Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் காணி விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampur234_zpsx54ao07a.jpg

sampur5_zpsebtlwjh8.jpg

அட... சம்பந்தர், தேர்தல் நெருங்கும் நேரம்.... 
தாய்க்குலங்கள், கிழவியள்.... எல்லாருக்கும், "கிஸ்" கொடுக்க, தொடங்கி விட்டார்.
இந்தக் கலாச்சாரம், ஈழத்தில் முன்பு  இருந்ததில்லையே.... 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்சியான செய்தி!இது நீடிக்க வேண்டும்.ஆனால் இதற்கு சம்சும்தான் காரணம் என்பதுதான் வேடிக்கை.ஐதேக சுவாமிநாதனும் தேர்தல் வரப்போவதாக ஒட்டி வன்னிக்கெல்லாம் போய்வந்தார்.தேர்தல்இலாபத்துக்காக  ஐதேக போட்ட தூண்டிலாகவும் இருக்கலாம்.அடேங்கப்பா!!! பிரித்தானியப்பிரதமர் யாழ் வந்த போது மக்களைச் சந்திக்காதீர்கள் பின் வாசலில்ல  ஓடிய சம்பந்தன் இன்று மக்களைச் கட்டித்தழுவும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.அரசியல் நடிப்பில் கருணாநிதியை வென்று விட்டார். திருமலையில் அனைத்து தொகுதிகளையும்  வென்றால்தான் மக்கள் அவர ஏற்றுக் கொண்டதாகும் பொருள்படும்.1 சீற் வென்றால் அது சம்சும்க்கு தோல்வியே.சம்சும் தேர்தல் பிரச்சாரத்துக்கு நல்ல அவல் கிடைத்து விட்டது என்பது உண்மையே!!ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

  • 5 weeks later...

வாலிசார் உங்களின் சம்சுங் கோஸ்டிக்கு முக்கியமான பரப்புரையாளர் Gari அவர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன் தெளிவாக பழைய சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகளில். நான் இருப்பது திருமலையில் அதனால் உங்கள் அரசியல் அருவடி தலைகளின் தில்லனா கூத்துக்களை என்னால் தெளிவாக சொல்ல முடியும்!!

சொல்லுகின்றவன் செய்யமாட்டன் .நீங்கள் பிழைப்பு கிடைத்தபடியால் தான் திருகோணமலைக்கு வந்துள்ளீர்கள் ,சில வேளைகளில் வேறுமாவட்டத்திட்கு போயிருந்தீங்களா இருந்தால் ,திருகோணமலையை உங்களுக்கு தெரியாது போயிருக்கும் ?ஆனால் எங்களுக்கு முச்சுக்காற்றே அந்த மண் தான் .
 
திருகோணமலைக்கு பிழைப்புக்காக சிங்களவனும் ,தமிழர்களும் வருகின்றார்கள் ,அனால் சிங்களவன் அவனது உழைப்பை மீண்டும் மீண்டும் அங்கேயே முதளிடுகின்றான் ,அனால் தமிழர்கள் சின்ன பிரச்சனை என்றவுடன் பெட்டி படுக்கையுடன் ஊரை விட்டே போய்விடுவார்கள் ,ஏனெனில் அவர்களுக்கு பின்புலம் இருக்கின்றது .இப்படியான நடவடிக்கைகளினால் தான் திருகோணமலை பறிபோனது .

எங்கட காணியை விட்டது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்ன கண்டுபிடிப்பு 

திருமலையில் சில வருடங்கள் வாழ்ந்தவையிலும் பார்க்க, சம்பூரில் காணி உள்ளவைக்கு தான் விளங்கும். இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

இனி நிதியே இல்லாத புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சினூடாக மீள்குடியேற்றம் செய்யலாம் 

 
செய்யலாமே ,கொஞ்சம் பொறுத்திருங்கோ ,செய்து காட்டுகின்றோம் ,இங்கு பலரின் கருத்துகலிருந்து ஒன்று மட்டும் புரிகின்றது ,அங்கு மக்கள் பிரச்சனைகளுக்குள் சிக்கித்தவித்தால் தான் இங்குள்ள புலி வாலுகளுக்கு கொண்டாட்டம்
  • கருத்துக்கள உறவுகள்

கரி நீங்கள் தான் புலி வாலைப் பிடித்து தொங்கியவர். கிளிநொச்சி வரை புலியுடன் பயணித்ததாக இந்த யாழில் எழுதுனீர்கள். 

