Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?"

Featured Replies

"கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏதாவது வழக்குகளில் வாதாடி இருக்கின்றாரா என்று பார்த்த பொழுது எங்களால் காண முடியுமாக இருந்த ஒரே ஒரு வழக்கு, இராணுவ ஜெனரல் கொப்பேக்கடுவ கொலை செய்யப்பட்ட பொழுது, கோபமுற்ற இராணுவத்தினர் மயிலந்தனை என்ற கிராமத்தில் தமிழ் மக்களை தாக்கிக் கொலை செய்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெரேராவுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, இராணுவத்தினருக்கு சார்பாக வாதாடி வழக்கில் வென்று இருக்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர் ஒரு தடவையேனும் வாதாடியதை காண முடியவில்லை - சுமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான விடயங்களை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் இந்த நேர்காணலில் குறிப்பிட்டபடி நாம் செயற்படுவோமேயானால் கடந்த கால தவறுகளை திருத்தி ஆக்கபூர்வமாக பயணிக்க முடியும்.

ஆனால், இங்கே கருணாகரனைப் பற்றி பிரேத பரிசோதனை நடத்த பலர் கிளம்பி விடுவார்கள்.

கருத்துக் கூறும் நபர் தொடர்பில் விமர்சனத்தினை முன்னிறுத்துவதனை விட அவர் கூறும் கருத்துக்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏதாவது வழக்குகளில் வாதாடி இருக்கின்றாரா என்று பார்த்த பொழுது எங்களால் காண முடியுமாக இருந்த ஒரே ஒரு வழக்கு, இராணுவ ஜெனரல் கொப்பேக்கடுவ கொலை செய்யப்பட்ட பொழுது, கோபமுற்ற இராணுவத்தினர் மயிலந்தனை என்ற கிராமத்தில் தமிழ் மக்களை தாக்கிக் கொலை செய்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெரேராவுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, இராணுவத்தினருக்கு சார்பாக வாதாடி வழக்கில் வென்று இருக்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர் ஒரு தடவையேனும் வாதாடியதை காண முடியவில்லை - சுமந்திரன்

ரொம்ப கருத்து வறுமை அண்ணைக்கு....

ஒருக்கா சொன்னா எங்களுக்கு தெரியும்

அடுத்த கருத்துக்கு வாங்க....

இருந்தாத்தானே...

  • கருத்துக்கள உறவுகள்

சரி அதெல்லாம் போகட்டும். இந்த வழக்கைத் தவிர கஜே வேறு ஏதாவது வழக்கில் ஆஜராகி இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி அதெல்லாம் போகட்டும். இந்த வழக்கைத் தவிர கஜே வேறு ஏதாவது வழக்கில் ஆஜராகி இருக்கிறாரா?

அவரது கன்னி வழக்கிலேயே

இந்தத்தொழிலுக்கு இரட்டை நாக்கு தான் மூலதனம் என்று அவருக்கு புரிந்ததால் விலகி இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இதே கேள்வியை ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டாலும் பதில் சொல்லமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏதாவது வழக்குகளில் வாதாடி இருக்கின்றாரா என்று பார்த்த பொழுது எங்களால் காண முடியுமாக இருந்த ஒரே ஒரு வழக்கு, இராணுவ ஜெனரல் கொப்பேக்கடுவ கொலை செய்யப்பட்ட பொழுது, கோபமுற்ற இராணுவத்தினர் மயிலந்தனை என்ற கிராமத்தில் தமிழ் மக்களை தாக்கிக் கொலை செய்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெரேராவுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, இராணுவத்தினருக்கு சார்பாக வாதாடி வழக்கில் வென்று இருக்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர் ஒரு தடவையேனும் வாதாடியதை காண முடியவில்லை - சுமந்திரன்

 


யாழ்பாணத்தில் ஆகக்குறைந்தது 2 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதியானோரில் சமூக வலைத்தளங்களை பாவிக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்...அது கிட்டத்தட்ட 2 ஆசனத்தையாவது தேசிய முன்னணிக்கு கொண்டுவரும் ....என்னதான் ரணிலின் காசில் சுமந்திரன் கோஸ்டி பிரச்சாரம் செய்தாலும் அதுதான் இன்றைய களநிலவரம்..

அதென்ன கூட்டமைப்பு,  நடு சுன்னாகம் சந்தைக்குள் தேர்தல் விஞ்பனம் வெளியிட போலிஸ் பாதுகாப்பு;  கஜேந்திரன் நாலுபேரோட சாவகச்சேரி சந்தையில் நோட்டிஸ் குடுத்தால் போலிஸ் கேஸ். இதுதான் இன்றைய களயதார்த்தம் .இதனூடே வெற்றியும் தோல்வியும் ...

ஒன்றோ ஒன்று, இந்த முக நூல் நண்பர்கள் செய்யவேண்டும் ....இந்த சமூக வலைத்தளங்கள்  பாவிக்காத இன்னும் "2" பேருக்கு உண்மையை சொன்னால் சம்பந்தன் கோஷ்டி துண்டைகானோம் துணியை காணோம் என்று இந்தியாவிற்கும் மற்றைய இடங்களுக்கும் ஓடும். 

