Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மக்கள் பயந்திருந்தால் முழு சீட்டும் அரசு கட்சிக்கு போய் இப்போ தவராசா சி எம் ஆகியிருக்கோணும்?

அதெப்படி பயந்த மக்கள் கூட்டமைப்புக்கும் மட்டும் செம வெற்றியை கொடுத்தார்கள்?

உங்கள் லாஜிக் இடிக்குது. மறுபடியும் டிரை பண்ணுங்கள்.

 

கொஞ்ச  அறிவு போதும்  இதற்கு...

 

பொன்சேகாவுக்கு வடகிழக்கு மக்கள் ஏன் வாக்குப்போட்டார்கள்?

வேற வழி....

 

ஒரு  புறம் போடவிருப்பமில்லை

மறுபுறம் போடமுடியாது

 

இரண்டுக்கும் நடுவில் இரண்டும் கெட்டார்.. :(

 

கொஞ்ச  அறிவு போதும்  இதற்கு...

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply

புலிச்சாயம் உள்ளவர்களை ஜெ சந்திக்க விரும்பவில்லையாம். அதனால்தான் மாவை அவுட்டாம்.

மண்டையன் குழு சுரேஸ் பற்றி ஜெக்கு வடிவா தெரியாது போல.

ஜெக்கு எப்பவும் நல்ல ஆங்கிலம் பேசுபவரை பிடிக்கும். அதுதான் BJPமுந்தி ஜஸ்வந்த் சிங்கையும் கம்யூக்கள் காரத்தையும் அனுப்பிறவை.

இந்தவகையில் சம்பந்தன் சுமந்திரன் சரியான தெரிவு. சுரேஸ் அவர்ர கர்ர்ர்ர் புர்ர்ர் இங்கிலிச வச்சு காரியத கெடுக்காட்டிச் சரி.

 

தமிழர் பிரச்சனையை பற்றி தமிழ்நாட்டு முதல்வருடன் பேசுவதற்கு ஏன் ஆங்கிலம். அதற்கு ஆங்கிலம் தேவை என்றால் சுமந்தினையும் சம்பந்தனையும் விரட்டிவிட்டு  தாய்மொழியாக சிங்களத்தை ஏற்று சிங்களவராக ஐக்கியமாகிவிடுவதே பிரச்சனைக்கு தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனையை பற்றி தமிழ்நாட்டு முதல்வருடன் பேசுவதற்கு ஏன் ஆங்கிலம். அதற்கு ஆங்கிலம் தேவை என்றால் சுமந்தினையும் சம்பந்தனையும் விரட்டிவிட்டு  தாய்மொழியாக சிங்களத்தை ஏற்று சிங்களவராக ஐக்கியமாகிவிடுவதே பிரச்சனைக்கு தீர்வு.

 

 

நீங்க வேற....

 

இப்படியான பார்வை

தாயகத்தை விரும்பவதால் தங்களுக்கு வருகிறது..

புலிக்காய்ச்சலுக்கு எதற்கு இந்த வில்லங்க  சிந்தனை.....?? :(  :(  :(

 

அடிமைத்தனம்

அதன் மீது அப்படியொரு மோகம்

இதனை மறுதலித்த புலிகள் மீது

உடம்பு  முழுவதும் புலிக்காய்ச்சல்.........

Edited by விசுகு

கொஞ்ச  அறிவு போதும்  இதற்கு...

 

பொன்சேகாவுக்கு வடகிழக்கு மக்கள் ஏன் வாக்குப்போட்டார்கள்?

வேற வழி....

 

ஒரு  புறம் போடவிருப்பமில்லை

மறுபுறம் போடமுடியாது

 

இரண்டுக்கும் நடுவில் இரண்டும் கெட்டார்.. :(

 

கொஞ்ச  அறிவு போதும்  இதற்கு...

வன்மையாக கண்டிக்கிறேன் அறிவைப்பற்றி இவருடன் பேசுவதை ....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சுக்கு ஓட்டுப் போட்டது அவர் பொது வேட்பாளர் என்ரபடியால், அவருக்கு கூட்டமைப்பின் ஆதரவும் இருந்த்ஹதால்.

