Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்க

Featured Replies

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும்.

வடகிழக்கு இணைவு குறித்து இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டமூலத்தை கொண்டுவராத பட்சத்தில் தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றத்தில் அங்கத்துவராக இருப்பது அர்த்தமற்றது.

தமிழர்களின் பூர்வீக வாழ்விடமான வட கிழக்கு மாகாணத்தை பிரிப்பது குறித்து சிறீலங்கா நாடாளுமன்றம் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதற்கு எதிப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுபினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தமது பதவியை ராஜினாமா செய்து தமது ஆட்சேபனையை உலகுக்கு உரக்க தெரிக்க வேண்டும்.

இன்றைய சர்வதேச அரசியல் ஜனநாயக மரபிலான போராட்ட முறைக்கு மிக உகந்த சூழல் இருப்பதால் கூட்டமைப்பினரின் ராஜினாமா மேற்குலகில் அதிக தாக்கத்தை உருவாக்கும். மேலும் தமது ராஜினாமாக்கான காரணங்களாக அரச படைகளில் தமிழ் மக்கள் மீதான இராணுவ தாக்குதல்களை பட்டியல் இட்டுக்காட்டலாம். உ+ம்: முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் மாணவர்கள் மீதானது, கிளிநொச்சி வைத்திய சாலை வளாகத்துக்கு மீதானது, இன்று நடந்த வாகரைத் தாக்குதல் போன்று நீண்ட பட்டியலிட்டு காட்ட வேண்டும்.

தமிழ் தேசியம் மீதான அமெரிக்க இந்திய அணுகுமுறையில் சில மாற்றத்தை தூண்டக்கூடிய பொறிமுறைகளை கண்டாகவேண்டிய காலக்கட்டாயம் முன்னெப்போதும் இப்படி இருந்ததில்லை என்பதை கருத்தில் கொள்வோமாக....

:):lol::D:lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

:P :mrgreen: :P :P :P :P :P :P :P :P

ஓம் அப்பத் தானே நீரும் உமது குரு டக்கிளசும் எம்பி பதவியளை வாக்கு இல்லமாலே எடுக்கலாம்.இப்படி வெக்கங் கெட்ட தனமா இங்க வந்து எழுத இங்க இருக்கிறவை என்ன இழிச்ச வாயரோ? கூலிக்கு இப்படித் தொழில் செய்ய வெட்க்கமாக இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும்.

ஒரு மாதிரி உமது கோர முகம் வெளிப்பட்டுவிட்டது ராஜினாமா செய்து விட்டு ? சொல்லுப்பா சொல்லு :roll: :roll:

  • தொடங்கியவர்

ஓம் அப்பத் தானே நீரும் உமது குரு டக்கிளசும் எம்பி பதவியளை வாக்கு இல்லமாலே எடுக்கலாம்.இப்படி வெக்கங் கெட்ட தனமா இங்க வந்து எழுத இங்க இருக்கிறவை என்ன இழிச்ச வாயரோ? கூலிக்கு இப்படித் தொழில் செய்ய வெட்க்கமாக இல்லை?

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ராஜினாமா செய்தால் டக்கிளஸ் வாக்கில்லாமல் பதவிக்கு வரலாம் என்பதன் லொஜிக் என்ன என்று விளக்கவில்லை. சும்மா வெறுவாய் மெல்லாமல் (விசயம் இருந்தால்) உமது கருத்தை தெளிவாக முன்வையும்.

''கொழும்பில் குளோரின் தண்ணீர் குடிக்கிறார்கள்'' என்று அவர்களை வசவு பாடாமல் அவர்களால் முடிந்த சாத்வீக வழியிலான ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க புலத்தில் இருக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும்.

வடகிழக்கு இணைவு குறித்து இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டமூலத்தை கொண்டுவராத பட்சத்தில் தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றத்தில் அங்கத்துவராக இருப்பது அர்த்தமற்றது

அட கொக்கா மக்கா பிறகு டக்கிளஸ் க்கு பின்னால தூக்கி கொண்டு தெரியவேனும் அல்லோ :roll:

:):lol::D:lol::lol:
  • தொடங்கியவர்

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும்

வடகிழக்கு இணைவு குறித்து இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டமூலத்தை கொண்டுவராத பட்சத்தில் தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றத்தில் அங்கத்துவராக இருப்பது அர்த்தமற்றது...

...அட கொக்கா மக்கா பிறகு டக்கிளஸ் க்கு பின்னால தூக்கி கொண்டு தெரியவேனும்  அல்லோ :roll:

அப்ப யாருக்காவது பின்னாலைதான் போவன் என்று அடம்பிடிக்கிற உமக்கு சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப்பிட்டி, திருமலை, வங்காலை,செஞ்சோலை,மூதூர்,வாகர

கொழும்பில் இருந்து தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற பின்னனியோடு இடைக்கிடையாவது ஏதாவது செய்யினம். அவையையும் வீட்டை அனுப்பிப் போட்டு??? சமாதானம் உங்கள் சமாதான சிந்தனைகள் தமிழர் குரல்வளையைப் பிடிப்பது போல எல்லோ இருக்கு.