சம்பூர் விடயம் மக்களுக்கு கிடைத்த வெற்றி. சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்த போது எந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் தனது காணியை அந்த மக்கள் இருப்பதற்கு கொடுத்தது. 

சம்பூர் இடம் பெயர்ந்த மக்களின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான நாகேஸ்வரன் தனது காணியில் தோட்டம் செய்து கொண்டு மற்றவர்களின் காணியை பிடித்துக் கொடுத்தவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சொல்லுகின்றவன் செய்யமாட்டன் .நீங்கள் பிழைப்பு கிடைத்தபடியால் தான் திருகோணமலைக்கு வந்துள்ளீர்கள் ,சில வேளைகளில் வேறுமாவட்டத்திட்கு போயிருந்தீங்களா இருந்தால் ,திருகோணமலையை உங்களுக்கு தெரியாது போயிருக்கும் ?ஆனால் எங்களுக்கு முச்சுக்காற்றே அந்த மண் தான் .
 
திருகோணமலைக்கு பிழைப்புக்காக சிங்களவனும் ,தமிழர்களும் வருகின்றார்கள் ,அனால் சிங்களவன் அவனது உழைப்பை மீண்டும் மீண்டும் அங்கேயே முதளிடுகின்றான் ,அனால் தமிழர்கள் சின்ன பிரச்சனை என்றவுடன் பெட்டி படுக்கையுடன் ஊரை விட்டே போய்விடுவார்கள் ,ஏனெனில் அவர்களுக்கு பின்புலம் இருக்கின்றது .இப்படியான நடவடிக்கைகளினால் தான் திருகோணமலை பறிபோனது .

திருகோணமலையில்  சின்னப்பிரச்சனை என்றவுடன் தமிழர்கள் ஊரைவிட்டே போகின்றார்கள். 
காரணம் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய தமிழீழ தலைநகரத்தின் தலைவன் சம்பந்தன் கொழும்பில் குளிர்பானம் அருந்திக்கொண்டிருப்பத்துதான்.

"தமிழீழத்தின்  தலைநகர தலைவன்  சம்பந்தன் " எனும் 77 தேர்தல் விஞ்ஞாபனத்தை மறக்கவேமாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்யலாமே கொஞ்சம் பொறுத்திருங்கோ என்பவர்களின் பார்வைக்கு . ஏன் சம்பூரில் மட்டும் தான் இவையின் அமைச்சு வேலை செய்யுமா ?

image.jpg

அனாமதேய / மூலம் குறிப்பிடப்படாத துண்டுப் பிரசுரங்களை யாழில் கொண்டு வந்து பிரசுரிப்பதை முற்றாகத் தவிர்க்கவும் . ஆகக்குறைந்தது, பிரசுரங்களை வெளிவிடுகின்றவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய விபரங்களையாவது குறிப்பிட்டு இருத்தல் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்

Edited by நிழலி
எழுத்துப் பிழை ...

இப்படியாய பிரசுரங்களை யாரும் அடிக்கலாம் தற்போதைய தேர்தல் சட்டப்படி பிரசுரங்கள் அடிப்பதாயின் பெயர் ,விலாசம் கட்டாயம் அச்சிடவேண்டும் 
 
தை 08 2015 இற்கு முன்பு மகிந்தவின் ஆட்சியில் பலரும் பயத்தினால் அரசியலுக்கோ ,பொது சேவைக்கோ வர பயந்துகொண்டிருந்தார்கள் .தற்போது ம் சிலர் பின்னடிக்கின்றார்கள் .
 
பிரச்சனைகள் இருக்கின்றது ,இதற்காக உள்ளிருந்துதான் போராடி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் .
 
கேள்விகள் 1,2,5,6,9 இவை இவைகள் புலிகளின் காலத்தில் நடந்தவை .சும்மா விதண்டாவாதத்திட்கு கேள்விகளை முன்வைக்க கூடாது .
 
வேட்பாளர்களின் விடயம் திருச்செல்வத்திட்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்க கூடாது என்று நான் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடமும் ,திருச்செல்வத்திடமும் சொன்னது( இந்த துணிவு உங்கள் எவருக்காவது இருக்கா )மட்டுமில்லாமல் அதற்குரிய முன்னெடுப்புகளையும் செய்தனான் .மற்றவர்களை பொருத்தமட்டில் மற்றைய கட்சிகளான EPRLF ,TELO கொடுக்கும் நபர்களைத்தான் TNA நிறுத்தமுடியும் .தெரிவுகள் மக்களிடத்தில் தான் உள்ளது .
 
