இவர்கள் யார் ?? 

புளொட்டை ஆர் அடிச்சது... அது தனக்குள்ளை ஒரு கையாலை மற்ற கையை அடிச்சது!!  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டை ஆர் அடிச்சது... அது தனக்குள்ளை ஒரு கையாலை மற்ற கையை அடிச்சது!!  :wub:

 

புலி அடிச்சால் மட்டும் தான் அது அடி.....புலி கொலை செய்தால் மட்டும் கொலை ....மற்றவை அடிப்பது ,கொலை செய்வது எல்லாம் சும்மா.....

  • கருத்துக்கள உறவுகள்

புலி அடிச்சால் மட்டும் தான் அது அடி.....புலி கொலை செய்தால் மட்டும் கொலை ....மற்றவை அடிப்பது ,கொலை செய்வது எல்லாம் சும்மா.....

என்ன புத்தன் இப்படி தாறுமாறாக எழுதுகிறீர்கள்?

இலங்கை இராணுவம், பிளாட், டெலோ, எபிடிபி செய்தால் அது கொலை. விடுதலை போராளிகள் கொலை செய்வது இல்லையே? அவர்கள் களை எடுத்ததை நீங்கள் கொலை எனலாமா?

என்ன புத்தன் இப்படி தாறுமாறாக எழுதுகிறீர்கள்?

இலங்கை இராணுவம், பிளாட், டெலோ, எபிடிபி செய்தால் அது கொலை. விடுதலை போராளிகள் கொலை செய்வது இல்லையே? அவர்கள் களை எடுத்ததை நீங்கள் கொலை எனலாமா?

உண்மை ...........இன்னும் பல களைகளை தவறவிட்டு விட்டார்கள் .அதுதான் இவ்வளவு நிலை  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.