Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தி தயாரிப்பாளரும் லைகா உரிமையாளருமான சுபாஷ் கொழும்பு விமான நிலையத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பெல்லாம் களவு செய்யுற கூட்டத்துக்கு charity, foundation என்பன ஒரு விசிடிங்கார்ட்டு போல ஆகிவிட்டது.

 

அடிப்படையில் லைக்காவை விமா்சிப்பவன் ஆனாலும்...

தமிழீழ விடுதலையின் பெயாில் புலம்பெயா் நாடுகளில் பணம் சோ்த்து அதை கொள்ளையிட்டவா்களோடு ஒப்பீடு செய்கையில் லைக்காவின் சமூக சேவைகளை விமா்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

அட இவ்வளவு நல்ல மனிசனை மகிந்தவின்ரை சினேகிதன் எண்டு பொய் சொல்லிப் போட்டான்களே. இதையும் நாங்கள் நம்பி அந்தாளை திட்டிப் போட்டமே. கடவுளே அறியாமல் செய்த எங்கடை பிழையை மன்னிச்சிடப்பா.. உனக்கு 101 தேங்காய் அடிக்கிறன்..

 

மணி அண்ணா, நானும் வாறன்.... எங்க ”கனடா கந்தசாமி”  கோவில்லையோ...! lol

 

படத்துக்காக படம் காட்டுறாங்க... இரண்டையும் பாா்க்க வேண்டியது விதி!

 

http://www.gnanam-foundation.org/gallery-2/

லைக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துவருகின்றது. இவற்றை எல்லாம் வெறும் நாடகம் என்பவற்றுக்குள் அடக்க முடியாது.

புலம்பெயர் தேசக் குழுக்கள் நாடுகடந்த அரசுகள் அமைப்புகள் எல்லாம் தனி நாடு என்ற ஒரு கோசத்தையே தமது அடயாளத் தேடலுக்காக சொல்கின்றது தவிர பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வில் எந்த அக்கறையும் ஆக்கபூர்வமாகக் கட்டவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வில் ஈடுபடுகின்றவர்களை தாக்குவதிலும் துரோகியாக்குவதிலும் குறியாய் உள்ளனர். அடிப்படையில் தேசீயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் போரால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதை விரும்பவில்லை. அந்த அடிப்படையிலேயே லைக்காவை துரோகியாக்குகின்றார்.

சிங்களத்தின் பிடியில் உள்ள மக்களை சிங்களத்தைப் பகைத்து அணுக முடியாது. அந்தவகையில் லைக்காவின் அணுகுமுறைகள் வர்த்தகங்கள் குறித்து புலம்புவதற்கு எதுவும் இல்லை மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே கவனத்துக்குரியது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைவதை தடுப்பதற்கு புலம்பெயர் தேசீய வியாபாரிகள் கங்கணம் கட்டுகின்றது லைக்கா விடயத்தில் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
கத்தி-2 இவளவு சீக்கிரம் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 
நல்ல நடிப்பு !
 
நடிகர்களுக்கும் ..... டைரக்டர் இற்கும் பாரத ரத்னா விருதை பருதுரைக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

 

கத்தி-2 இவளவு சீக்கிரம் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 
நல்ல நடிப்பு !
 
நடிகர்களுக்கும் ..... டைரக்டர் இற்கும் பாரத ரத்னா விருதை பருதுரைக்கிறேன்.

 

 

மகிந்த - லைக்காவுடனான தொடர்புகள் தெரியவந்ததும்

இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்

மற்றும் உறவுகள்  சார்ந்து

எம்மால் இவர்களுடன் பேசமுடியும்

அழுத்தங்களைக்கொடுக்கமுடியும் என இங்கு எழுதியிருந்தேன்.....

அத்துடன்

தமிழக

புலம் பெயர் தமிழர்களின் அழுத்தம் அதிகரித்தே வருகிறது....

 

அவை எந்தளவுக்கு நடக்கின்றது

எந்தளவுக்கு பயன் தருகிறது என்பது இதன் மூலம் தமிழ்மக்கள் அறிந்து கொள்ளமுடியும்....

 

மகிந்த மற்றும் கோத்தபாயவின் தொழில் பங்காளியை

புலநாய்வுத்துறையினர் மறித்து தடுத்து வைத்தனர் என்பது நாடகமாகவே படுகிறது...

 

இதற்கு பதிலாக  லைக்கா உரிமையாளர்கள் வெளியில் வந்ததும்..

மகிந்தவுடனான அனைத்து தொடர்புகளையும் கைவிடுகின்றோம்

அவரது கூட்டுக்களிலிருந்து வெளியில் வருகின்றோம் என அறிக்கைவிடுவதுடன்

அதன்படி லைக்காவின் விளம்பரங்களிலிருந்து

மகிந்தா  குடும்பத்தின் நிறுவனங்களை அகற்றினால்............

