Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு!

Featured Replies

கூட்டமைப்பு புளொட்டை உள்ளே எடுத்து புளிவாலுகளை வெளியே தள்ளியதில் இருந்து நாட்டில் நடக்கும் அரசியல் விளங்கியிருக்க வேண்டும் .

நாட்டில் மட்டும் அல்ல இந்த தேர்தலின் பின் வெளிநாட்டிலும் கொட்டை எடுத்த புளி ஆகிவிடுவார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தருக்கு நல்லாத்தான் கழுவுறாங்க. சித்தர் எம்பி ஆனதே வ்வுனியாவில் இதற்குள்ள சித்தர் வ்வுனியாவிற்கு போறதில்லையாம் செம காமடி. 

சித்தர் குந்தியிருந்தது வ்வுனியாவில், மாணிக்கதாசன் தான் பெரும்பாலும் வ்வுனியாவிற்கு வெளியால இருந்து கொண்டு தன்ர சிண் அலவாங்கு தாசை வைத்துக் கொண்டு ஆட்டம். மாணிக்கம் வ்வுனியா வந்தால் அங்கு நடப்பவற்றை வைத்தே புரியும் ஆள் உள்ளே என்று. 

ஆமா சித்தர் கொலை செய்யும் போது ஷ்பெசல் சூம் போட்டு படம் எடுத்து வைத்திருக்கிறியள் தானே. உமாவை போட்டதே தான் தலைவராக வேண்டும் என்பதற்காக.

சித்தார்த்தனுக்கு ஆதரவாக எழுதவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் தகவல் பிழை. வவுனியாவில் பா.உ ஆனாலும் மாணிக்கதாசனும் அலவாங்கு தாசனும் வவுனியா கோயில் குளத்தில் இருந்து காட்டாட்சி நடத்திய பொழுது சித்தார்த்தன் கொழும்பில் தான் இருந்தார். வவுனியாவுக்கு இராணுவ ஹெலியில் வந்து யோசப் முகாமில் இறங்கி, கச்சேரிக்கு இராணுவப் பாதுகாப்போடு போய்க் கூட்டம் போட்டு விட்டு, மீண்டும் ஹெலியில் கொழும்பு போவது தான் சித்தரின் வழமை. முதலில் அலவாங்கும் பின்னர் மாணிக்கதாசரும் போய்ச்சேர்ந்த பின்னர் தான் சித்தர் வவுனியாவில் தங்கி நிற்க ஆரம்பித்தார். தன் பெயரைப் பழுதாக்க விரும்பாமல் தாசன்களை காசு சேர்க்கவும் dirty work செய்யவும் வைத்திருந்தார் என நினைக்கிறேன்.   

சித்தார்த்தனுக்கு ஆதரவாக எழுதவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் தகவல் பிழை. வவுனியாவில் பா.உ ஆனாலும் மாணிக்கதாசனும் அலவாங்கு தாசனும் வவுனியா கோயில் குளத்தில் இருந்து காட்டாட்சி நடத்திய பொழுது சித்தார்த்தன் கொழும்பில் தான் இருந்தார். வவுனியாவுக்கு இராணுவ ஹெலியில் வந்து யோசப் முகாமில் இறங்கி, கச்சேரிக்கு இராணுவப் பாதுகாப்போடு போய்க் கூட்டம் போட்டு விட்டு, மீண்டும் ஹெலியில் கொழும்பு போவது தான் சித்தரின் வழமை. முதலில் அலவாங்கும் பின்னர் மாணிக்கதாசரும் போய்ச்சேர்ந்த பின்னர் தான் சித்தர் வவுனியாவில் தங்கி நிற்க ஆரம்பித்தார். தன் பெயரைப் பழுதாக்க விரும்பாமல் தாசன்களை காசு சேர்க்கவும் dirty work செய்யவும் வைத்திருந்தார் என நினைக்கிறேன்.   

இது உண்மைதான் .

