Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் அய்யா பாரிவேந்தர் தேசியத் தலைவர் பற்றிச் சொல்லியது

Featured Replies

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply

பெரும்தலைவர் ஐயா பாரி வேந்தர் அருமையான உரை ...இவன் சீமான் தம்பி ஆக்கும் ..

 

இதையும் நியாயம் சொல்லு வருவாக பொறுமை . :D  :D

அது வேற இது வேற அரசியல் .

  • கருத்துக்கள உறவுகள்

பணத்திற்காக பிணத்தையும் புனரும் பிண்டங்கள் இவர்கள்

உயிரா முக்கியம் நமக்கு பணம் தானே வேணும் அதுக்காக யாருடையை காலை கழுவி தண்ணி குடிக்க வேணும் என்றாலும் குடிப்பாரு நம்மாளு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியில் அவர் தலைவர்  பற்றி  சொல்லுவதைவிட

பல  மடங்கு கேவலமாக

இங்கு  யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி  வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை  எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே  வருகிறார்கள்

 

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

 

நமது முற்றத்தை  முதலில் சுத்தம் செய்வோம்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்த கோதாரி முடியலியா :o

இந்த பேட்டியில் அவர் தலைவர்  பற்றி  சொல்லுவதைவிட

பல  மடங்கு கேவலமாக

இங்கு  யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி  வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை  எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே  வருகிறார்கள்

 

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

 

நமது முற்றத்தை  முதலில் சுத்தம் செய்வோம்... :(  :(  :(

அண்ணே இங்கு கருத்தை சொல்பவர் அதே கருத்தில் நின்றும் நிக்கிறார் ஆனால் அவர்கள் அப்படி இல்லை சந்தர்ப்பம் பார்த்து மாறி மாறி அரசியலுக்கு பேசுவது நல்லது அல்லா எதிரியை விட துரோகி ஆபத்தானவன் .

  • கருத்துக்கள உறவுகள்
இது 2011ம் ஆண்டு வந்த‌ காணொளி ,
அதுக்கு பிறக்கு இந்த வருடம் நடந்த தேர்தலில் ஜயா வைகோவுக்கு பின்னால் போன ஆள் தான் உவர் , யாழில் இருக்கும் ஒரு சில பொறுப்பு இல்லா அலட்டல் கூட்டம் ஏதாவதை  எழுதி அண்ணன் சீமானை தூற்றி கேலி செய்யிரதில் அவர்களுக்கு ஒரு சுகம் , பொழுது போக்குக்கு சீமான் அண்ணாவை வைத்து அலட்டும் கூட்டம் , அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றால் , ஒன்றும் இல்லை சும்மா கேலியும் கூத்துமாக்க போக்குது அவர்களின் பொழுது இந்த யாழில்............................
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்கும் சொல்லவில்லை.. பாரிவேந்தர்.. தமிழீழம் விரும்பி.. தேசிய தலைவரை மதிப்பவர்.. ஈழத்தமிழ் நலன்விரும்பி.. அப்படி இப்படின்னு எதுவுமே சொல்லேல்ல. தென்னிந்திய திரைத்துறையோடு சம்மந்தப்பட்டவர் என்ற வகையில்.. சீமானுக்கு தெரிந்தவர்.. பழக்கமானவர் அவ்வளவும் தான். அதுக்காக சீமான்.. அவர் எடுத்தபடத்தை அப்படியே அங்கீகரித்தாரா.. அப்படியே வெளியிடு என்று பரிந்துரைத்தாரா.. இல்லையே..! அப்புறம் என்ன..??????!

 

இப்படியான கருத்துக்களைக் கொண்டவர்.. கூட சீமானை.. வைகோவை.. நெடுமாறன் ஐயாவோ கூப்பிட்டு புலிப்பார்வை படத்தை போட்டுக்காட்ட வேண்டிய சூழலையும் சீமான் தான் உருவாக்கினார்.

 

சீமான்.. பெரியவர்களை.. அவர்கள் எதிர்கட்சியில் இருந்தாலும்.. ஏன் சோனியாவையும் அம்மையார் என்று தான் அழைக்கிறவர். அதற்காக சீமான் கொள்கை ரீதியாக அவர்களை ஆதரிக்கிறார் என்பது பொருள் அல்ல.