அதென்ன சுமந்திரன் கோஸ்டி ஒரு புது கதை ஒன்று தொடக்கி இருக்கினம். கஜேந்திரகுமார் தமிழருக்காக ஒரு வழக்கிலும் சிங்கள நாட்டில வாதாடி பணம் சேர்க்கவில்லை என்று...நாய்க்கு நடுக்கடலுக்க போனாலும் நாக்குத்தண்ணிதான் என்பது போல ....அண்ணே இது 2015, உலத்தில நிறைய மாற்றங்கள் அழிவுகள் நடந்திருக்கு கொஞ்சம் வெளியால வாங்கோ..

*******  முள்ளி வாக்களில் செத்த ஒரு லட்சத்துக்கு மேலான சனம் ஒரு மனித பிறப்பாகவே தெரியவில்லை போலும் ...

சுமத்திரன், ரணில் உடன் சேர்ந்தது அதை பயங்கரவாதிகளின் , புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட "பயங்கரவாதிகள்" என்று உலகம் பூராகவும் சொல்லிக்கொண்டு திரிய, இல்லை என்று தமிழருக்காக குரல் கொடுக்கிற ஒரு சிலரில் கஜேந்திரனும் ஒருவர் என்று இந்த பிணம் தின்னிகளுக்கு எங்கே தெரிய போகுது..இன்று வரைக்கும் ஒரு இடத்திலும் நடந்தது இனஅழிப்பு என்று சொல்லவில்லை ....அவ்வளவு சிங்கள விசுவாசம்..அவ்வளவும், அவர்களின் உப்பு தின்ற உடல். 

கலம் மைகிரேயை பொய்யன் என்று சொன்ன ஒரு "தமிழன்" சுமந்திரன்தான் .... அதுதான் சுமந்திரனின் உண்மையான உருவம். அவரின் ******* கூட குடிக்க தகுதி இல்லை  இந்த *******. முள்ளிவாக்காளில் நடந்த அவலத்தை முதன் முதலில் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்த ஒருவரை, பொய்யன் என்று சொன்ன கேவலம் கேட்ட பிணம் தின்னி சுமந்திரனே.  அதற்குள் அவருக்கு வக்காளத்து வேண்டும் அன்னகாவடிகள் ... என்ன செய்ய. 

 

 

 

Edited by நியானி
சில பதங்கள் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதென்ன சுமந்திரன் கோஸ்டி ஒரு புது கதை ஒன்று தொடக்கி இருக்கினம். கஜேந்திரகுமார் தமிழருக்காக ஒரு வழக்கிலும் சிங்கள நாட்டில வாதாடி பணம் சேர்க்கவில்லை என்று...நாய்க்கு நடுக்கடலுக்க போனாலும் நாக்குத்தண்ணிதான் என்பது போல ....அண்ணே இது 2015, உலத்தில நிறைய மாற்றங்கள் அழிவுகள் நடந்திருக்கு கொஞ்சம் வெளியால வாங்கோ..

 

 

 

வல்கானோ 18 ஆம் திகதி  தான் இவர்களுக்கு எல்லாம் வெளிக்கும்.

சிலருக்குச் செக்குக்கும் சிவலிக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது.
அவர்கள் தங்கள் பாணியில் தான் கருத்தெழுதுவார்கள்.
இப்போது ஊரில் கூட்டமைப்பு என்று கதையைத் தொடங்கினாலே
"கூட்டமைப்புக் கள்ளர்"  என்றுதான் மக்கள் தொடர்ந்து கதைக்கின்றார்கள் .
அந்தளவிற்கு ஊரில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
தோல்வியை நினைத்தாலே சிலருக்குக் கிலி பிடித்து ஆட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வல்கானோ 18 ஆம் திகதி  தான் இவர்களுக்கு எல்லாம் வெளிக்கும்.

சிலருக்குச் செக்குக்கும் சிவலிக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது.
அவர்கள் தங்கள் பாணியில் தான் கருத்தெழுதுவார்கள்.
இப்போது ஊரில் கூட்டமைப்பு என்று கதையைத் தொடங்கினாலே
"கூட்டமைப்புக் கள்ளர்"  என்றுதான் மக்கள் தொடர்ந்து கதைக்கின்றார்கள் .
அந்தளவிற்கு ஊரில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
தோல்வியை நினைத்தாலே சிலருக்குக் கிலி பிடித்து ஆட்டுகின்றது.

இப்ப எல்லாருக்கும் நல்லா வெளிச்சிருக்கும் என்ன?  ஊரில மாற்றம் கீற்றமேதும் வந்திருக்கோ!:unsure:

ஒராள் சமூக வலைத்தளம் 2 இலட்சம் பேர் 2 சீட்டு எண்டு கனவு கண்டார் ஆளை இந்தப் பக்கம் காணேல்லை!:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.