Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிலில் ஈடுபடும் சிங்கள எருமைகளுக்கு! முஸ்லிம் ஆக்கிரமிப்பை தடுங்கள்- பொதுபல சேனா

Featured Replies

அரசிலில் ஈடுபடும் இந்த நாட்டு சிங்கள எருமைகளுக்கு தேசத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து நாட்டை மீட்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள ஹகீம்களும், ரிஷாட்களும் எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சர்களாக வருகின்றனர். மஹிந்தவின் காலத்திலும் இவர்கள் அமைச்சர்களாக இருந்து 9 வருடம் நாட்டை ஆக்கிரமித்தனர். மைத்திரியின் நல்லாட்சிக் காலத்திலும் இவர்கள் அமைச்சர்கள். மஹிந்தவின் காலத்தில் அரைவாசிக் காட்டை அழித்து ஆக்கிரமித்தவர்கள், மைத்திரியின் காலத்தில் மீதியை அழிக்கின்றனர்.

தற்பொழுது ரணில் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். அஷ்ரப் இருக்கும் போது துறைமுகத்தில் முஸ்லிம்களுக்கு அதிகமான நியமனங்களை வழங்கி பள்ளிவாயலையும் அங்கு கட்டினார்.

நாம் இதனைப் பற்றிப் பேசும் போது இனவாதி என்று எங்களைக் கூறுகின்றனர். இந்த அமைச்சர்களின் செயற்பாட்டில் தனி இனவாதம் மட்டுமேதான் உள்ளன. சகவாழ்வைக் காணமுடியவில்லை.

அதிகார பேராசையின் காரணமாக எமது அரசியல்வாதிகள் இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். நாம் பேசினால், எங்களை இது குறித்துப் பேச வேண்டாம் என்று விரல் நீட்டுகின்றனர். இது பௌத்த வாதமல்ல என்கின்றனர். நாம் அகிம்சையை உபதேசிக்க வேண்டியவர்கள் என்கின்றனர். இவ்வாறு தான் எமக்கு உபதேசம் புரிய வருகின்றனர் எனவும் தேரர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பழையபடி மீண்டும் அரசியலில் இறங்கி புராணம் பாடினார்.http://www.pathivu.com/news/41420/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வதிலும் உண்மைகள் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வதிலும் உண்மைகள் உண்டு

இப்பவாவது முழிச்சீர்களே......

விரைவில் தமிழுருக்கு கை கொடுப்பீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கும்..... 
யாழ்கள சமத்துவ திலகங்களை, பொது பல சேனாவிற்கு எதிராக, 
வாந்தி எடுக்கும்... கருத்துக்களை பகிரும்படி, மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றேன். (கி...கி.... கிக்கீய்... சிமைலி)

இப்பவாவது முழிச்சீர்களே......

விரைவில் தமிழுருக்கு கை கொடுப்பீர்கள்...

முறிகண்டி கோவிலில் பஸ் வண்டிகளை நிறுத்தாமல் பண்ணி போட்டங்கள்.

எல்லா இனங்களிலும் இப்படியானவர்கள் இருக்கின்றார்கள் .பின்நோட்டங்களை பார்த்தால் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனங்களிலும் இப்படியானவர்கள் இருக்கின்றார்கள் .பின்நோட்டங்களை பார்த்தால் தெரியும் .

"சேம் சைட் கோல்" அடிக்காதீங்க, அர்ஜுன்.
நீங்கள்..... எழுதிய  கருத்துக்கு, "தொப்பி..." உங்களுக்குத்தான், சரியான அளவாய்... இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எருமைமாட்டு கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கும் கூட இது பொருந்தும்.

மன்னார்.. வவுனியா.. மற்றும்.. கிழக்குப் போல வடக்கு முல்லைத்தீவு.. கிளிநொச்சி.. மன்னாரில் பெரும் பகுதி.. யாழ் நகர் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்குது. அந்த ஆக்கிரமிப்புக்கள் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் நடக்குது. அதனை தடுத்து நிறுத்துங்கள். அத்தோடு சிங்கள ஆக்கிரமிப்பும் நடக்குது அதனையும் தடுத்து நிறுத்துங்கள். முடியல்லைன்னா... அரசியலை விட்டு போயிடுங்க.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-with-srilanka-flag1-150x150.jImage

"மயிரை... விட்டான், சிங்கக் கொடி ஆட்டிய, சம்பந்தன்"

Edited by தமிழ் சிறி
எழுத்துக்கு... வர்ணம் கொடுக்க, திருத்தப்பட்டது.

தமிழ் எருமைமாட்டு கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கும் கூட இது பொருந்தும்.

மன்னார்.. வவுனியா.. மற்றும்.. கிழக்குப் போல வடக்கு முல்லைத்தீவு.. கிளிநொச்சி.. மன்னாரில் பெரும் பகுதி.. யாழ் நகர் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்குது. அந்த ஆக்கிரமிப்புக்கள் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் நடக்குது. அதனை தடுத்து நிறுத்துங்கள். அத்தோடு சிங்கள ஆக்கிரமிப்பும் நடக்குது அதனையும் தடுத்து நிறுத்துங்கள். முடியல்லைன்னா... அரசியலை விட்டு போயிடுங்க.

நெடுக்கு இப்படி மக்களை பயப்படுத்துவதில் எந்த பயனும் இல்லை,  முதலில் நான் அவதானி த்தவரை  முஸ்லிம் ஆக்கிரமிப்பு என்பது பெரியளவில் இல்லை, ஆனால் எனது பயம் என்னவென்றால் வாருங்காலத்தில் நடக்கப் போகும் ஆக்கிரமிப்பு பற்றி தான். இதற்கு முக்கியம் மக்களிடம் முஸ்லிம்களால் வரக்கூடிய ஆபத்து பற்றி விழிப்புணர்வு அடைய வைக்க வேண்டும். உதாரணமாக வவுனியா நகரம் எப்படி முஸ்லீம் கையில் வீழ்ந்தது, எம்மவர்கள் முன் யோசனை இன்றி முஸ்லீமிடம் தமது கடைகளை விற்றபடியால் தான். அதே  போல்  தமிழார் முஸ்லீம் கடையில் பொருட்கள் வாங்குவதால் தான் அவர்களுக்கும் வியாபாரம் பெருகுது, நாம் முஸ்லிம் ககடைகளை புறக்கணித்தால் அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.