Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்பந்தன் பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sam-r.jpg

சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. 

பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. 

அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது. 

இந்தியா விடுதலைப் புலிகளையோ அவர்களின் ஆதரவாளர்களையோ கருத்தில் கொள்ளவில்லை. 

சிறிலங்கா இராணுவம் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். 

இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா. சம்பந்தன். 

“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார். 

சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார். 

புதுடெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார். 

ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது. சுவாமி தனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுகிறார். 

அவர் சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

நான் சுவாமியுடன் சண்டையிட வேண்டிய தேவையில்லை. 

அவரது குழுவினர் என்ன கூறினாலும், சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எமது பிரச்சினையை பேசியிருக்கிறார் என்பது பதிவாகியுள்ளது. 

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வேயை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும், நோர்வே மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது. 

விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது. 

ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப்பட்டாலும், நோர்வே எடுத்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110935

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

 

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

 

Lizzy%20Generic.jpg

இந்த சுப்பிரமணிய சாமி மருத்துவமனையில் சேர்க்கப்படாத கொடிய மன நோயாளி வெளியில் இருக்கும் வரை ஆபத்து 

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

Lizzy%20Generic.jpg

ஆனால் இதெல்லாம் எங்கட அறிவாளிகளுக்கு விளங்காது , திராவிடம் ஆரியன் ஹிந்தி எதிர்ப்பு என்று காலம் தள்ள தான் ஆக்கள்

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

 

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

 

Lizzy%20Generic.jpg

 

புங்கையூரன் வரைவதில் நல்ல திறமைசாலிதான் போங்கள். சாமியை அப்படியே கொப்பியடித்துவிட்டீர்கள்.

OB-YQ403_iswamy_G_20130823021556.jpg


meet-110313-inner11.jpg


F46sm12-000375%5B1%5D.jpg


sonia_swamy-1_100211045443.jpg


புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் . :icon_mrgreen:

 Swamy was member of the Group of Eminent persons called to Geneva to prepare a report of the United Nations (United Nations Conference on Trade and Development (UNCTAD)) on Economic Co-operation between Developing countries (ECDC). Swamy also simplified trade procedures and formulated a new export strategy which became the forerunner of trade reform adopted subsequently. In 1994, Swamy was appointed as Chairman of the Commission on Labour Standards and International Trade by then Prime Minister P. V. Narasimha Rao. This was perhaps for the first time that an Opposition Party member was given a Cabinet rank post by the ruling party

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

 

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

 

Lizzy%20Generic.jpg

 

இப்படியே படங்களைப் போட்டு, நாங்களே எங்கள் புத்திசாலித்தனத்தினை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

 

ஆனால் மகிந்த & அவர் சகோதரங்கள் சுவாமியால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அவர் மூலம் பெறக்கூடிய பலன்களின் உச்ச அளவினை பெறுவதற்கு முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

 

ஆகக் குறைந்தது சுவாமிக்குரிய பலத்தினை எடை போட்டு தமிழக தமிழர்கள், தமிழக அரசியல் வாதிகள் மற்றும் தமிழக மாணவர்களைக் கொண்டு கூட எம்மால் காய் நகர்த்த முடியாமல் வெறுமனே இப்படிப் படங்களைப் போட்டு மகிழ்ந்து சுய இன்பத்தில் திளைக்கின்றோம்.

 

இதில் தான் சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் எங்களின் முட்டாள்தனமும் பளிச்சிடுகின்றன.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் போட்ட படம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளான நா.க.அ, தமிழ் அவை போன்ற அமைப்புகளுக்குத்தான் மிகவும் பொருந்துகின்றது.

இப்படியே படங்களைப் போட்டு, நாங்களே எங்கள் புத்திசாலித்தனத்தினை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனால் மகிந்த & அவர் சகோதரங்கள் சுவாமியால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அவர் மூலம் பெறக்கூடிய பலன்களின் உச்ச அளவினை பெறுவதற்கு முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

ஆகக் குறைந்தது சுவாமிக்குரிய பலத்தினை எடை போட்டு தமிழக தமிழர்கள், தமிழக அரசியல் வாதிகள் மற்றும் தமிழக மாணவர்களைக் கொண்டு கூட எம்மால் காய் நகர்த்த முடியாமல் வெறுமனே இப்படிப் படங்களைப் போட்டு மகிழ்ந்து சுய இன்பத்தில் திளைக்கின்றோம்.