பொன்சுக்கு போடாமல் தேர்தலை புறக்கணித்திருந்த்ஹால் மக்கள் இன்னும் புலிகளோடு என்பதை ஏற்கலாம்.

ஒன்றில் மக்கள் குதிரை கஜன் கும்பலை ஆதரிக்க வேண்டும் இன்றேல் பெருவாரியாக தேர்தலை புறகணிக்க வேண்டும்.

இரண்டும் இல்லாதவிடத்து, மக்கள் புலி அரசியலில் இருந்து நீண்டதூரம் வந்து விட்டனர் என்றே பொருள் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சுக்கு ஓட்டுப் போட்டது அவர் பொது வேட்பாளர் என்ரபடியால், அவருக்கு கூட்டமைப்பின் ஆதரவும் இருந்த்ஹதால்.

பொன்சுக்கு போடாமல் தேர்தலை புறக்கணித்திருந்த்ஹால் மக்கள் இன்னும் புலிகளோடு என்பதை ஏற்கலாம்.

ஒன்றில் மக்கள் குதிரை கஜன் கும்பலை ஆதரிக்க வேண்டும் இன்றேல் பெருவாரியாக தேர்தலை புறகணிக்க வேண்டும்.

இரண்டும் இல்லாதவிடத்து, மக்கள் புலி அரசியலில் இருந்து நீண்டதூரம் வந்து விட்டனர் என்றே பொருள் கொள்ள முடியும்.

 

நீங்கள் அடிக்கடி, குதிரை கஜன் என்று.... குறிப்பிடுவதால்,

நாங்கள் சம்பந்தனுக்கும், ஒரு பெயர் சொல்லி அழைக்க விரும்புகின்றோம்.

ஆட்சேபனை.... இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் ஜெவின் நிலைப்பாடு சரி எண்டு நான் சொல்லவில்லை, ஆனால் அவரிடம் உதவி கேட்டுப் போகும் போது அவர் மனம் கோணாமல்தான் நடக்க வேண்டும். தானம் கொடுக்கிற மாட்டை மட்டுமில்லை தானம் கொடுக்கிற ஆளிண்ட பல்லையும் பிடித்து பார்க்க கூடாது.

சுவாரசியமான பெயராய் வையுங்கோ, நானும் கூப்பிடுறன்.

துல்ஸ் ஜெவின் நிலைப்பாடு சரி எண்டு நான் சொல்லவில்லை, ஆனால் அவரிடம் உதவி கேட்டுப் போகும் போது அவர் மனம் கோணாமல்தான் நடக்க வேண்டும். தானம் கொடுக்கிற மாட்டை மட்டுமில்லை தானம் கொடுக்கிற ஆளிண்ட பல்லையும் பிடித்து பார்க்க கூடாது.

 

இல்லை கோசான் அவர் அப்படி கேட்கவில்லை. நீங்கள் கூறியது போல் தமிழில் உரையாடினால் அவரின் மனம் கோணும் என்றால் தனது இனத்தை மொழியை கெளரவிக்கும் இனமான சிங்கள இனத்துடன் ஐக்கியமாகி அவர்களின் மொழியை ஏற்பதன் மூலம் தமிழர் பிரச்சனையை நிரந்த்ரமாக தீர்க்கலாம் என்பது எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படி கேட்கவில்லை ஆனால் அவர் இப்படித்தான் என்பது இந்திய அரசியல் நோக்கர்களின் கருத்து. அவருக்கு பிடித்தமான முறையில் அவரை அணுகுவதே எமக்கு அனுகூலம். BJP COMMUNIST இதையே செய்தனர்.

இல்லை அவருக்கும் தமிழ்தேசிய வகுப்பெடுப்போம் என்றால் - பிரபாகரன் ரஜீவுக்கு வகுப்பெடுத்தது போலதான் முடியும்.

அவர் அப்படி கேட்கவில்லை ஆனால் அவர் இப்படித்தான் என்பது இந்திய அரசியல் நோக்கர்களின் கருத்து. அவருக்கு பிடித்தமான முறையில் அவரை அணுகுவதே எமக்கு அனுகூலம். BJP COMMUNIST இதையே செய்தனர்.