 

புலிப்பார்வை பட விடயத்தில்.. இந்தப் பாரிவேந்தரையே.. அடிபணிய வைத்தவர்களில்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றவர்களின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

 

இந்தத் தலைப்பு சீமான் மீதான விசமத்தோடு வரையப்பட்டது. பாரிவேந்தர் மீதான கண்டனமாக இது இல்லை. இப்ப நாங்களும் கன்னட ராமசாமியை சிலவேளை பெரியார் எங்கிறோம். அவர் அப்படி என்னத்தைப் பெரிசா செய்து கிழிச்சார்..??! நாம் பைந்தமிழ் என்று போற்றிய மொழியை காட்டுமிராண்டி மொழி என்று திட்டியவர் தான் கன்னட ராமசாமி. அதுக்காக.... அவரை தூக்கி எறிஞ்சிட்டமா என்ன...????! தலையில தூக்கி வைக்கல்ல. அப்படித்தான் இந்தத் தலைப்பும்.....!!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இந்த பேட்டியில் அவர் தலைவர் பற்றி சொல்லுவதைவிட

பல மடங்கு கேவலமாக

இங்கு யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே வருகிறார்கள்

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

நமது முற்றத்தை முதலில் சுத்தம் செய்வோம்... :( :( :(

அதே அண்ணே சிலதுகளுக்கு இலகுவில் பிரபலமாகனும் என்ரதேவை இருக்கிறது அதனால் தான் நமது தலைவரை விம்ùஅரசனம் என்ற போர்வையில் வாந்தி எடுக்குதுகள் சொல்லி பிரயோசனமில்லை மீனுக்கு வாழும் பாம்புக்கு தலையும் காட்டீட்டு அலையுதுகள் சொல்லி பிரயோசனம் இல்லை எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்

புலிப்பார்வை பட விடயத்தில்.. இந்தப் பாரிவேந்தரையே.. அடிபணிய வைத்தவர்களில்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றவர்களின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.::::////////// ஆமாம் எவ்வளவு கஷ்டப்பட்டு படத்துக்கு எதிர்ப்பை தெரிவிச்சிருக்கிறார் சீமாரு அதுவும் ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பை தெரிவிக்கிறது என்றால் லேசு பட்ட விடயமா பின்ன பாருங்கோவன் இமாலய சாதனையை

  • கருத்துக்கள உறவுகள்

கைப்புள்ள சார்.. படம் வெளியாகிற நேரத்துக்கு நித்திரையால.. முழிச்சுக்கிட்ட உங்களை காட்டிலும்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றோர் எப்பவோ முழிச்சிட்டினம்.

 

இன்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்ற உறுதி அளிப்பின் பேரில்.. தான் புலிப்பார்வை ஆடியோ வெளியீட்டில்.. ஒரு குறியீட்டுக்காக.. சீமான் கலந்து கொண்டிருந்தார். இதனை அவரே ஊடகங்களுக்கு நேற்றைய தினம் விளக்கியும் உள்ளார்.

 

நீங்க.. முழு நித்தால இருந்திட்டு இப்ப வந்து.. நித்திரை தூக்கத்தில புலம்பினால் போல..???! சீமாரு ஒன்றும்.. செய்யேல்லையே என்றாகிடாது. :lol::icon_idea:

ஆமா நெடுக்ஸ் நான் சீமான் செய்தததை பெருமையாய் தானே சொல்கிறேன் ஏன் கோபம் ;) சூடாக கூடாது கொஞ்சம் ஐஸ் சாப்பிடுங்க அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெருமை பேச வேண்டியதில்லை. நிஜத்தை பேசுங்க போதும். :lol:

 

இது 2011ம் ஆண்டு வந்த‌ காணொளி ,
அதுக்கு பிறக்கு இந்த வருடம் நடந்த தேர்தலில் ஜயா வைகோவுக்கு பின்னால் போன ஆள் தான் உவர் , யாழில் இருக்கும் ஒரு சில பொறுப்பு இல்லா அலட்டல் கூட்டம் ஏதாவதை  எழுதி அண்ணன் சீமானை தூற்றி கேலி செய்யிரதில் அவர்களுக்கு ஒரு சுகம் , பொழுது போக்குக்கு சீமான் அண்ணாவை வைத்து அலட்டும் கூட்டம் , அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றால் , ஒன்றும் இல்லை சும்மா கேலியும் கூத்துமாக்க போக்குது அவர்களின் பொழுது இந்த யாழில்............................

 

ஓகே அப்பு உங்களின் அடுத்த கட்டம் என்ன ஜால்ராவை தவிர ...சொல்லிட்டு போனா நல்லம் .

  • கருத்துக்கள உறவுகள்
கைபுள்ள பழைய காய் தான் எனக்கு வடிவாய் தெரியுது ,
வடிவேலு போய் இப்ப கைப்புள்ள‌ வந்துட்டார்.......வாழ்க்க வழமுடன்..........................

ஓகே அப்பு உங்களின் அடுத்த கட்டம் என்ன ஜால்ராவை தவிர ...சொல்லிட்டு போனா நல்லம் .

நான் ஒன்றும் சொல்லிட்டு செய்யிர ஆள் இல்லை
செய்து கொண்டு இருப்பவன்..................தமிழீழம் அடையும் வரை எனது பயணம் எனது தோழர்களுடன் தொடரும்.....................................