இதில் தான் சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் எங்களின் முட்டாள்தனமும் பளிச்சிடுகின்றன.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் போட்ட படம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளான நா.க.அ, தமிழ் அவை போன்ற அமைப்புகளுக்குத்தான் மிகவும் பொருந்துகின்றது.

In fact, the administration of President Mahinda Rajapaksa currently pays four U.S. lobbying firms to defend its underwhelming record. Two groups were added last month, the Madison Group and Beltway Government Strategies.

Not surprisingly, services provided by these American lobbying firms aren’t cheap. Sri Lanka’s Central Bank has been paying the Thompson Advisory Group (TAG) more than $66,000 per month for its services. The Madison Group will earn at least $15,000 per month.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142718#entry1025629

இப்படியே படங்களைப் போட்டு, நாங்களே எங்கள் புத்திசாலித்தனத்தினை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனால் மகிந்த & அவர் சகோதரங்கள் சுவாமியால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அவர் மூலம் பெறக்கூடிய பலன்களின் உச்ச அளவினை பெறுவதற்கு முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

ஆகக் குறைந்தது சுவாமிக்குரிய பலத்தினை எடை போட்டு தமிழக தமிழர்கள், தமிழக அரசியல் வாதிகள் மற்றும் தமிழக மாணவர்களைக் கொண்டு கூட எம்மால் காய் நகர்த்த முடியாமல் வெறுமனே இப்படிப் படங்களைப் போட்டு மகிழ்ந்து சுய இன்பத்தில் திளைக்கின்றோம்.

இதில் தான் சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் எங்களின் முட்டாள்தனமும் பளிச்சிடுகின்றன.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் போட்ட படம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளான நா.க.அ, தமிழ் அவை போன்ற அமைப்புகளுக்குத்தான் மிகவும் பொருந்துகின்றது.

இதை நீங்கள் கூறுவது தான் நகைச்சுவையாக உள்ளது

இதை நீங்கள் கூறுவது தான் நகைச்சுவையாக உள்ளது

 

அதுக்கென்ன... நல்லா வயிறு வலிக்க ஒருக்கால் சிரிச்சுட்டு போறது... :)

அது சரி, மோடி வந்தால் இந்துக்கள் என்ற பாசத்தில் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார் என்ற கனவு உங்களுக்கு கலைஞ்சுட்டுதா இப்பவாவது இல்லை இன்னும் நித்தா கொள்கின்றீர்களா?

அதுக்கென்ன... நல்லா வயிறு வலிக்க ஒருக்கால் சிரிச்சுட்டு போறது... :)

அது சரி, மோடி வந்தால் இந்துக்கள் என்ற பாசத்தில் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார் என்ற கனவு உங்களுக்கு கலைஞ்சுட்டுதா இப்பவாவது இல்லை இன்னும் நித்தா கொள்கின்றீர்களா?

நான் அவர் இந்துக்களுக்காக தமிழ் ஈழம் பெற்றுத் தருவார் என்று எங்கயும் குறிப்பிடவில்லையே, நான் கூற்வதெல்லாம் மோடி அரசு இந்தியாவின் நலன்களை பணயம் வைத்து மலையாளி காங்கிரஸ் போல் உதவ வேண்டிய அவசியம் இல்லை என்பதே, இதை போய் நீங்கள் இந்து மதத்துடன் முடிச்சு போட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

 

sonia_swamy-1_100211045443.jpg

புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் . :icon_mrgreen:

 

 

http://www.youtube.com/watch?v=Zry5lkR69Sc

 

 

புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் .  :icon_mrgreen: :icon_mrgreen:  :icon_mrgreen:  :wub:  :wub:

இது இந்திய சமூக சேவை நிறுவனம் நடத்தும் இணையம்.

 

 

 

http://beyondheadlines.in/2014/01/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi-its-global-strategic-impact/

நான் போட்ட படங்களில் இருந்து என்னத்தை சொல்லவருகின்றேன் என்று நீங்கள் விளங்கிகொள்ளாததற்கு நான் பொறுப்பாக முடியாது . :icon_mrgreen:

நான் போட்ட படங்களில் இருந்து என்னத்தை சொல்லவருகின்றேன் என்று நீங்கள் விளங்கிகொள்ளாததற்கு நான் பொறுப்பாக முடியாது . :icon_mrgreen:

 

 

 

பெரிய பெரிய தலைவர்களுக்கெல்லாம் பக்கத்தில் நின்று குளிருக்கு சூடேத்தி விடுகிறார் என்று எடுக்கலாமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.