இல்லை அவருக்கும் தமிழ்தேசிய வகுப்பெடுப்போம் என்றால் - பிரபாகரன் ரஜீவுக்கு வகுப்பெடுத்தது போலதான் முடியும்.

 

என்ன கோசான் அவருக்கு தமிழ் தேசிய வகுப்பெடுக்க தேவையில்லை. தமிழ் என்ற மொழியில் உரையாடுவது அவருக்கு பிடிக்காது என்று நீங்கள் தான் கூறினீர்கள். தனது தாய் மொழியின் உரையாடுவது கெளரவம் இல்லை என்றால் எதை பற்றி சம்பந்தனும் சுமந்திரனும் பேசப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தமிழில் பேசினால் பிடிக்காது என்று நான் சொல்லவில்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்கும். அவர் மனநிலை அப்படி எண்டால் நாம் என்ன செய்ய முடியும். அதுக்கேற்றவரை அனுப்பி காரியம் சாதிக்க நினைப்பதே புத்திசாலித்தனம்.

இல்லாமல் மாவையை அனுப்பி அவர் "கல்தோன்றி மண்தோன்றி" எண்டு தொடங்கி அம்மாவை கடுப்படித்துதான் ஆகவேண்டும் எண்டால் - அது உங்க இஸ்டம்.

அவருக்கு தமிழில் பேசினால் பிடிக்காது என்று நான் சொல்லவில்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்கும். அவர் மனநிலை அப்படி எண்டால் நாம் என்ன செய்ய முடியும். அதுக்கேற்றவரை அனுப்பி காரியம் சாதிக்க நினைப்பதே புத்திசாலித்தனம்.

இல்லாமல் மாவையை அனுப்பி அவர் "கல்தோன்றி மண்தோன்றி" எண்டு தொடங்கி அம்மாவை கடுப்படித்துதான் ஆகவேண்டும் எண்டால் - அது உங்க இஸ்டம்.

 

கோசான் நான் கூறியது தமிழ் என்ற மொழி பற்றியது. அந்து மொழியில் பேசுவது அநாகரிகம் என்றால் என்னத்தை பேசி என்ன பிரயோசனம்.  சும்மா ஜெயலலிதாவை பார்க்க போனதாகதான் இருக்கும். சும்மா பார்க்க போவதாக இருந்தால் 60 களில் வந்த அம்மாவின் திரைப்பட பாடல் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு வரலாம். அதில் இப்போதைய விட அவர் மிகவும் அழகாக இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போவது தமிழ் மொழியின் சிறப்பை பற்றி அம்மாவுடன் உரையாட இல்லை.

நாம் போவது அரசியல் தீர்வுக்கு ஆதரவு தேடியும், இலங்கை மீது கடைபிடிக்கும் கடும் போக்குக்கு நன்றி சொல்லவுமே.

அவருக்கு தமிழை விட ஆங்கிலம் பிடிக்கும் என்றால் நமெக்கென்ன?

நான் ஆடும் மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்.

நாங்கள் போவது தமிழ் மொழியின் சிறப்பை பற்றி அம்மாவுடன் உரையாட இல்லை.

நாம் போவது அரசியல் தீர்வுக்கு ஆதரவு தேடியும், இலங்கை மீது கடைபிடிக்கும் கடும் போக்குக்கு நன்றி சொல்லவுமே.

அவருக்கு தமிழை விட ஆங்கிலம் பிடிக்கும் என்றால் நமெக்கென்ன?

நான் ஆடும் மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்.

 

ஐயோ உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க.  தமிழ் நாடு முதல்வரிடன் தாய்  மொழியிலேயே உரையாடல் இல்லை  அது அசிங்கம் என்ற பின்னர் அரசியல் தீர்வு யாருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நான் உங்களுக்கு எப்படி சொல்ல

அது அசிங்கம்தான் - ஆனால் அது தமிழ் நாட்டின் பிரச்சனை, எமதல்ல. அரசியல் தீர்வு தேவை எமக்கு, தமிழ்நாட்டுக்கல்ல.

