Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாசக்குழாயில் நோய்த்தொற்று– சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார்.

19-1418957186-sonia-rahul356-600.jpg

ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார்.

 

அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா காந்தி, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.oneindia.com/news/india/congress-president-sonia-gandhi-admitted-delhi-hospital-217339.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல படியா நடக்குமா ???

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல படியா நடக்குமா ???

 

நல்ல  செய்திக்காக காத்திருக்கின்றோம்

இந்த தகவலை முடிந்தால் அவரை பார்க்கச்செய்யவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்திக்காக காத்திருக்கின்றோம்

இந்த தகவலை முடிந்தால் அவரை பார்க்கச்செய்யவும்.....

அவ்வளவுக்கு ஒன்றும் புண்ணியம் செய்தவர் கிடையாது ..... மேடத்துக்கு என்னும் நிறைய அனுபவிக்கவேண்டியது  இருக்கு   

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு ஒன்றும் புண்ணியம் செய்தவர் கிடையாது ..... மேடத்துக்கு என்னும் நிறைய அனுபவிக்கவேண்டியது  இருக்கு   

 

உண்மைதான்

அழுந்திக்கிடந்து தான் போவா......

கொடுத்த சந்தோசத்துடன் தான் அவர் வாழ்ந்தார் .இனி இறப்பு அவருக்கு கணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனையை தனது வாழ்நாளிலேயே பெரியவிடயமல்ல

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=B97lqeckwuw

 

பாடை, மேளம் எல்லாம்... ரெடி.
நல்ல செய்தி, வந்தால்..... ஜமாச்சுட வேண்டியதுதான்.
செத்த வீட்டுக்கு, தனி அழைப்பு அனுப்ப மறந்தாலும்...

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு, கேட்டுக் கொள்கின்றோம்.

கொடுத்த சந்தோசத்துடன் தான் அவர் வாழ்ந்தார் .இனி இறப்பு அவருக்கு கணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனையை தனது வாழ்நாளிலேயே பெரியவிடயமல்ல

அப்படி என்றால் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம். அதாவது தனது உறவுகளை கொன்றவர்களை கொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்கிறீர்களா?
  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

 

எல்லாம்... இருந்தும்,

காட்டிக் கொடுத்தவர்கள்....உங்களுக்கு.

வரவேற்பு கொடுத்ததில் தப்பை... காணவில்லை.

ஏனென்றால்... தமிழனை, ஒரு நாளும்... உய்ய விடாது.

அது, அதன் குணம். நாய்... வாலை, நிமிர்த்த முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

அப்போ அரக்கர்கள் வாழவேண்டும் ஊழல் கொடிகட்டி பறக்கவேண்டும் என்று தமிழர்கள் அடக்கமாக இருக்கவேண்டுமா ?
 
கொடியவர்கள் அழிந்துதான் போகவேண்டும்.
"அரசு அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு நரவேட்டை ஆடுபவர்களை காலம்தான் கண்டுகொள்ளவேண்டும். மக்களால் என்ன செய்யமுடியும்?"

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

"கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை."

 

எம்மினத்தை அழித்தவர் அல்லது அதற்கு துணைபோனவர் என்ற அதே காரணிகளால் தான் இந்த மனுசியின் கணவர் ராஜீவும் கொல்லப்பட்டார் ...
இது சரி என்றால் ..இது ஞாயம் என்றால் மே 21 1991 நடந்த சம்பவம் கூட சரிதானே.
(அதன் சாதகம் பாதகம் பற்றி யாருக்கும் கவலை இல்லை இந்த அம்மையார் உள்பட)

 

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

 

சோனியா.. காந்திக்கும் , இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த, இத்தாலியின்... காந்தி, ராசீவ்... காந்தி,

அவன், ஒரு விமான ஒட்டி.

இதுக்குப் போய்... நாம, சண்டை புடிக்கலாமா?

"கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை."

 

எம்மினத்தை அழித்தவர் அல்லது அதற்கு துணைபோனவர் என்ற அதே காரணிகளால் தான் இந்த மனுசியின் கணவர் ராஜீவும் கொல்லப்பட்டார் ...

இது சரி என்றால் ..இது ஞாயம் என்றால் மே 21 1991 நடந்த சம்பவம் கூட சரிதானே.

(அதன் சாதகம் பாதகம் பற்றி யாருக்கும் கவலை இல்லை இந்த அம்மையார் உள்பட)

இந்த எழுத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அரசியல் பின்னணி அறவே இல்லை .

