Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடச்சீ இது கனவா

Featured Replies

வழமை போல் காலை எழுந்ததும் யாழுக்கு வருகிறேன். உள்நுழைந்ததுமே ஏதோ ஒரு உணர்வு! என்ன தான் பார்க்கலாமே என நினைத்து இணைப்பில் உள்ளவர்களை பார்க்கிறேன்.

தமிழினி, கவிதன், வசம்பு, குருவி, அருவி, நித்திலா, சியாம், பரணி, சின்னப்பு,டக்கிள்ஸ்....பட்டியல

  • Replies 53
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனவேதனை புரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

உங்கள் கனவு நினைவாக கள உறவுகள் ஒத்துளைப்பார்கள் என நினைகிறேன்

உணர்வுகள் கனவாகிவிட்டதோ கனவு நனவாக வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிள்ளை தூயா இப்ப எழுதிற ஆட்கள் சரியில்லை என்று நேராக சொல்லுரதுதானெ .அதைவிட்டுட்டு ......சும்மா கனவுகன்டன் அது இது என்று..உதாரணத்துக்கு புத்தா நீ எழுதாதை ..என்று நேராக சொல்லவேண்டியதுதானெ....நாங்களு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போலவே பலரும் பெருமூச்சோடு.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அரட்டை இல்லாத யாழ் களமா? நினைத்து கூட பாக்க முடியாது..அரட்டை பாதி கருத்து பாதி இருக்கனும் அது தான் யாழ் க்கு அழகு...பழைய உறுப்பினர்கள் பலர் தம்மடைய வேலை பழு காரணமாக வருவதில்லை..

:P சுண்டல் சொல்வது சரிதானே. :P

சோக கதை சொந்தக்கதையா எழுதுறம்? சும்மா நகைச்சுவையாக எழுதுறம். முந்தி இணைபவர்கள் சொல்லுவார்கள் உங்கள் நகைச்சுவை கலந்த உரையாடல்களை ரசித்தோம் அதனுடன் நாமும் இணைவதற்காகவே இணைந்தோம் என்பார்கள்.

அப்படின்னா இனிமேல் வந்தமா வாசிச்சமா சிரிச்சமா என போயிடுவம் பாய் பாய்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அரட்டை அடிக்க கூடாதுன்னு சொன்னா யாழ்க்கு அரைவாசி பேர் வரவே முடியாது..பழைய உறுப்பினர்களை பற்றி பேசுவதிலும் பிரியோசனம் இல்லை..அவர்கள் பலர் இப்பொழுது இங்க எழுதுவதே இல்லை.. சம்மா முன்சிய ம்ம்ம னு வைச்சு கிட்டு கருத்தெழுதுவதில் என்ன பயன்?

அக்காவின் மனவேதனை புரிகிறது ஏனப்பா நீங்கள் எல்லாம் இப்படி இருக்கிறீங்க இதை வாசித்தாவது நீங்கள் திருந்திவிடுவீங்கள் என்று நினைக்கிறேன்,இப்ப சரியா அக்கா உங்களுக்கு ஏற்ற மாதிரி ஆமாம் போட்டுவிட்டேன் அப்ப நானும் நீங்கள் மேலே குறிபிட்ட நல்லவர்களின் பட்டியலில் நானும் வந்துவிடுவேன் சரி சரி எல்லாரும் இவர்களுக்கு ஆமாமும் வாழ்த்தும் தெறிவித்தால் நீங்களும் ஒரு சிறந்த மனிதனாக மாறலாம் சரி தானே நான் சொல்லுறது அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தன் ஜ மீன் ஜம்ஸ் சொல்றிங்க...

  • கருத்துக்கள உறவுகள்

........................

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம் அது சரி என்னை எப்ப நிற்பாட்ட போறீங்க மோகன் அண்ணா ஏனெனில் நான் எல்லா உண்மையும் புட்டு வைக்கிறேன் முதலே சொன்னால் வேறு பெயர் யோசித்து வைக்க இலகுவாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம்

:lol::lol::lol:

100 க்கு 100 உண்மை பா...

சுண்டல் பாபா ஆம் என்றால் உலகமே ஆம் என்ற மாதிரி மற்ற பெரிசுகள் இனி எம்மாத்திரம்

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம் அது சரி என்னை எப்ப நிற்பாட்ட போறீங்க மோகன் அண்ணா ஏனெனில் நான் எல்லா உண்மையும் புட்டு வைக்கிறேன் முதலே சொன்னால் வேறு பெயர் யோசித்து வைக்க இலகுவாக இருக்கும்

சரியாச் சொன்னியள் ராசாத்தி! "சீ போடா," "என்னடாச் செல்லம்" என்று எழுதுவது எல்லாம் களத்திற்கு ரெம்ப முக்கியம்! இங்கே வந்து நீங்கள் 1500 கருத்து வரை எழூதியிருக்கியள். எந்தக் கருத்து உருப்படியாக எழுதினியள் என்று சொல்ல இயலுமோ!

செய்வது எல்லாம் அரட்டை, அதில் பாருங்கே திமிர்கதை மட்டும் நல்ல வாருதணை!

அரட்டை அடிப்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் நல்லாக இருக்குமே. அதைவிட்டு இப்படி சொன்னால் எல்லோருக்கும் பொருந்தும் தானே :twisted:

சரியாச் சொன்னியள் ராசாத்தி! "சீ போடா," "என்னடாச் செல்லம்" என்று எழுதுவது எல்லாம் களத்திற்கு ரெம்ப முக்கியம்! இங்கே வந்து நீங்கள் 1500 கருத்து வரை எழூதியிருக்கியள். எந்தக் கருத்து உருப்படியாக எழுதினியள் என்று சொல்ல இயலுமோ!

