Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்பில் 100ற்கு மேற்பட்ட படையினர் பலி ??

Featured Replies

இன்று நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் 50 படையினர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை

  • Replies 62
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

COLOMBO, Oct 16 (Reuters) - A Sri Lankan military convoy was hit by a suspected Tamil Tiger suicide bomb attack in a north-central district on Monday and casualties were feared, police said.

The attack on the naval convoy took place near the town of Habarana, about 190 km (120 miles) northeast of the capital, Colombo, they said.

http://www.alertnet.org/thenews/newsdesk/DEL164654.htm

வாகன தொடரணி மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது! பாரிய இழப்பு என அறியமுடிகிறது!

  • தொடங்கியவர்

Sri Lanka Navy convoy attacked in Habarana, 50 feared dead

[TamilNet, Monday, 16 October 2006, 09:15 GMT]

A Sri Lanka Navy (SLN) has suffered heavy casualties when a naval convoy was attacked in Habarana, 80 km southwest of Trincomalee, according to initial reports in Colombo. An explosion targeted a bus, in an SLN convoy, carrying 54 Sri Lanka Navy soldiers. The blast took place around 1:40 p.m. Monday.

The bus was parked at Thigambathana on Habarana - Dambulla Road.

Habarana, located 16 km west of Minneriya, where a garrison of Sri Lankan armed forces is situated, is also a tourist site among the ancient city ruins and wildlife jungles in North Central Province.

Tamilnet.com

SL Navy attacked in Habarana, 50 feared killed

[TamilNet, Monday, 16 October 2006, 09:15 GMT]

Sri Lanka Navy (SLN) suffered heavy casualties when a naval convoy was attacked in Habarana, 80 km southwest of Trincomalee, according to initial reports in Colombo. An explosion targeted a bus, in an SLN convoy, carrying 54 Sri Lanka Navy soldiers. The blast took place around 1:40 p.m. Monday.

The bus was parked at Thigambathana on Habarana - Dambulla Road.

Habarana, located 16 km west of Minneriya, where a garrison of Sri Lankan armed forces is situated, is also a tourist site among the ancient city ruins and wildlife jungles in North Central Province.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19928

  • தொடங்கியவர்

ஹபரணவில் குண்டுத்தாக்குதல் - 67 கடற்படையினர் பலி

(மேலதிக விபரம் 2வது இணைப்பு) இன்று பகல் 1.40 மணியளவில் ஹபரணப் பகுதியில் வைத்து சிங்கள கடற்படையின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 67 கடற்படையினர் கொல்லப்பட்டும் மேலும் 60பேர் வரை காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை கடற்படைத் தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைத் தொடரணியில் சென்ற பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து ஹபரண - தம்புள்ள வீதியில் தியம்பொத்தன என்ற இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிமருத்துகள் நிரப்பப்பட்ட வண்டி ஒன்றே தமது தொடரணியைத் தாக்கியதாக சிங்களப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 67 கடற்படையினர் கொல்லப்பட்டும் மேலும் அறுபது பேர்வரை படுகாயமடந்தும் உள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்படைத் தொடரணியில் 15 பேரூந்துகள் இருந்ததாகவும், இதில் 13 பேரூந்துகள் குண்டு வெடிப்பினால் சேதமடைந்தாகவும் பெயர் குறிப்பிட விரும்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட 50வரையான கடற்படையினரின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கதி

ஆளவந்தான், சங்கதியில் செய்தி சுட்டுக்கொண்டு வந்து ஒட்டுறத்துக்கிடையிலை நீங்கள் அந்தச் செய்தியை விளாசி விட்டுட்டீங்கள். நன்றி

தமிழ்நெட்டின் பிந்திய செய்தியில் 70பேர் பலியெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹபரணவில் குண்டுத்தாக்குதல் - 67 கடற்படையினர் பலி

- பாண்டியன் ஆழனெயலஇ 16 ழுஉவழடிநச 2006 14:49

(மேலதிக விபரம் 2வது இணைப்பு) இன்று பகல் 1.40 மணியளவில் ஹபரணப் பகுதியில் வைத்து சிங்கள கடற்படையின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 67 கடற்படையினர் கொல்லப்பட்டும் மேலும் 60பேர் வரை காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை கடற்படைத் தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைத் தொடரணியில் சென்ற பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து ஹபரண - தம்புள்ள வீதியில் தியம்பொத்தன என்ற இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிமருத்துகள் நிரப்பப்பட்ட வண்டி ஒன்றே தமது தொடரணியைத் தாக்கியதாக சிங்களப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 67 கடற்படையினர் கொல்லப்பட்டும் மேலும் அறுபது பேர்வரை படுகாயமடந்தும் உள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்படைத் தொடரணியில் 15 பேரூந்துகள் இருந்ததாகவும், இதில் 13 பேரூந்துகள் குண்டு வெடிப்பினால் சேதமடைந்தாகவும் பெயர் குறிப்பிட விரும்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட 50வரையான கடற்படையினரின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://sankathi.org/news/index.php?option=...id=877&Itemid=1

