Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எமது தோல்விக்கு நாமே காரணம்": கஜேந்திரகுமார்

Featured Replies

.தம்பி நேசன் நாங்களும் எங்கள் குடும்பமும் இந்த போரட்டத்தின் ஆரம்பத்தில் உதவிசெய்தமாதிரி நீங்கள் செய்திருக்கமாட்டியல் நாங்கள் கொடுத் காசு நீங்கொடுத்தியலோ தெரியாது போரட்டத்திலு பங்குபற்றினோரோ தெரியாது போரளி என்பவன் எப்படியிருக்கவேண்டும் என்று நான் 16வயதிலே கற்று விட்டன் இந்த போரட்டத்தை வைத்து புலத்தில் குளிர்காயும் மனிதர்களில் நீரும் ஒருத்தர் அதுதான் நீர் கருத்தியலை கொச்சைபடுத்துகிறீர். நான் ஒன்றில் என்னை பங்காளியாக இனைத்து விட்டு தான் விமர்சனம் செய்பவன். நாங்கள் காற்று புகமுடியாத இடத்தில் எல்லாம் மிக இலகுவாக நுலைபவர்கள்புலம்தில்

இப்படிதான் சொல்லுகிறார்கள் தலைவர் வந்த பிறகு கணக்கு காட்டுறம் அதுவரை பொறுக்கட்டுமாம்..

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குக் காட்டச் சொன்னால் கணக்கல்லே விடுகினம்!:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.தம்பி நேசன் நாங்களும் எங்கள் குடும்பமும் இந்த போரட்டத்தின் ஆரம்பத்தில் உதவிசெய்தமாதிரி நீங்கள் செய்திருக்கமாட்டியல் நாங்கள் கொடுத் காசு நீங்கொடுத்தியலோ தெரியாது போரட்டத்திலு பங்குபற்றினோரோ தெரியாது போரளி என்பவன் எப்படியிருக்கவேண்டும் என்று நான் 16வயதிலே கற்று விட்டன் இந்த போரட்டத்தை வைத்து புலத்தில் குளிர்காயும் மனிதர்களில் நீரும் ஒருத்தர் அதுதான் நீர் கருத்தியலை கொச்சைபடுத்துகிறீர். நான் ஒன்றில் என்னை பங்காளியாக இனைத்து விட்டு தான் விமர்சனம் செய்பவன். நாங்கள் காற்துவரை பொறுக்கட்டுமாம்..

சரி உதவி செய்ததெண்டு சொல்லுறியள்! எங்கை? எப்பிடி? ஆருக்கு? என்னமாதிரி செய்தனியள்? 

நீங்கள் கணக்கு கேட்டது ஆரிட்டை? அவையின்ரை பெயரை வெளிப்படையாய் சொல்லுங்கோ?
பிரச்சனை முடிஞ்சுது.:)

விட்டலாச்சாரியார் கதையள் இனியும் வேண்டாம்.:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுத்தவனே  கவலைப்படவில்லை  சும்மா றோட்டில போறவர் எல்லாம் கணக்கு கேட்கினம்...  

சரியான.... நெத்தியடி நேசன். :grin:

இங்கு பல குள்ளநரிகள் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் போல எழுத்தில் மட்டும் உண்மையாக மக்களை மண்னையும் நேசிப்பவனின் விமர்சனத்திற் தாங்கள் தான் தேசியவீரர்களாக காட்டிகொண்டு அலர்களிடம் போட்டு எடுத்து எதிரியிடம் கொடுக்கிறார்கள்.நரிகள் இறந்தபிணத்தின் ஊனத்தையும் மண்னில விடாமல் நக்குமாம் இதில் எழுதும் உண்ம்மை தேச அபிமானிகள் யாக்கிருதை.எனி விடயத்திற்கு வருவம்

வங்கியில் லோன் எடுத்தால் நாங்கள் எடுத்த அதிகாரிக்கா பணத்தை திருப்பி செலுத்துகிறம்..நான் பணம் கொடுத்தது வன்னியிலுள்ள புலிகள் புலத்தில் தமிழஒருங்கமைப்புகுழுவைதான் எங்களிற்கு காட்டியது. அவர்கள் தான் பற்றுசீட்டும் தந்தாதர்கள் அப் யார் பொறுப்பு இப் யார் அதன் பொறுப்போ அவர்கள் தான் திருப்பி கொடுக்க வேண்டும்.கொடுத்தவரிடம் போய் கேள் என்பது குள்ளநரிகளின் திருகுதாளம். தாமும் இப்ப வருவதை சுருட்டுவம். விளக்கம் போதுமா குமாரசுவாமி

.தம்பி நேசன் நாங்களும் எங்கள் குடும்பமும் இந்த போரட்டத்தின் ஆரம்பத்தில் உதவிசெய்தமாதிரி நீங்கள் செய்திருக்கமாட்டியல் நாங்கள் கொடுத் காசு நீங்கொடுத்தியலோ தெரியாது போரட்டத்திலு பங்குபற்றினோரோ தெரியாது போரளி என்பவன் எப்படியிருக்கவேண்டும் என்று நான் 16வயதிலே கற்று விட்டன் இந்த போரட்டத்தை வைத்து புலத்தில் குளிர்காயும் மனிதர்களில் நீரும் ஒருத்தர் அதுதான் நீர் கருத்தியலை கொச்சைபடுத்துகிறீர். நான் ஒன்றில் என்னை பங்காளியாக இனைத்து விட்டு தான் விமர்சனம் செய்பவன். நாங்கள் காற்று புகமுடியாத இடத்தில் எல்லாம் மிக இலகுவாக நுலைபவர்கள்புலம்தில்

இப்படிதான் சொல்லுகிறார்கள் தலைவர் வந்த பிறகு கணக்கு காட்டுறம் அதுவரை பொறுக்கட்டுமாம்..