 
அலுவலக விடயமாசில நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றோம் 
 
 
 
கெளரிமுகுந்தன் ,சுப்பிரா ,துரைரெட்னசிங்க்கம் போன்றவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகள் ,அதேநேரத்தில் மக்களும் விருப்பு வாக்கில் அவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்கள் .சென்ற முறையே சுப்புராவை UC தலைவர் பதவி கொடுப்பதில்லை என்றுதான் முடிவெடுத்தது அனால் மக்கள் சுப்புராவுக்கு சாதகமாக வாக்களித்தார்கள் .இனி வருங்காலங்களில் இவருக்கு முக்கியத்துவம் கிடைக்காது .
 
கேள்வி 10,12--ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கமுடியும் ,
 
கல்வியமைச்சருக்கு 13 பேருக்கு தான் கோட்டா கிடைத்தது ,அதில் அவர் தன்னிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்துள்ளார் அதுவும் பல கிராமங்களுக்கு இதில் சிலர் இன்றுவரை வேலையை பொறுப்பெடுக்கவில்லை .
 
புலிக்குரல் நீங்கள் திருகோணமலையில் இருக்கிண்றீர்களாயின் நேரடியாகவே மாகாண சபை சம்பந்தபட்ட விடயங்களை நேரடியாக கல்வி அமைச்சரிடம் கேட்கல்லமே

செய்யலாமே கொஞ்சம் பொறுத்திருங்கோ என்பவர்களின் பார்வைக்கு . ஏன் சம்பூரில் மட்டும் தான் இவையின் அமைச்சு வேலை செய்யுமா ?

image.jpg

 

அந்தந்தபகுதியை சார்ந்த அமைப்புகள் விண்ணப்பிக்கவேண்டும் ,உங்களுக்கு இந்த இடத்தில் அக்கறை இருந்தால் அமைச்சர் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை  நடாத்தும் மக்கள் குறைகேள் சந்திப்பில் விண்ணப்பத்தை கொடுங்கள் ,நீங்கள் விரும்பினால் எனது தனி மடலுக்கு ஒரு பிரதி அனுப்புங்கள் ,அமைச்சரின் நிதியில் இருந்து உதவ முடியுமாயின் உதவுவார் .
 
சும்மா புலம்பக்கூடாது .

Edited by Gari
திருத்தம்

கரி நீங்கள் தான் புலி வாலைப் பிடித்து தொங்கியவர். கிளிநொச்சி வரை புலியுடன் பயணித்ததாக இந்த யாழில் எழுதுனீர்கள். 

 

நான் இவ்வாறு எழுதவில்லை .ஆதாரத்தை இணையுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
 

 

அந்தந்தபகுதியை சார்ந்த அமைப்புகள் விண்ணப்பிக்கவேண்டும் ,உங்களுக்கு இந்த இடத்தில் அக்கறை இருந்தால் அமைச்சர் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை  நடாத்தும் மக்கள் குறைகேள் சந்திப்பில் விண்ணப்பத்தை கொடுங்கள் ,நீங்கள் விரும்பினால் எனது தனி மடலுக்கு ஒரு பிரதி அனுப்புங்கள் ,அமைச்சரின் நிதியில் இருந்து உதவ முடியுமாயின் உதவுவார் .
 
சும்மா புலம்பக்கூடாது .

இந்த விடயம் தொடர்பாக நாகேஸ்வரன் திருச்செல்வம் ஆகியோருடன் பல தடவை கதைத்தாகிவிட்டது. துரைரெட்ணசிங்கம் வாக்கு கேட்டு வந்த போதும் பாடம் எடுத்தாகிவிட்டது. 

நான் இவ்வாறு எழுதவில்லை .ஆதாரத்தை இணையுங்கள் 

ஆதாரம் யாழில் உள்ளது தேடுங்கள் உங்கள் பதிவுகளை.

ஆதாரம் யாழில் உள்ளது தேடுங்கள் உங்கள் பதிவுகளை.

நீங்கள் சில விடயத்தை தெரிவித்தால் அதற்குரிய ஆதாரத்தை கேட்டால் நீங்கள் தான் தரவேண்டும் ,நான் எழுதியவைகள் எனக்கு ஞாபகமிருக்கின்றது.

கடற்படை முகாமுள்ள 234ஏக்கரில்  20 ஏக்கர் நிலம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது ,இதில் 50 குடும்பங்கள் வசித்தவர்கள்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.