நம்மை பொறுத்தவரை முதல்வர் கதிரையில் ஒரு குரங்கு குந்த்ஹியிருந்தால் - குரங்கு டான்ஸ் ஆடியே காரியம் பார்க்கணும்.

அதவிட்டுட்டு குரங்கு கூட நமக்கென்ன பேச்சு எனறு நடக்க முடியாது.

டக்கி எப்பேர்ப்பட்ட பொறுக்கி  என்றாலும் விக்கியும் சரி சம்பந்தரும் சரி கை குலுக்கி கதைகின்றார்கள் இதுதான் அரசியல் நாகரீகம்

 

.புலிகள் மற்றவர்களை துரோகிகள் ஒட்டு குழுக்கள்  என்று போடாமல் இதை செய்திருந்தால் தமிழர் இன்று உலகம் முழுக்க இவ்வளவு பிரிந்து போயிருக்கமாட்டர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம.... அப்பவே.... சொன்னோம்.... இல்ல,
கோசான் என்ற, இந்த ஆள்... புலி வாந்தி எடுக்க, இங்க வந்திருக்குன்னு...
சொன்னா... கேளுங்க மக்கா.....
இப்ப... அவர்.... பதுங்கி,பதுங்கி பதில் தேடிக் கொண்டிருக்கிறார்.
இப்பிடி.... எத்தினை, முள்ளமாரியளை....யாழ் களத்தில் பார்த்து விட்டோம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு 2 வது பெக்கும் இறங்கீட்டுது, இனி கஸ்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி எப்பேர்ப்பட்ட பொறுக்கி  என்றாலும் விக்கியும் சரி சம்பந்தரும் சரி கை குலுக்கி கதைகின்றார்கள் இதுதான் அரசியல் நாகரீகம்

 

.புலிகள் மற்றவர்களை துரோகிகள் ஒட்டு குழுக்கள்  என்று போடாமல் இதை செய்திருந்தால் தமிழர் இன்று உலகம் முழுக்க இவ்வளவு பிரிந்து போயிருக்கமாட்டர்கள். 

 

அட... இஞ்ச பாற்றா....

அர்சுன் அண்ணையின்... கண்டு பிடிப்பை?

இவருக்கும், (தமிழீழ) அரசியலுக்கும்,,,,,,,, வெகுதூரம் என்பதை, வெகு இலகுவாக காட்டிக் கொடுத்து விட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணையின் அல்ககோல் கிராப் ஏறு முகத்தில் இருப்பதால், அவர் எச்சரிக்கை புள்ளிகளை பெரக்கூடாது எனும் தூய நோக்கில், இப்போதைக்கு எல்லா திரிகளில் இருந்தும் விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கி எப்பேர்ப்பட்ட பொறுக்கி  என்றாலும் விக்கியும் சரி சம்பந்தரும் சரி கை குலுக்கி கதைகின்றார்கள் இதுதான் அரசியல் நாகரீகம்

 

.புலிகள் மற்றவர்களை துரோகிகள் ஒட்டு குழுக்கள்  என்று போடாமல் இதை செய்திருந்தால் தமிழர் இன்று உலகம் முழுக்க இவ்வளவு பிரிந்து போயிருக்கமாட்டர்கள். 

 

புலிகள் அரசியல் வாதிகளா..? விக்கியும் சம்பந்தரும் போராளிகளா..?

ஒட்டுக்குழுகள் புலிகள் ஓய்ந்தபின்னும் இன்னும் ஓயவில்லையே என்ற கவலை இன்னும் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணையின் அல்ககோல் கிராப் ஏறு முகத்தில் இருப்பதால், அவர் எச்சரிக்கை புள்ளிகளை பெரக்கூடாது எனும் தூய நோக்கில், இப்போதைக்கு எல்லா திரிகளில் இருந்தும் விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

 

இது.... அப்பட்டமான பொய்.

