Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி யாயினி.
இந்த சோதனை பயன் என்ன?நாம் சோதிக்கும் போது கொறோனா இருந்தால் நல்லது.
இதுவே சோதனைக்கு அடுத்தநாள் தொற்று வந்தால் என்ன செய்வது?

McMullan says many seniors should be tested because they have to look after their sick or disabled spouses, or want to safely see their grandchildren...

 

மேலே நுணா இணைத்திருக்கும் இணைப்பையும் ஒருக்கா தட்டிப் பாருங்கள்.சோதனைக்கு அடுத்த நாள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது உறுதி செய்து விட்டு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் கெல்த் ஒன்றாறியோ, அதே போல் நீங்கள் இருக்கும் இடத்திலும் ,போணிலயே உறுட்டி எடுத்துடுவார்கள் டோன்ற்வொறி.நாம் எங்கு போறோம், வாறோம் போன்ற அனைத்தும் அட்டவனை படுத்தி கேட்பார்கள்.எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 332k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பிறேக்கிங் நியூஸ் என்ன வென்றால்....அமெரிக்காவில் ஒரு தம்பதிகளுக்கு மேடின் சைனா என்று ஒரு வைரஸ் தொற்று எற்பட்டுள்ளது.பொதுவாக முக உறை அணியும் பழக்கம் இல்லாத ஒருவர் என்ன செய்வது பாவம்.😷😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வார இறுதி விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

Edited by யாயினி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 19:05, உடையார் said:

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

யாயினி - உங்களில் பழி போட்ட படியால் தான் ஓடிவந்தீட்டீர்கள்😁. வேலை முக்கியம், வாழ்த்துகள். அவன்கள் சாகடிக்க முதல் நீங்கள் முந்திடனும்

கவனமாக போய்வாருங்கள், கொரோணா தலைவிரித்தாடுகின்றது. நேரமிருக்கும் போது யாழையும் எட்டிப்பாருங்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோவில் கடந்த சில வாரங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைவடைந்திருக்கிறது..இந்த கொரோணா அதிகரிப்பால் எனக்கு கொஞ்சம் வேலையில் ஓய்வு.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டன் (house of parliament]மாவிரர்களுக்கு கார்த்திகைப் பூ ஒளிர விட்டு மாவீரர் நாள் நினைவு கரப்பட்டுள்ளது..🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 02:26, யாயினி said:

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

ஒம்..பதில்  கொடுக்க வேண்டாம்.இப்போ தான் கவனித்தேன்.ஏழுதும் போது பிழை ஏற்பட்டு விட்டது..சொறி.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, யாயினி said:

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுக்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, யாயினி said:

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

சுகமாகி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பியவர்கள் ஆள் வீட்டுக்கு வந்து இரண்டு நாளில் அல்லது ஒருகிழமைக்குள் மாரடைப்பில் போன கேஸ் நானறிய 14பேர். கொடுத்த மருந்து ஏதோ  பிழை  அதே போல் உள்ள சுகர் பிரஷர் அல்ஸர்  வருத்தம்  எல்லாம் இருக்கும் 52 வயது ஆளுக்கு கொரனோ ஒரு நாளைக்கு 20 குளிசை போடுபவர் கோரனோ  பொசிட்டிவ் என்றார்கள்  அவருக்கும் இப்பவும் மனம் இல்லை சுவை தெரியாது கோரனோ  வந்து 7 நாளில் மாறி விட்டது என்கிறார்கள் அந்த 20 குளிசையில் எதோ ஒன்று காப்பாத்தி உள்ளது . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் கனடாவில் கொரோணா வைரஸ் தடுப்பூசி பாவனைக்கு வருகிறது.முதல் கட்டமாக வைத்தியதுறையில் பணியாற்றுபவர்களுக்கும். அடுத்த கட்டமாக நீண்ட  கால பரமரிப்பு நிலையங்களில் இருக்கும் நோயாளர்களுக்கும் வளங்கபட இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ,138ஆவது பிறந்த தினம் .

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamil Resistance Lives on Despite Sri Lanka's Ban on Maaveerar Naal - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம் (yarl.com) 

செய்தி கண்ணோட்டம் போல் அவ்வப்போது ஏதாச்சும் வரும்..😆

previewed

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கான முதல் தொகுதி கோவிட்19 தடுப்பூசி வந்துள்ளது.அதன் முதற் கட்டமாக ஒன்றாறியோவிற்கும் அடுத்து ஒட்டாவாவிற்கும் பகிர்ந்தளிக்க விருக்கிறார்கள்..

நான் பகிரும் விடையங்களில் தேவையானதை எடுத்து கொண்டு தேவை அற்றதை அன்னம் 🦢 போல் விட்டு விடுங்கள்.😀✍️

 

caption-icon.png
 
 
 

Health Canada warned Saturday that people allergic to ingredients in the COVID-19 vaccine should forego getting the shots, days before inoculations are scheduled to begin in this country.

The federal agency’s warning comes after two people in the United Kingdom suffered severe reactions to the Pfizer-BioNTech vaccine and recovered. Both had histories of severe allergic reactions and carried epi-pens, Health Canada said in a written statement.cp24.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்.14.12.2020

14th Anniversary of the Voice of the Nation.14.12.2020🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

 

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 14 Dec, 2020
breaking

தமிழீழ பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் தனிமையாக உணர்ந்ததாகவும், இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும், இதுதவிர அவர் பூரண மனநலத்துடன் இருந்ததாகவும் அவரது தாயார் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டார்.

Sale-இலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

வருண்ராஜின் இறுதிநிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை Sale-இல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.thaarakam.com/news/bbd6b0bc-6e31-457f-9f67-fc852df7c86f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.