Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா...

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி

இரு கரம் கொண்டு வணங்கவா.. ,

இரு கரம் கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதமணபெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா?..

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா,

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்....

பேசமறந்து சிலையாய் இருந்தால்...

அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....

அதுதான் காதலின் சந்நிதி

(காதல் சிறகை)

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

இரவும் நிலவும் வளரட்டுமே நம்

இனிமை நினைவுகள் தொடரட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம்

இனிமை நினைவுகள் தொடரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகை பஞ்சனை விரிக்கட்டுமே அங்கு

மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே

இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே நெஞ்சில்

நெஞ்சில் இருகின்றவரையில் எடுக்கட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையே மல்லிகையே தூதாக போ

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்

தேயாமலே பிறைபோல் ஆகிறேன்

தங்காது இனி தாங்காது

மல்லிகையே....

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா

தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ...

மல்லிகையே ....

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேறும் நீ ....

மல்லிகையே ....

http://youtu.be/qz-2syVdyVI

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் வா ...

.வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி

பாவையோர் மாதிரி

அழகு ஏராளம்

அதிலும் தாராளம்

  • கருத்துக்கள உறவுகள்

பால் போலே பதினாறில் எனக்கொரு கேள் பிரெண்ட் வேணும்

அன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு கேள் பிரெண்ட் வேணும்

மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா

என்னையும் தாலாட்டம்மா

  • கருத்துக்கள உறவுகள்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

சில நேரம் சிலுசிலு சிலுவென சிறகுகள் பட பட

துடிக்குது எங்கும் தேகம் கூசுது..

சின்ன பெண்ண பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்..

கொட்டட்டும் மேலந்தான் அன்று காதல் தேரோட்டம்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

சில நேரம் சிலுசிலு சிலுவென சிறகுகள் பட பட

துடிக்குது எங்கும் தேகம் கூசுது..

ஒரு காதல் கடிதம் எழுதி போடும்

உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண்பட்ட காயம்

கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்,

செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

சில நேரம்
சிலுசிலு
சிலுவென சிறகுகள் பட பட

துடிக்குது எங்கும் தேகம் கூசுது..

சின்ன பெண்ண பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்..

கொட்டட்டும் மேலந்தான் அன்று காதல் தேரோட்டம்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

உன்னை கானா துருக்கும் நொடி நேரம்

பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான் தானே

நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு

ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

சில நேரம் சிலுசிலு சிலுவென சிறகுகள் பட பட

துடிக்குது எங்கும் தேகம் கூசுது..

சின்ன பெண்ண பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்..

கொட்டட்டும் மேலந்தான் அன்று காதல் தேரோட்டம்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குலு குலு தென்றல் காற்றும் வீசுது..

சில நேரம் சிலுசிலு சிலுவென சிறகுகள் பட பட

துடிக்குது எங்கும் தேகம் கூசுது..

http://youtu.be/0Jih2kxPyYU

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சிலு சிலு எனவே தென்றல் சிலிர்க்குது

சுட சுடவென மழையும் பெய்யுது

பட படவென இதயம் பறக்குதம்மா

துரு துரு வென மனசும் துடிக்குது

பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா

Edited by நிலாமதி

இதயம் போகுதே எனையே பிரிந்தே

காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு

காதல் இளங்காத்து பாடுகின்ற பட்டு கேட்காதோ

இதயம் போகுதே ..

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று

கைகள் தட்டிய காலை சென்றதெங்கே

அருன்பான என்ன காதல் மலராகுமோ

மலராகி வாழ்வில் மணம் வீசுமோ

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!

மேகம் முழிச்சு கேக்குதே!

கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே!

மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

(இளங்காத்து)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்

நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல

ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு இருக்கு

உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்

அன்னை மடி இந்த நிலம் போல

சிலருக்குத் தான் மனசு இருக்கு

உலகம் அதில் நிலைச்சு இருக்கு

நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல

யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து)

ஓ! மனசுல என்ன ஆகாயம்

தினம்தினம் அது புதிர் போடும்

ரகசியத்தை யாரு அறிஞ்சா

அதிசயத்தை யாரு புரிஞ்சா

விதை விதைக்கிற கை தானே

மலர் பறிக்குது தினம்தோறும்

மலர் தொடுக்க நாரை எடுத்து

யார் தொடுத்தா மாலையாச்சு

ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்

மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்

தாலாட்டு கேட்டிடாமலே

தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

(இளங்காத்து)

படம்: பிதாமகன்

இசை: இளையராஜா

பாடல்: பழனிபாரதி

பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷால்

  • கருத்துக்கள உறவுகள்

தோகை இளமயில் ஆடிவருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி

நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ....