இன்று, நல்லூர் பூங்காவன திருவிழா என்பதால்,

விரதம் இருக்கும் என்னை,  இப்பிடிச் சொன்னதுக்கு, ரொம்ப தாங்க்ஸ்.

மிச்சத்தை... நல்லூர் முருகன் பார்த்துக் கொள்ளுவான். :)

போராளிகள் என்றால் ஆளை ஆள் கொல்ல வேண்டுமா ? என்ன தெளிவான சிந்தனை .

 

புலிகளுக்கும் அவர்கள் வாலுகளுக்கும் ஓட்டு குழுக்கள் எப்பவும் ஒழியாது ஏனெனில்  அவர்கள் பிழைப்பே தம்முடன் உடன்படாதவர்களை ஒட்டுக்குழுக்கள் என்பதுதான் .

நாட்டில் மக்கள் எப்பவோ தெளிந்துவிட்டார்கள் வாலுகள் இப்பவும் அதே பல்லவியை பாடிக்கொண்டு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகள் என்றால் ஆளை ஆள் கொல்ல வேண்டுமா ? என்ன தெளிவான சிந்தனை .

 

புலிகளுக்கும் அவர்கள் வாலுகளுக்கும் ஓட்டு குழுக்கள் எப்பவும் ஒழியாது ஏனெனில்  அவர்கள் பிழைப்பே தம்முடன் உடன்படாதவர்களை ஒட்டுக்குழுக்கள் என்பதுதான் .

நாட்டில் மக்கள் எப்பவோ தெளிந்துவிட்டார்கள் வாலுகள் இப்பவும் அதே பல்லவியை பாடிக்கொண்டு . :icon_mrgreen:

 

அப்படியோரு கருத்தை நான் முன்வைக்கவில்லை. அரசியல் களம் என்பது வேறு போராட்டத்தளம் என்பது வேறு அதையே சொல்ல வந்தேன். புலிகளின் வாலும் இல்லை தலையும் இல்லை ஆனால் எழுத்துக்களுக்கு அப்பால் தளத்திலும் புலத்திலும் மக்களோடு நிற்க்கின்றோம்..! என்பதாலும் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் தான் நீங்கள் மீன் பிடிக்க முயல்கின்றீா்கள் என்பதை அறிந்து கருத்தெழுதுகின்றோம்.

 

ஒட்டுக்குழுக்கள் என்பது அரசின் அற்ப சலுகைகளுக்காய் அரசோடு ஒட்டி உறவாடுபவா்கள்.... அந்த வகையில் இலங்கைச் சுற்றுலா செல்லும் பலரும் அடக்கம்..!

மக்களுக்கு பிரச்சினை இல்லை புலத்தில் இருந்து கத்துறாங்கள் என்னும் அரசின் பரப்புரையை இங்கும் பலா் செய்கின்றனா். இது தான் ஒட்டுக்குழுவின் வேலை...

 

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோரு கருத்தை நான் முன்வைக்கவில்லை. அரசியல் களம் என்பது வேறு போராட்டத்தளம் என்பது வேறு அதையே சொல்ல வந்தேன். புலிகளின் வாலும் இல்லை தலையும் இல்லை ஆனால் எழுத்துக்களுக்கு அப்பால் தளத்திலும் புலத்திலும் மக்களோடு நிற்க்கின்றோம்..! என்பதாலும் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் தான் நீங்கள் மீன் பிடிக்க முயல்கின்றீா்கள் என்பதை அறிந்து கருத்தெழுதுகின்றோம்.

 

ஒட்டுக்குழுக்கள் என்பது அரசின் அற்ப சலுகைகளுக்காய் அரசோடு ஒட்டி உறவாடுபவா்கள்.... அந்த வகையில் இலங்கைச் சுற்றுலா செல்லும் பலரும் அடக்கம்..!

மக்களுக்கு பிரச்சினை இல்லை புலத்தில் இருந்து கத்துறாங்கள் என்னும் அரசின் பரப்புரையை இங்கும் பலா் செய்கின்றனா். இது தான் ஒட்டுக்குழுவின் வேலை...

 

 

உண்மை

நன்றிகள்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.