சித்தர் புளொட்டில் போராளிகள் மத்தியில் யாரென்றே அறியாத ஒருவர் .உமாவின் மறைவிற்கு பின் பெயருக்கு அவர் தலைவர் ஆக இருந்தாரே ஒழிய அமைப்பை தலைமை தாங்கவோ கட்டுப்படுத்தவோ கூடிய நிலையில் அவர் இல்லை .பிழை சரி ,நியாயம் அநியாயம் என்றுமே அவர் பேசியவர் இல்லை .அரசியலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் தன்னை மாதிரித்தான் இருக்கவேண்டும் என்று எனக்கும் சொல்லுவார் .(என்னை பற்றி எழுத தேவையில்லை ).

அமைப்பு ,தமிழர்கள் தீர்வு இவற்றை விட தான் ஒரு எம் பி ஆக வேண்டும் என்ற கனவே நெடுக அவர் மனதில் இருந்தது .

மாணிக்கத்துடன் கடைசிவரை இருந்த ஒரு நண்பருடன் அடிக்கடி கதைப்பேன் . அவர்களை எனக்கு முதலே தெரியும் என்பதால் அங்கு நடந்த எதுவும் எனக்கு புதிதாக இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

எது உண்மை சித்தர் அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருக்காத்தா? அல்லது தாசன்களை காசு சேர்க்கவும் ஜஸ்டினின் "Dirty work" செய்யவும் வைத்தாருந்ததா? முரண்பாடாக இல்லை? 

ஜஸ்டின் வ்வுனியாவில் பல வருடங்கள் "நின்றேன்", நான் சொல்லும் தகவல் பிழை எனின் சில "சம்பவங்கள்" நடைபெற்றிருக்காது. இதற்கு மேல் இது தொடர்பாக எழுத முடியவில்லை மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களம் முன்னர் செய்திகள் மற்றும் கட்டுரைகள் இணைப்பில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை.

ஊடக சுதந்திரம் வேண்டும்தான். அதற்காக கட்டுக்கதைகளையும் அறிக்கைகளே விடாத நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் அறிக்கைகளை தமது இணையத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் புலம்பெயர் புலிகள் சார்பு இணையத்தளங்களின் செய்திகளை யாழில் இணைப்பதனை தவிர்க்குமாறு கள நண்பர்களிடம் அன்பாக வேண்டிக் கொள்வதோடு, கள நிர்வாகமும் சீரிய சிந்தனையோடு தமது பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றேன்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் முதலில் புலிகள் சார்பு இணையத்தளங்களுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டும்.

தமிழ்வின், ஜேவிபி நியூஸ், நியூஜஃப்னா, சங்கதி, பதிவு உள்ளிட்ட இணையத்தள செய்திகளை யாழில் இணைப்பதனை தவிர்த்தால் ஆரோக்கியமான சூழல் நிகழும். உண்மை எது பொய் என்று தெரியாமலேயே யாழ். கள உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டு தமது பொன்னான நேரங்களை வீணடிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தமிழ் ஊடகங்களின் செய்திகளை அதிக நம்பகத்தன்மையோடு பார்க்க முடியும்.

முன்னரைப் போன்று அல்லாது இவர்கள் தங்கள் விருப்பு-வெறுப்புக்களை ஒதுக்கிவிட்டு செய்திகளை தரமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

சித்தார்த்தன் கறுப்பாயிருக்கலாம், வெளுப்பாயிருக்கலாம். ஆனால் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகத்தான் போகின்றார். சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் போவார்!

இந்த முறை சுமந்திரன் தேசியப்படியலில் வருவதை சம்பந்தன் ஐயா விரும்பவில்லை ,சுமந்திரனும் விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை பற்றி நான் வைத்துள்ள கணிப்பு சரியாயின் தேர்தலில் தோற்றால்  தேசியப் பட்டியல் மூலம் வரமாட்டார் என்றே படுகிறது.

எப்படியாவது பாராளுமன்றம் போயே தீரவேணும் என்று "ஒரு வழக்கு" பொன்னம்பலம் போல் நினையார் என்பதே என் கணிப்பு.

சுமந்திரனை பற்றி நான் வைத்துள்ள கணிப்பு சரியாயின் தேர்தலில் தோற்றால்  தேசியப் பட்டியல் மூலம் வரமாட்டார் என்றே படுகிறது.

 

 

எனது கணிப்பும் இதுவே.