இது தற்பொழுது கொழும்பிற்கு வருகை தந்திருக்கும் உதவி வழங்கும் நாடுகளிடம் உதவி பெற செய்யப்பட்டதற்கான சாத்தியங்கள் அதிகம். களத்தின் தற்போதைய நிலையில் புலிகளிற்கு தற்போது இப்படி ஒரு தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை அதுவும் மிகமுக்கியமாக தற்கொலைத்தாக்குதல். இதில் காயமடைந்தவர்கள் இறந்தவர்களின் செய்திகள் படங்கள் உதவி வழங்கும் நாட்டின் பிரதிநிதிகள் கொழும்பில் நிற்கும் போது காட்டி உச்சக்கட்ட பிரச்சாரத்திற்கு செய்யப்பட்டிருக்கு. அதாவது போர்களத்திற்கு வெளியே பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலாக படுகொலையாக அனுதாபம் தேடப்படப் போகிறது.

வடக்கை கிழக்கை சேர்த்தது பிழை என்ற இனவாத தீர்ப்பு பற்றி சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களும் இதில் அடிபட்டு போக போகிறது.

தமிழ் ஊடகங்கள் இதை கவனமாக கைய்யாள வேண்டும்.

உண்மை தான் பாதுகாப்புஅமைச்சு தகவல்களிபடி கடற்படையும் மக்களும் என்று கதையைப் போட்டுட்டுது. இனி என்ன அப்பாவி பொது மக்களை கொல்லுறான்கள் என்ற அறிக்கைகள் வரும்.

LTTE suicidal vehicle attacks the Naval convoy - Habarana

LTTE terrorists rammed the Naval convoy at Digampatana in Habarana with an explosive laden vehicle around 1.30p.m today (Monday the 16th of October).

A huge explosion has occurred causing severe destruction to both naval personnel and the civilians in the area.

According to the latest information available at least 67 people were killed and over 60 people suffered serious injuries in the explosion. However, the sources said that the death toll and the casualty figures could be increased further.

The naval convoy comprising 15 buses were parked at the Diagmpatana rendezvous point at the time of the attack. Over 150 unarmed naval personnel who were going on leave were believed to be present at the location.

Hospital sources said five buses filled with the victims have reached the General hospital Dambulla. Those with critical injuries have immediately been air lifted to Colombo, Kurunegala and Kandy hospitals.

கடற் படையில் வேலை செய்யும் சிவிலியன்களும் இறந்திருக்கின்றார்கள் என்று ஒரு கதை பிரசாத் சமரசிங்க அளக்கிறான்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இவர்களே நடாத்திய சதிநாடகம் என்றுதான் சொல்லவேணும். அதுவும் 13 பேருந்துகள் நாசமாம். இது ஒரே ஒரு தாக்குதல்தாரியால முடிந்த காரியமா? :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் 13 பேருந்துகள் நாசமாம்.quote]

அவ்வளவு பாரிய குண்டா? :shock:

நொவம்பர் 27 நெருங்குதுங்கோ......... :twisted:

சிங்களவனுக்கு அழிவு வருகுதுங்கோ........ :P

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்பொழுது கொழும்பிற்கு வருகை தந்திருக்கும் உதவி வழங்கும் நாடுகளிடம் உதவி பெற செய்யப்பட்டதற்கான சாத்தியங்கள் அதிகம். களத்தின் தற்போதைய நிலையில் புலிகளிற்கு தற்போது இப்படி ஒரு தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை அதுவும் மிகமுக்கியமாக தற்கொலைத்தாக்குதல். இதில் காயமடைந்தவர்கள் இறந்தவர்களின் செய்திகள் படங்கள் உதவி வழங்கும் நாட்டின் பிரதிநிதிகள் கொழும்பில் நிற்கும் போது காட்டி உச்சக்கட்ட பிரச்சாரத்திற்கு செய்யப்பட்டிருக்கு. அதாவது போர்களத்திற்கு வெளியே பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலாக படுகொலையாக அனுதாபம் தேடப்படப் போகிறது.

வடக்கை கிழக்கை சேர்த்தது பிழை என்ற இனவாத தீர்ப்பு பற்றி சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களும் இதில் அடிபட்டு போக போகிறது.

தமிழ் ஊடகங்கள் இதை கவனமாக கைய்யாள வேண்டும்.

ஆம் இது ஒரு திசை திருப்பும் தாக்குதலாக இருக்கலாம்...

சுண்டல் எழுதியது:

''''ஆம் இது ஒரு திசை திருப்பும் தாக்குதலாக இருக்கலாம்...'''''

:P :P :P

சுண்டல் எழுதியது:

''''ஆம் இது ஒரு திசை திருப்பும் தாக்குதலாக இருக்கலாம்...'''''