  • கருத்துக்கள உறவுகள்

தேனே தென்பாண்டி மீனே

இசைத்தேனே இசைத் தேனே

மானே இளமானே

நீ தான் செந்தாமரை

ஆரீராரிரரோ .

நெற்றி மூன்றாம் பிறை

தாலேலோ ஆரீராரோ

நீதான் என் தேசிய கீதம்

ரஞ்சனா ரஞ்சனா

என் ஒரே பாடலே உயிர் காதலே

என் மரியாதைக்கு உரியவளே

மனதிற்கு இனியவளே

காலையும் நீயே

மாலையும் நீயே

கனவிலும் நீயே

நினைவிலும் நீயே

என் பிறவா மழலைகளை

உன் விழியில் பார்க்கிறேன்

நான் எழுதா கவிதைகளை

மொழியில் கேட்கிறேன்

உன் மொழியில் கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளே என்றுபாடி வந்தேன்

இனி அவள் தான் என்றுஆகி விட்டேன்

இன்பமெல்லாம் ஏந்தி வரும்

இளமை கொண்டவள்.

இனியவனே என்றுபாடிவந்தேன்

இனி அவன் தான்னேன்று ஆகி விடேன்

  • கருத்துக்கள உறவுகள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் பொது கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ??

காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ??

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ??

காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ??

பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்...

பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்...

சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்...

சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்...

சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே...

அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...

இங்கே அங்கே...

காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?...

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த

பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவளத்தின்

நிறம் பார்க்கலாம் .......

.முகத்தில் முகம் பார்க்கலாம்

வகுத்த கருங்குழலை

மழை முகில் என சொன்னார்

ஆ .ஆ.......மலரினை இதழோடு

இணை சேர்க்கலாம

  • கருத்துக்கள உறவுகள்

மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது

அதற்காகத்தானே இன்று என் ஜீவன் பாடியது

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோயில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்

பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப்

பார்த்தேன் மலரில் ஒளியில்லை

ஒரு பெண்ணை ...

அவள் இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் அவள் இல்லை.....

கொடி மின்னல் போல் ஒரு பார்வை

மானோ மீனோ என்றிருந்தேன்

குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

குழலோ யாழோ என்றிருந்தேன்

கொடி மின்னல்....

நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்

தீயோடு பஞ்சை சேர்த்தாள் ...

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

கலை அன்னம் போல் அவள் தோற்றம்

இடையில் இடையோ கிடையாது

கிளை வண்ணம் போல் அவள் தேகம்

இதலில் மதுவோ குறையாது

கலை அன்னம்....

என்னோடு தன்னை சேர்த்தாள்

தன்னோடு என்னை சேர்த்தாள் ....

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்

நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

http://youtu.be/ufwwcCxpz8E

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

காதல் ஒரு புகையைபோல மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்

காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்துவிடும்

உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாது

நதியில் தெரியும் நிலவின் உருவம் நதிக்கு சொந்தமில்லை

நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை

உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானா விழுந்ததில்லை

உலக உருண்டை உடையும்போதும் காதல் உடைவதில்லை

மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்

வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது

கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

கிளையை முறித்து போட்டுவிடலாம் வேறை என்ன செய்வாய்

தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்

மல்லிகைப்பூக்கள் உதிர்வதேல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை

உன்னோடு நான் வாழ போராடுவேன் நீயின்றி போனாலும் தள்ளாடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்மை கொண்ட மௌனம்

பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்

ஓடி வந்து மாலை போட

தேடுது மரணம்

பேச வேண்டும் ஒரே தரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான்

நிலாவில் பார்த்தது .......

உலாவும் உன் இளமைதான்

ஊஞ்சல் ஆடுது ............

மங்கைக்குள் காதல் எனும்

கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இதம்பெறும்

சபதங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால்

இனிப்பதேன்னா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.