ஆனாலும் தாயக மக்களிடம் நேரடியாக உரையாடியதில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. அதுவும் "படித்தவர்கள்" என்று தம்மை அழைப்பவர்களின் முதல் தெரிவும் சுமந்திரனாகவே உள்ளது. மற்றும் யாழில் உள்ள அனைத்து தொகுதியிலிருந்தும் விருப்பு வாக்குகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

எதற்கும் 18ம் திகதிவரை பொறுப்போம்.

ஆனாலும் தமிழருக்கு சுமந்திரன் தேவை என்ற எனது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

எனது கணிப்பும் இதுவே.

ஆனாலும் தாயக மக்களிடம் நேரடியாக உரையாடியதில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. அதுவும் "படித்தவர்கள்" என்று தம்மை அழைப்பவர்களின் முதல் தெரிவும் சுமந்திரனாகவே உள்ளது. மற்றும் யாழில் உள்ள அனைத்து தொகுதியிலிருந்தும் விருப்பு வாக்குகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

எதற்கும் 18ம் திகதிவரை பொறுப்போம்.

நான் இப்ப... தாயக மக்களுடன் உரையாடியதில்,
சுமந்திரனுக்கு... 150 - 200 வாக்குகள் மட்டுமே.. கிடைக்கும் என்றும், கட்டுக் காசும்... தேறாது என்று சொன்னார்கள்.

 

எனது கணிப்பும் இதுவே.

ஆனாலும் தாயக மக்களிடம் நேரடியாக உரையாடியதில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. அதுவும் "படித்தவர்கள்" என்று தம்மை அழைப்பவர்களின் முதல் தெரிவும் சுமந்திரனாகவே உள்ளது. மற்றும் யாழில் உள்ள அனைத்து தொகுதியிலிருந்தும் விருப்பு வாக்குகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

எதற்கும் 18ம் திகதிவரை பொறுப்போம்.

அப்ப அர்ஜூனும் அவரது நண்பர்களுமா சுமந்திரனுக்கு வாக்குப் போடப்போடப் போறாங்க

ஆனாலும் தமிழருக்கு சுமந்திரன் தேவை என்ற எனது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி நோர்வேயிலிருந்து கொண்டு தாயக மக்களுடன் நேரடியாக உரையாடுவது? 

நாளைக்கு தேசியப்பட்டியலில் பெயர் இல்லாமல் போய் சுமந்திரன் வராவிட்டாலும் அவர் தானாக மக்களின் முடிவை ஏற்று தான் வரவில்லை என கதை கட்டி விடுவார்கள்.

http://www.samakalam.com/செய்திகள்/தேசிய-பட்டியலில்-பெயர்-இ/

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல்

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில்
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்
மயில்வாகனம் தேவராஜன்
கனகநமநாதன்
அந்தோனிப்பிள்ளை மேரியம்மா
அருணாசலம் குணபாலசிங்கம்
சூ.செ.குலநாயகம்

http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq2D.html 

:):)

 

நோர்வே புகுந்த நாடு. இலங்கை பிறந்த நாடு. தற்சமயம் தாயகத்தில்தான் உள்ளேன். நல்லூர் திருவிழாவிற்காக தாயகம் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியது உண்மை எனில் சந்தோசமே. 

நோர்வே புகுந்த நாடு. இலங்கை பிறந்த நாடு. தற்சமயம் தாயகத்தில்தான் உள்ளேன். நல்லூர் திருவிழாவிற்காக தாயகம் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தசூ,

சுமந்திரன் நினைத்து இருந்தால் தேசிய பட்டியலில் 1 வது இடத்தில் இருந்த படி தேர்தலில் வெல்லாமல் பாராளுமன்றம் போயிருக்கலாம்.

 

ஆனால் ஒரு முறைக்கு மேல் தேசியப் பட்டியலில் போகக்கூடாது என்றும், தனது நிலைபாட்டுக்கு மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்றும், 

பிரபாவை புகழ்ந்து வாக்கு கேட்பதில்லை என்றும் உறுதியாய் இருக்கிறார் பாருங்கள், இது தான் ஜெண்டில் மேன் பாலிடிக்ஸ்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.