நம்பலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி கதையை விட இந்தக் கதை நல்லாயிருக்கே!!!அடுத்த படத்துக்கு கதை ரெடி!!!

மகிந்த - லைக்காவுடனான தொடர்புகள் தெரியவந்ததும்

இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்

மற்றும் உறவுகள்  சார்ந்து

எம்மால் இவர்களுடன் பேசமுடியும்

அழுத்தங்களைக்கொடுக்கமுடியும் என இங்கு எழுதியிருந்தேன்.....

அத்துடன்

தமிழக

புலம் பெயர் தமிழர்களின் அழுத்தம் அதிகரித்தே வருகிறது....

 

அவை எந்தளவுக்கு நடக்கின்றது

எந்தளவுக்கு பயன் தருகிறது என்பது இதன் மூலம் தமிழ்மக்கள் அறிந்து கொள்ளமுடியும்....

 

மகிந்த மற்றும் கோத்தபாயவின் தொழில் பங்காளியை

புலநாய்வுத்துறையினர் மறித்து தடுத்து வைத்தனர் என்பது நாடகமாகவே படுகிறது...

 

இதற்கு பதிலாக  லைக்கா உரிமையாளர்கள் வெளியில் வந்ததும்..

மகிந்தவுடனான அனைத்து தொடர்புகளையும் கைவிடுகின்றோம்

அவரது கூட்டுக்களிலிருந்து வெளியில் வருகின்றோம் என அறிக்கைவிடுவதுடன்

அதன்படி லைக்காவின் விளம்பரங்களிலிருந்து

மகிந்தா  குடும்பத்தின் நிறுவனங்களை அகற்றினால்............

நம்பலாம்.......

அப்படியே கோத்தாவிற்கும் ஒரு போன் போட்டு விசயத்தையும் நாங்கள் கையாள்கின்றோம் அவரை விட்டுவிடுங்கள் என்று ஒரு வெருட்டும் வெருட்டிவிடுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கோத்தாவிற்கும் ஒரு போன் போட்டு விசயத்தையும் நாங்கள் கையாள்கின்றோம் அவரை விட்டுவிடுங்கள் என்று ஒரு வெருட்டும் வெருட்டிவிடுங்கோ. :lol:

 

நான் நடந்த சில அடிப்படைகள் பற்றி  பேசுகின்றேன்...

சில விடயங்களை  கவனத்தில் எடுக்கத்தொடங்கியிருக்கிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் பிரதிபலிப்பு என்பதே எனது பதில்...

 

வழமைபோல் நீங்கள்

அதை எனக்கெதிரானதாக பார்த்தால்..........

புதிதல்லவே...... :(

கடந்த வருடம் நவம்பரில் இளையராஜ இசை நிகழ்ச்சியை தேசீயம் மாவீரர் மாதம் என்றெல்லாம் குழப்பியடித்து குறிப்பாக இசை நிகழ்சிக்குப் பின்னார் மாவீரர் தினத்தை குழப்ப சிங்களம் நிற்கின்றது என்று கதையளந்து பின்னர் ஒரு தொகை பணத்தை அறவிட்டு அந் நிகழ்ச்சியை நடத்த விட்டனர். ஆனால் லைக்கா விடயத்தில் அது சாத்தியமற்றுவிட்டது. கத்தியையும் தடுக்கமுடியவில்லை லைக்காவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. லைக்காவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான உறவு பலமடைந்த வருகின்றது. லைக்காவை எதிர்க்கும் தேசீய வியாபாரிகளின் கனவு தகர்ந்துகொண்டே போகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் அத்தனை வியாபாரமும் தாயகத்தில் இருக்கும் மக்களை சுட்டிக்காட்டியே நடக்கின்றது. அது போருக்கென்று பணம் சேர்த்து அமுக்கிக் கொண்டதானாலும் சரி இல்லை அரசு ஆட்சிபீடங்கள் குழுவாதங்கள் அடயாளத்தேடல்கள் எதுவானாலும் எல்லாவற்றையும் அம் மக்களுக்காக செய்கின்றோம் என்றே ஏமாற்றுகின்றனர். ஆனால் அந்த மக்களுக்கா எந்த ஒன்றையும் செய்ததில்லை. லைக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு உதவிகளை செய்கின்றது. புலம்பெயர் வியாபாரிகள் எதிர்த்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் யார் உண்மையானவர்கள் என்பதை புரிந்துகொள்வார்கள். லைக்காவை எதிர்ப்பதென்பது அர்த்தமற்றது. இறுதியில் எது நாடகம் என்பதை போரால் பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.