Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

[size=4]குயிலே குயிலே குயிலக்கா ..

கூட்டுக்குள்ளே யாராக்கா ....

[யார், யாரது ][/size]

Edited by தமிழ்சூரியன்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரது...யாரது யாரது...

யார் யாரது சொல்லாமல்

நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது

யாரது...யாரது யாரது...யாரது

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உன்னை நானே

அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஒராரிரோ

ராரிராரோ ஒராரிரோ

(கண்ணே...)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பான் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே...)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உன்னை நான் கருத்தின்னில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே

நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி

(கண்ணே...)

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

லட்சம் சிறகுகள் முளைக்குதே நீ சூரியனைத் தொட்டுவிடும் தாமரையா

என்னை மெல்ல மெல்லக் கொல்லவரும் மோகினியா

ஜே ஜே உனக்கு ஜே ஜே

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சிறகே இல்லாத பூங்குருவி [/size]

[size=1][size=4]ஒன்று வானத்தில்[/size] [/size][size=4]தவிக்கிறது [/size]

[size=1] துடுப்பே இல்லாத படகு ஒன்றை [/size]

[size=1][size=4]இன்று ஆழ கடல் குடிக்கிறது [/size][/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே

இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த ரோஜா பூக்களைப் பாரு நம் வீட்டு வாசலில்

ஆரம்பமாச்சு சந்தோஷ கீதம் ஊரெங்கும் வானவில்

எங்கள் வீட்டில் புதிதாய் இன்று நிலவு தோன்றும் நேரம்

மழலை பேச்சை கேட்டால் போதும் வாழ்க்கை இன்பாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீதம்......

கீதம்......

சங்கீதம்...

சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்

நீதானே என் காதல்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தால் இசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் தொலைந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன்

தேவதைக்கதை கேட்ட போதெல்லாம் நியமென்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம் உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்

அந்திமாலை மறைவதெல்லாம் உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பாதகை தாங்கிய

உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே

[Male]

காட்டி கொடுக்கிறதே

கண்ணே காட்டி கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்தேன் கடன்தீன் பகல் இரவை

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழையானேன்

[Female]

காலை எழுந்ததும்

என் கண்கள் முதலில்

தேடி பிடிப்பது உந்தன் முகமே

தூக்கம் வருகையில்

கண் பார்க்கும் கடைசி

கட்சிக்குள் நிற்பது உன் முகமே

[Male]

என்னை பற்றி என்கே தெரியாத பலவும்

நீ அறிந்து நடப்பது வியப்பேன்

உன்னை ஏதும் கேட்காமல்

உன்னது ஆசை அனைத்தும்

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

[Female]

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்

விடை பெற்றும் போகாமல் இருந்தாய் ...

சரி என்று சரி என்று உனை போக சொல்லி

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

[Male]

காட்டி கொடுக்கிறதே

கண்ணை காட்டி கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

[Female]

ஒரு அலையை வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

[Male]

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழையானேன்

[Male]

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்

தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்

தூக்கம் மறந்து நான்

உன்னை பார்க்கும் காட்சி

கனவாக வந்தது என்று நினைத்தேன்

[Female]

யாரும் மானிடரே இல்லாத இடத்தில

சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்

நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை

மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

[Male]

கண் பார்த்த கதைக்க முடியாமல் நானும்

தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்

சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

[Female]

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பாதகை தாங்கிய

உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைபோகமே

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப் பண் பாடுமே

(காதல் வைபோகமே)

கோடை காலத்தில் தென்றல்

குளிரும் பெளர்ணமி திங்கள்

வாடைக் காலத்தில் கூடல்

விளையாடல் ஊடல்

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே நிலவைப் போலவே

வாலைக்குமரியே நீயும் வந்த போதிலே நீயும் வந்த போதிலே

வானம்பாடி ஓடி கானம் பாட மயங்குமா

வாசப்ப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

  • கருத்துக்கள உறவுகள்

வானம் பாடி நானே

கானம் பாடுவேனே

[size=4]ஆடி[/size]வந்து நானே

ஜோடிசேருவேனே

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கைடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கைடா....

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா

கண் மூடினால் காலில்லா கட்டிலடா

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? [/size]

[size=3]காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? [/size]

[size=3]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? [/size]

[size=3]காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? [/size]

[size=3]பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... [/size]

[size=3]பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... [/size]

[size=3]சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... [/size]

[size=3]சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... [/size]

[size=3]சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... [/size]

[size=3]அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... [/size]

[size=3]இங்கே அங்கே... [/size]

[size=3]காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?...[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்

புண்ணிய மின்றி விலங்குகள் போல ஒ ..

.காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே

காலமும் செல் மடிந்து திடப் போ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய

நல் வினையால் உலகில் பிறந்தோம்.

சத்திய ஞான தயாநிதியாகிய

புத்தரை போற்றுதல் நம் கடனே .....[/size]

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி..

தர்மம் என்னை வாடுதம்மா..

சொந்தங்களை காட்டி..

அத்தனையும் தாங்கிவிட்டேன்

சக்தியினைக் கூட்டி..

ஆண்டவனும் சேர்ந்து கொண்டான்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதய்யா..

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா

அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…

அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா

அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா

ஒஹ்ஹ்ஹ

என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ

பிறக்கும் வீடு

என் நலமாக

  • கருத்துக்கள உறவுகள்

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் நெஞ்சை கேக்கிறா கேக்கிறா

பாசாங்கு பண்ணித்தான் பசப்புறா பசப்புறா

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] என் மனவானில் [/size][size=1]

[size=3]சிறகை விரிக்கும் [/size][/size][size=1]

[size=3]வண்ணப் பறவைகளே [/size][/size][size=1]

[size=3]என் கதையைக் கேட்டால் [/size][/size][size=1]

[size=3]உங்கள் சிறகுகள் [/size][/size][size=1]

[size=3]தன்னால் மூடிக்கொள்ளும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா

வாசனைகள் வருகிறதே வருவது நிசம் தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் நெஞ்சில்

ஒரு கோடிப் புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண்மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி மின்னல்கள்

ஓடி வந்து பாயுதே

ஏனடி ? ஏனடி ? ஏனடி ?

ஓடி வந்த வார்த்தைகள்

ஓசை இன்றி தேயுதே

ஏனடி ? ஏனடி ? ஏனடி ?

மூச்சிலே புது வாசனை

இது ஏனம்மா ?

இளைய மனதில் காதல் புகுந்த நேரமா ?

(கோடி கோடி ...)

சாரல் விழும் நேரம் வானவில்லை போலே

தோன்றிடும் அழகான காதல்

ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்

இளமையின் சங்கீதம் காதல்

ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக

இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா ?

பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட

சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா ?

(கோடி கோடி ...)

ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி

வைத்தது நெஞ்சோடு இன்று

தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்

கலந்தது மூச்சோடு இன்று

காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை

அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா

இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு

மாற்றி கொள்ள மாலை வேண்டுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.