Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சுப்பண்ணை சோகம் என்று பாடல் தொடங்குதோ. இல்லையெனில் வேறை சொல்லில் தொடங்க சொல்லுங்கோவன்

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை சோகம் என்று பாடல் தொடங்குதோ. இல்லையெனில் வேறை சொல்லில் தொடங்க சொல்லுங்கோவன்

நன்றி காப்பாற்றிட்டிங்க :rolleyes:

எனக்கே தெரியாதப்பா தெரிந்திருந்தால் உங்களை கேட்டிருப்பனா :rolleyes: (யாரும் திட்டாதேங்கோ) சரி சரி தென்றல் என்று தொடங்குங்கோ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

(தென்றலுக்கு)

வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என்னாள் திருனாளோ

மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ

பால்வண்ணப் பூமுல்லை பார்த்தால் போதாதோ

பாலைவனத்தில் காவிரியாறும் பைரவி பாடாதோ

(தென்றலுக்கு)

கம்பன் வந்தால் காவியம் பாடக் கற்பனை ஒருகோடி

கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி

தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி

தழுவப் போடும் தலைவன் யாரோ காதலில் உறவாடி

(தென்றலுக்கு)

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு

பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வா என்றது

எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்

இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்

உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்

கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனதோ

இவள் ரதியிலும் உடல் மலர்வனம்

இதழ் மரகதம் அதில் மதுரசம்

இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்

அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகல் ஓட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்

சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

கங்கை கரை தோட்டம்... கன்னி பெண்கள் கூட்டம்..... கண்ணன் நடுவினிலே ஓஓஒ கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று.... பாடி வரும் பாட்டு..... எதிலும் அவன் குரலே....... ஓஓஒ எதிலும் அவன் குரலே

அடுத்த பாடல் தொடங்கும் சொல்: கன்னி

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா

காதல் கதைகள் சொல்லட்டுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே .......

இதழ் சொல்லத்துடிக்கின்றதே ... காதலே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே .......

இதழ் சொல்லத்துடிக்கின்றதே ... காதலே

இப்பவும் அதை தானே செய்து கொண்டிருக்கிறியள் :D:D

கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதை சொன்னேன் :D:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இமை மூடி தூங்கும் போது

கடவுள் நேரே வந்தது போல

அவளே நேரில் வந்தாளே........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தாள் மகாலஷ்மியே

என்றும் அவள் ஆட்சியே

வந்தாள் மகாலஷ்மியே என் வீட்டில்

என்றும் அவள் ஆட்சியே

அடியேனின் குடி வாழ தனம் வாழ

குடித்தனம் புக

வந்தாள் மகாலஷ்மியே என் வீட்டில்

என்றும் அவள் ஆட்சியே

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை.....

காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை....

இளங்காற்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை வாசம் நான் "என்" என்ற சொல்லில் தானே பாடல் தொடங்க சொல்லி கேட்டேன். நீங்கள் இன்னிசை என்று தொடங்கி இருக்கிறீர்களே??

  • கருத்துக்கள உறவுகள்

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ண பறவைகளே

l என் கதையை கேட்டால்

உந்தன் சிறகுகள் தானால் மூடிக்கொள்ளும் .............

வண்ண ...என்று தொடங்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

மல்லிகை வாசம் நான் "என்" என்ற சொல்லில் தானே பாடல் தொடங்க சொல்லி கேட்டேன். நீங்கள் இன்னிசை என்று தொடங்கி இருக்கிறீர்களே??

ஓ.... மன்னிக்கவும் இன்னிசை... உங்கள் பெயரிலே பாடலை தொடங்கிவிடேன்.. நீங்கள் எழுதிய பாடலை கவனிக்கவில்லை

இதோ அடுத்த பாடலை எழுதுகிறேன்...

'தேன் தேன் தேன்.... உனை தேடி அலைந்தேன்... உயிர் தீயாய் அலர்ந்தேன்... சிவந்தேன்

தேன் தேன் தேன்.... எனை நானும் மறந்தேன்... உனை காண பயந்தேன்... கரைந்தேன்'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்

உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காற்று

மனதோடு பேசும் வார்த்தை

கேட்குதா கேட்குதா ?....................வார்த்தை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்தில் எல்லாம்

உன்னை போல் பாவை தெரியுதடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னொடு நானே பாடுகின்றென்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.