 

Edited by பையன்26

 

கைபுள்ள பழைய காய் தான் எனக்கு வடிவாய் தெரியுது ,
வடிவேலு போய் இப்ப கைப்புள்ள‌ வந்துட்டார்.......வாழ்க்க வழமுடன்..........................

நான் ஒன்றும் சொல்லிட்டு செய்யிர ஆள் இல்லை
செய்து கொண்டு இருப்பவன்..................தமிழீழம் அடையும் வரை எனது பயணம் எனது தோழர்களுடன் தொடரும்.................................

ஆனால் உங்க தலைவர் எதுவும் செய்யாமல் கத்திக்கொண்டு திரியுறார் ..ஈழம் எப்படி கிடைக்கும் அதுதான் குழப்பம் இப்படி எல்லோரும் மணிரத்தினம் படம் போல இரண்டு வரி பேசினா நாடு கிடைக்குமா நான் சொல்லமாட்டன் செய்யவன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு ..

 

அதே பல்லவி .

:icon_idea: ஹஹஹஹாஹ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன ஒரு வில்ல தனம் பையன் தெளிவான் தான் இருக்கான்யா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்க தலைவர் எதுவும் செய்யாமல் கத்திக்கொண்டு திரியுறார் ..ஈழம் எப்படி கிடைக்கும் அதுதான் குழப்பம் இப்படி எல்லோரும் மணிரத்தினம் படம் போல இரண்டு வரி பேசினா நாடு கிடைக்குமா நான் சொல்லமாட்டன் செய்யவன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு ..

 

அதே பல்லவி .

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்த‌ எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்..............................

Edited by பையன்26

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்து எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்..............................

தம்பி தமிழ்நாடு இந்தியா இறையாண்மை உள்ள ஒரு மாநிலம் ஆக நீங்க என்ன மாதிரியான போராட்டம் செய்ய போறிங்க ..மத்தியே மதிப்பது இல்லை இதில ஈழம் வாங்கி தருவம் என்று சொல்வதை கேட்க்கத்தான் பாவம் அவர்கள் என்னும் மனநிலை வருது ..

 

மீனவ பிரச்சினை ..

தண்ணி பிரச்சினை ..

எரிவாயு பிரச்சனை ..

அணு உலை பிரச்சினை ..

படத்தை வெளிய கொண்டுவார பிரச்சினை ..

நதி நீர் இணைப்பு பிரச்சினை ..

அனல் மின் நிலைய பிர்ச்சினை ..

 

இப்படி தமிழ்நாட்டின் முக்கிய தேவையான பிரச்சினை ஆயிரம் முதல் ஏழு கோடிக்கு போராடுங்க அப்புறம் லட்சத்தை பார்ப்பம் .

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்து எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்...........................

ஆமாம் ஆமாம் சீமானின் மைக் பிடிப்பால் தான் தமிழகத்தில் எல்லோரும் எழுச்சி கண்டிருக்கினம் இதை நான் வழி மொழிகிறேன்

இங்கு பெருமை பேச வேண்டியதில்லை. நிஜத்தை பேசுங்க போதும். :lol:

பார்ரா திரும்பவும்............!!!!! சொன்னா நம்புங்க நான் சீமான் நியத்தை தான் பேசுறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

ஆகா நல்லா இருக்கே அதை சொல்லித்தானே நீங்க களமாடியதே கடைசியா எங்க போய் கும்புடு போட்டியல் உங்க நோக்கம் எல்லாம் வைகோ மத்திக்கு போகவிடாமல் தடுப்பதே இல்லையா ..

 

இப்ப நீங்க கூட்டணி இது என்ன மாதிரி பிழைப்பு போங்கண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நல்லா இருக்கே அதை சொல்லித்தானே நீங்க களமாடியதே கடைசியா எங்க போய் கும்புடு போட்டியல் உங்க நோக்கம் எல்லாம் வைகோ மத்திக்கு போகவிடாமல் தடுப்பதே இல்லையா ..

இப்ப நீங்க கூட்டணி இது என்ன மாதிரி பிழைப்பு போங்கண்ணே .

சீமான் ஜெயாவுக்கு பரப்புரை செய்ததை சொல்லுறீங்களா? அதனால் என்ன பயன்?? மக்கள் ஆதரவு இல்லாத சீமான் எப்படி வைகோ ஐயா வெற்றி பெறுவதை தடுத்தார்?? :huh::D

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

என்ன செய்ய திராவிட எதிர்பென்று சொல்லி இறுதியில் திராவிட காலை கழுவுவதே வேலையாய் போச்சு இது தான் களமாடல் போல இருக்கு இந்த சீமான் பொடிக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.