இந்தியப்படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை ஆனால் அதை வேண்டுமென்றே உருவாக்கியதற்கு ஒரு பின்னணி இருக்கு அதற்கு முறிந்த பனை ஒருக்கா வாசியுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாதவர்கள்தான் மண்ணள்ளித் திட்டி வம்சம் ஒழிந்துபோகவேண்டும் என்று சாபம் போடுபவர்கள். தமிழர்களில் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது!

 

ஹலோ... இந்த, கையாலாகத்தனம்... எங்கு இருந்து வந்தது? என்று... உங்கள் ஒட்டுக் குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள்... விழா வாரியாகச் சொல்வார்கள்.

செய்ததையும்... செய்து, விட்டு,  நியாயம்... பிளக்க வருகிறார்கள்., வெட்கம் கெட்டவர்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும் .

ஆனால் கணவரை கொன்றவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்று அவர்கள் இருந்த இடத்தில் இருந்தால் அவரும் சரி அவர் பிள்ளைகளும் நினைத்ததில் எதுவித தப்புமில்லை.

ஒரு அமெரிக்க அதிபரை ஒரு வெளிநாட்டு அமைப்பு கொன்றால் அவர்கள் நிலையை ஒருக்கா நினைத்து பார்க்கவேண்டும் .அந்தளவு மொக்கு அமைப்பு இந்த உலகத்தில் இல்லை .

புலிகள் அதற்காக தானே ராஜீவை போட்டு தள்ளினார்கள்.
 
திரிக்கு திரிதான் மாறி திரிச்சு வந்தீங்கள். இப்போ அடுத்த வரியிலேயே திரிக்க வெளிக்கிட்டு விட்டீர்களே ??
 
மணம் முடித்து மூன்று மதம் கூட ஆகாத நிலையில் குபரப்பா புலந்திரன்   இரண்டு வருடங்கள் மட்டுமே ஆன கரனின் மனைவிமார் பிள்ளைகள்.
தீருவில் வெளியில் நின்று கதறி அழுததும்  விட்ட கண்ணீரும் வீண்போகவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த எழுத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அரசியல் பின்னணி அறவே இல்லை .

இந்தியப்படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை ஆனால் அதை வேண்டுமென்றே உருவாக்கியதற்கு ஒரு பின்னணி இருக்கு அதற்கு முறிந்த பனை ஒருக்கா வாசியுங்கோ .

முறியாத பனையில்  நாங்கள் ஏறி நின்று பார்த்ததெல்லாம் என்ன மெகா சீரியலா ?? 

 

நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியாத ஜென்மங்களுக்குதான் முறிஞ்ச பனையில்  இலை புடுங்கி காட்டலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ... இந்த, கையாலாகத்தனம்... எங்கு இருந்து வந்தது? என்று... உங்கள் ஒட்டுக் குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள்... விழா வாரியாகச் சொல்வார்கள்.

செய்ததையும்... செய்து, விட்டு,  நியாயம்... பிளக்க வருகிறார்கள்., வெட்கம் கெட்டவர்கள். :huh:

ஒட்டுக்குழுக்களின் சதியால்தான் புலிகளின் ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது என்று நினைத்துக்கொண்டிருந்தால் ஒருபடியும் முன்னேற முடியாது. சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கும் தலைவர் பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் என்று கிட்டடியில் செய்தி வந்தது. கவனிக்கவில்லையா.

உள்ளே பலமான ஓட்டைகள் இருந்ததால்தான் இயக்கம் இல்லாமல் போனது. தமிழர்களும் நிர்க்கதியானார்கள். அதனால்தான் அரசியல் ரீதியாக ஒரு துரும்பையும் அசைக்க முடியாத வக்கற்றவர்களாக தமிழர்களும் தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர். இந்த கையாலாகாத நிலையினால்தான் மகிந்தவும், மைத்திரியும் கூட தமிழ் அரசியல் கட்சிகளுடன் எதுவித ஒப்பந்தத்தையும் செய்யாமல் நேரடியாக மக்களிடம் வாக்குக் கேட்கத் துணிந்து களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருப்பதனால்தான் சோனியாவுக்கு வருத்தமென்றால்கூட மகிழ்ந்து ஆர்ப்பரிக்கமுடிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .... :D பெட்டெர் லக் நெக்ஸ் ரைம்.   

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் இருப்பதனால்தான் சோனியாவுக்கு வருத்தமென்றால்கூட மகிழ்ந்து ஆர்ப்பரிக்கமுடிகின்றது.

 

ஒன்றை நாம் முயற்சித்து முடியோமல் போகும் போது.... :(

இவ்வாறு தான் சொல்லக்கூடும்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.