:P :P :P

நொவம்பர் 27 நெருங்குதுங்கோ......... :twisted:

சிங்களவனுக்கு அழிவு வருகுதுங்கோ........ :P

இறந்த இராணுவத்தின் தலை எல்லாம் பனையில் இருந்து விழுந்த பனங்காய் மாதிரி நாசிச்சு போய் இருக்கும்ங்கோ :P :P

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி நிறுவனங்களில் செய்தி எழுதுபவர்கள், சில விடயங்களை அரசியல் சிந்தனையோடு தவிர்ப்பது நல்லது போலத் தோன்றுகின்றது. தற்கொடைத் தாக்குதல், அல்லது புலிகளைச் சம்பந்தப்படுத்துவது எதிரியின் நாசகர திட்டங்களுக்கு தேவையில்லாமல், உதவி செய்வது போலாகும்.

இப்ப 100 தாண்டிவிட்டதாம. அது கிடக்க எங்கடை தரப்பிலை கடந்த 4 மாத காலத்திலை மட்டும் செத்த சனத்தின்றை தொகை கூட இன்னும் வரேல்லை. அதுக்கை ஏன் அவதிப்படுறியள். புலியளை தடை செய்ய இனி ஒரு நாடும் இல்லை. அவைக்கு புலிகளிற்கு அழுத்தம் கொடுக்கவும் முடியது. சிறீ லங்காவை கடவுள்தான் காப்பாத்த வேணும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் எழுதியது:

''''ஆம் இது ஒரு திசை திருப்பும் தாக்குதலாக இருக்கலாம்...'''''

:P :P :P

:lol::lol::lol::lol:

இது தற்பொழுது கொழும்பிற்கு வருகை தந்திருக்கும் உதவி வழங்கும் நாடுகளிடம் உதவி பெற செய்யப்பட்டதற்கான சாத்தியங்கள் அதிகம். களத்தின் தற்போதைய நிலையில் புலிகளிற்கு தற்போது இப்படி ஒரு தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை அதுவும் மிகமுக்கியமாக தற்கொலைத்தாக்குதல். இதில் காயமடைந்தவர்கள் இறந்தவர்களின் செய்திகள் படங்கள் உதவி வழங்கும் நாட்டின் பிரதிநிதிகள் கொழும்பில் நிற்கும் போது காட்டி உச்சக்கட்ட பிரச்சாரத்திற்கு செய்யப்பட்டிருக்கு. அதாவது போர்களத்திற்கு வெளியே பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலாக படுகொலையாக அனுதாபம் தேடப்படப் போகிறது.

வடக்கை கிழக்கை சேர்த்தது பிழை என்ற இனவாத தீர்ப்பு பற்றி சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களும் இதில் அடிபட்டு போக போகிறது.

தமிழ் ஊடகங்கள் இதை கவனமாக கைய்யாள வேண்டும்.

இங்கவாரும் ந்நி என்ன மூத்த அரசியல் ஆய்வாலரா நாய் நாயின் வேலையை பார்த்தால் கழுதையின் வேலையை பார்க்கவேண்டும் வேலையை பார்ப்பார்கள் எந்த நேரத்தில் எது செய்யவேணும் எண்டு தேவையானவர்களுக்கு தெரியும்

இவ்வலவு அறிவுரை சொல்லும் நீர் போராட போயிருக்கிறதுதானே.சும்மா வாய்ச்சவாடல் விடாதயும் குறுக்கால போன உமக்கே இவ்வறிவு எண்டால் இவ்வலவுகாலம் போரட்டவுலகில் இருப்பவர்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் பயணிகள் பஸ்மீது தாக்குதல் நடத்தியதை விடுதலைப் புலிகள் மறுத்திருந்த போதும் விடுதலைப் புலிகளே அத்தாக்குதலை நடத்தியதாக கண்காணிப்புக்குழு கூறியது. குறித்த தாக்குதலில் தமிழூடங்களும் புலிகள் மறுத்ததை முக்கியம் கொடுத்து வெளியிட்ட போதும் புலிகளின் மீதான குற்றச்சாட்டை மாற்ற முடியவில்லை. கதிர்காமர் கொலை, கொழும்பில் பாகிஸ்தானிய உயர்தானியரின் வாகனத்தொடரணி மீதான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் பகிரங்க மறுப்புத் தெரிவித்த தாக்குதல்களில் எல்லாம் புலிகள் சம்பந்தப்படுத்தப்பட்டதையும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிபீர் விமானம் ஒன்று வீழ்ந்து நெறுங்கியுள்ளதாம்.விபரம் தெரிந்தால் சொல்லுங்கப்பா

http://www.eelampage.com/?cn=29335

மேலதிக விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டோய்ய்ய்ய்ய்.....

தலைப்பை மாத்துங்கோ!!! அங்கை 100ஐத் தாண்டீட்டுதாம்!! இவையள் இப்பவும் 70களில் நிற்கினம்!!!! அப்டேட் பிளீஸ்!!!!!!!!!!!!!

உண்டியலான் சேய்ஸ்ஸ்ஸ்ஸ்....."இது சூரன்போர் காலம்"!!!!!!!! :lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.