அட...

இங்கேயும் ஒரு

ஒட்டு படை இருக்கெண்டு

இன்று தானே கண்டேன்...

ஜயா...மோகன்...கத்iதிய வைய்யும்...

உதுகள வளர விட்டா நமக்கு தான் ஆபத்து

கண்டியளே...

சும்ம கண்ணை மூடி ஒரு வெட்டு வெட்டும்...

என்ன எல்லாம் வந்து நாங்களே சொல்ல வேனும்...

அதுக்குள் இவருக்கு சமாதானம் எனற பெயர் வேற...

சிரிப்பு வருது யோ...

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும்.

அதுதான் போட்டுதள்ள தொடங்கீட்டிங்களே?????

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்ற அரசியல் பலனற்றதென்று யாரும் சொல்லமுடியாது.

அது ஆயுதப்போராட்டத்தோடு இசைவாக்கமின்றி தன்னிச்சையாகச் செயற்படும்போதுதான் போராட்டத்துக்குத் தீங்கானது. 2000 ஆம் ஆண்டின் முன்பு நடந்த பாராளுமன்ற அரசியல் அப்படிப்பட்டது.

பின் அது ஆயுதப்போராட்டத் தலைமையோடு இசைந்து ஒரே நேர்கோட்டிற் செல்கிறது.

இந்நிலையில் பாராளுமன்ற அரசியலும் ஆயுதப்போராட்டத்திற்குரிய காத்திரமான பங்களிப்பை ஈழப்போராட்டத்தில் கொண்டிருக்கிறது. இன்று மக்களின் குரலாக மற்றவர்களாற் பார்க்கப்படுவது பாராளுமன்ற அரசியலே. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு ஒருவர் சொல்லும் கருத்துக்கும் தகவலுக்கும் நம்பகத்தன்மை இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.

நேரடியாக போராட்டத் தலைமையை அணுகத் தயங்கும் சக்திகளுடன் தமிழர் தரப்பில் பேச இருப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே. இந்தியா இதயசுத்தியுடன் (அதற்கு அது இல்லையென்பது வேறுபிரச்சினை) தமிழர் போராட்டத்தை அணுக முற்பட்டால் அதன் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்களாய்த்தான் இருக்கும்.

இந்நிலையில் இருப்பவர்களையும் ராஜனினாமா செய்துவிட்டு யாரைவைத்துக் கதைப்பது?

இன்று பாராளுமன்றத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சினை பேசப்படுகிறது. மாற்றுக்குரலாவது வெளிவருகிறது. பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு இங்கு ஒரு பிரச்சினை இருப்பது தெரிகிறது.

இவர்கள் இல்லாவிட்டால் வழமைபோல புலிகளின் குரலை, நடுநிலையற்றதாகவும் பயங்கரவாதிகளினதாகவும் உருவகித்துத் தட்டிக்கழித்துவிடுவர்.

சிங்களவரை கருத்து ரீதியில் எதிர்கொள்ள பாராளுமன்ற அரசியல் மட்டுமே உதவும். மறைந்த ரவிராஜ் அதை மிகச்சரியாகவே செய்து வந்தார். சிங்களவர்கள் யாருமே புலிகளுடன் கருத்துப்பரிமாற விரும்பப்போவதில்லை. சிங்கள மக்களுக்கு ஏதும் சொல்ல வேண்டுமென்றால் பாராளுமன்ற அரசியலைத் தொடர்ந்தும் செய்ய வேண்டியது முக்கியம்.

இன்று திருகோணமலை நிலைபற்றி எழிலன் சொல்வதா அல்லது இரா.சம்பந்தன் சொல்வதா உலக மட்டத்தில் நம்பகத்தன்மை வாய்ந்து என்று யோசித்தால் பாராளுமன்ற அரசியலின் முக்கியத்துவம் புலப்படும்.

தமிழ் கூட்டமைப்பை பதவி விலகச்சொல்ல உமக்கோ அல்லது உமது முனோருக்கோ எந்த அருகதையுமில்லை தம்முயிரை பணயம் வைத்துதான் சிங்களத்தின் கோட்டைக்குல் இருந்து அறவழி போர் நடாத்துகிண்ரனர் உமக்கு உம் தாடிக்காரனுக்கு பாரால மன்ற உறுப்பினர் பதவி வேணுமேண்டால் சும்மா இங்க வந்து கருத்து எழுதி தன்னுயிர் ஈந்த பாராளமன்ற உறுப்பினர்களையும் சவால்களுக்கு மத்தியில் சளைகாமல் இருப்பவரை பற்றியும் இங்க வந்து ஒண்டும் எழுதி புட்ங்காதயும் வேணுமெண்டால் டகலசை பதவி விலகச்சொல்லும் அதை செய்வாரா அவர் அல்லது உமால முடியுமா அப்படி சொன்னதை கேட்டாலஏ உம்மை பொட்டுவிடுவான் தாடிகாரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.