செய்வது எல்லாம் அரட்டை, அதில் பாருங்கே திமிர்கதை மட்டும் நல்ல வாருதணை!

ராசா மதன ராசா சும்மா 70 கருத்தை தேவையிய்லாம எழுதுவதை விட அரட்டையாக நாலு கருத்தை நாலு பேருக்கு சொன்னால் அதுவும் கருத்து தான் அதைவிட்டுட்டு என்னை திருத்த பார்க்காமல் உம்மை திருத்தி கொள்ளும் நான் என்னை நானே திருத்தி கொள்கிறேன்,நான் கருத்து எழுதினா சில பெரிய மனிசங்களுக்கு பிடிக்கிறதில்லை நீங்களும் அப்படி போல தான் இருக்கு சரி நீங்கள் என்னவோ அறிவுபூர்வமா என்னவோ சொல்ல வாறீங்களே அதுவும் அரட்டை தான் **************

:twisted: :twisted: :twisted:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது- யாழ்பிரியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசா மதன ராசா சும்மா 70 கருத்தை தேவையிய்லாம எழுதுவதை விட அரட்டையாக நாலு கருத்தை நாலு பேருக்கு சொன்னால் அதுவும் கருத்து தான் அதைவிட்டுட்டு என்னை திருத்த பார்க்காமல் உம்மை திருத்தி கொள்ளும் நான் என்னை நானே திருத்தி கொள்கிறேன்,நான் கருத்து எழுதினா சில பெரிய மனிசங்களுக்கு பிடிக்கிறதில்லை நீங்களும் அப்படி போல தான் இருக்கு சரி நீங்கள் என்னவோ அறிவுபூர்வமா என்னவோ சொல்ல வாறீங்களே அதுவும் அரட்டை தான் **************

:twisted: :twisted: :twisted:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது- யாழ்பிரியா

மோகன் இங்கே சேவருக்குக் காசு கொடுத்து, ஏதாவது பிரியோசமாக எழுதுங்கோவன் என்று விட்டால், " வாடி, போடி, சீ செல்லம் என்று கதைப்பது எல்லாம் 4 கருத்தை மற்றவர்களுக்குச் சொல்கின்றாராம். அது முக்கியம் தானே மக்களுக்கு!

இந்தக் களத்தில அரட்டை அடிக்கச் சொல்லி யாரும் ஊக்கப்படுத்தவில்லை. கொஞ்சம் எழுதினாலும் தேவையானதை மட்டும் தான் எழுதியிருக்கேன். களத்தை வீணாக்கவில்லை.

யார் மக்கு என்றதை முடிவு செய்ய நீர் வெளிக்கீட்டீர் பாரும். எல்லலாம் காலம் தான்

அரட்டை அடிப்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் நல்லாக இருக்குமே.

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

மதனராசா ஓசியில போலிடோன் தந்தாலும் குடிக்கிற ஆட்கள் நாங்கள்.மோகன் அண்ணா காசு கொடுத்து சேவர் வைத்திருக்கின்றார் என்பதற்காக நாங்கள் யோசித்து எழுத வேண்டிய அவசியமைல்லை,காசை பற்றி சிந்திருத்தால் அங்கத்துவ பணம் அரவிட்டிருப்பார் அவர் பணத்தை பற்றி சிந்திக்கவில்லை அவர் சேவை நோக்கத்துடன் தந்துள்ளார் அதில நான் கருத்தெழுதுவேன் போடா என்பேன் அதற்கு நீர் ஏன் அலட்டி கொள்ளுறீர்,இப்படி என்னோட கதைக்கு நேரத்தில் கூட உறுப்படியான கருத்தெழுதலாம் இப்படி இதற்கு ஒரு தலைப்பு போட்டு அதற்கு கருத்தெழுதுவதும் ஒரு அரட்டை தான் விளங்கிசோ,நான் அரட்டை அடிப்பேன்

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

நினைச்சேன் நீங்கள் தான் பெயர்ப்பட்டியல் போடுவியள் என்று. அதுசரி எங்கை இருக்கிறியள் இலங்கையில் தானோ? :P

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சூடாகவே கருத்துக்கள் பறிமாறப்படுகின்றது.இப்படியே போனால் விரைவில் யாரும் புதிய யாழ்களம் என்ற பெயரில் இன்னொரு களம் தொடங்கினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை. பிள்ளைகளே ஆளாளுக்கு தட்டடிபடாமல் ஒற்றுமையாக எழுதுங்கோ.

இந்த தலைப்பே அப்பட்டமான சிலர்மீதான அவதூறு பரப்பும் செயல். யார் எப்படி எண்டாலும் குறிப்பிட்ட நபர் சம்பந்தமாக நிர்வாகத்துக்கு மடல் அனுப்புவது முறை ஊர் கூடி தேர் இளுக்குறம் எண்டு, அதை இளுத்து தெருவில விடுகிறவை இப்பிடித்தான். சிலருக்கு வக்காலத்து வாங்கிறன் எண்டு மற்றவர்களை வஞ்சிக்கிறது.

இப்பிடிதான் யாழ்களத்தில் பழய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் எண்டு யாழ்களத்தில் பிரிவினையை வளர்க்கிற எண்ணத்தில எழுதப்படும் கருத்துக்கள் ஏராளம். அதுவும் பழய உறுபினர்களால் எழுதப்படுகிறது. இப்பிடி எல்லாம் எழுதிக்கொண்டு புரிந்துணர்வோட மற்றவர்கள் அவர்களுடன் இல்லை என்பது வீணான கனவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.