 நன்றி அண்ணா  .எல்லாரும் தான்  போராட்டத்துக்கு உதவினார்கள்,  முழு நேரத்தோடு வேலை செய்தார்கள்.  ,நாங்கள் எல்லாம் எங்கள் பெயர் கெட்டு விடும் அல்லது பிரச்சனை வந்து விடும் என்று  ஒதுங்கி இருந்து கொண்டு  காசை மாத்திரம் அள்ளி கொடுத்தோம், ஆனால் காசை வாங்கியவர்கள் அல்லது அதற்காக செயற்பட்டவர்கள்  துணிந்து தான்  தங்கள து  அர்ப்பணிப்பை செய்தார்கள். புலிகள்  முள்ளிவாய்க்கால் முடிவுக்கு வரும் வரை  பணம் எப்படி போகிறது, அல்லது அதன் செயற்பாடு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை.  விமானப்படை வருமளவுக்கு புலத்தில்  இருந்தவர்களால் பணவசதியோ அல்லது மூலத்தையோ  செய்து நம்பிக்கையாக நடந்தார்கள்.  தோற்றபின்  அவர்களை வசை பாடுவது ,காறித்துப்புவது தவறு. எங்கோ தவறு நடந்து விட்டது.  யார் பொறுப்பு எடுக்க முடியும்?  நிதி சேகரிப்பு என்பது  சட்ட விரோதமானது.  அதிலும் துணிந்து இவ்வளவு  வேலை செய்தவர்களை  நான் கொச்சை படுத்த விரும்பவில்லை.    சரி விடுதலைக்காக உதவி செய்தோம்   தோற்று விட்டோம். எனது பங்களிப்பு திருப்திகரமானது  என்ற மனநிறைவுடன் தான் நான் உள்ளேன்.

போராளி என்பவன் எப்படி  இருக்க வேண்டும் என்பதனால்  போராட்டத்துக்கு பங்கு பற்றியவர்களை நான் கொச்சை படுத்த விரும்பவில்லை.  அவர்களும் ஒரு சக போராளி தான். தண்டனை அல்லது வசை பாடுவதற்கு  நான் போராளியாக இருக்க தேவை  இல்லை

நன்றி

காசு கொடுத்தவனே  கவலைப்படவில்லை  சும்மா றோட்டில போறவர் எல்லாம் கணக்கு கேட்கினம்...  

காசு கொடுத்தவன் தான் அதை பற்றி கவலை படவேண்டும் என்றால் போராட போனவன் தானே அதைப்பற்றி கவலைபடவேண்டும் .யாழில் முக்கால்வாசி வாசி போராட்டம் என்றவுடன் ஓடிவந்த கேசுகள் தானே ? குத்தி முறிவது அதிகம் அவர்கள் தான் .

இனி எந்த இயக்கத்தில் எந்த காலகட்டத்தில் இருந்தார்கள் என்று சொன்னபிறகுதான் போராட்டம் பற்றி எழுதவும் .

இதைத்தான் வாயை கொடுத்து அதை பழுதாக்குவது 

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுத்தவன் தான் அதை பற்றி கவலை படவேண்டும் என்றால் போராட போனவன் தானே அதைப்பற்றி கவலைபடவேண்டும் .யாழில் முக்கால்வாசி வாசி போராட்டம் என்றவுடன் ஓடிவந்த கேசுகள் தானே ? குத்தி முறிவது அதிகம் அவர்கள் தான் .

இனி எந்த இயக்கத்தில் எந்த காலகட்டத்தில் இருந்தார்கள் என்று சொன்னபிறகுதான் போராட்டம் பற்றி எழுதவும் .

இதைத்தான் வாயை கொடுத்து அதை பழுதாக்குவது 

நெற்றி அடியெண்டால் இதுதான். பதிலைச் சொல்லுங் பாப்பம். ஆயுள்முழுக்க இனிப் புலம்பல் தான் அவர்களுக்கு! சூப்பர்! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு போறம் என்று படம் காட்டியவர்களும், ஆயுத பயிற்சி பெறாதவர்களும், போராட்டம் என்று முழங்கிவிட்டு இலங்கைக்கே போகாமல் சூட்டுச் சத்தங்களையே கேட்காமல் இரவோடு இரவாக பின்னங்கால் பிரடியில் அடிபட ஓடி வந்தவர்கள் போராட்டம் பற்றி எவ்வாறு எழுத முடியும்? 

இவர்களை விட தாயகத்தில் இருந்தவன் மேல். 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு போறம் என்று படம் காட்டியவர்களும், ஆயுத பயிற்சி பெறாதவர்களும், போராட்டம் என்று முழங்கிவிட்டு இலங்கைக்கே போகாமல் சூட்டுச் சத்தங்களையே கேட்காமல் இரவோடு இரவாக பின்னங்கால் பிரடியில் அடிபட ஓடி வந்தவர்கள் போராட்டம் பற்றி எவ்வாறு எழுத முடியும்? 

இவர்களை விட தாயகத்தில் இருந்தவன் மேல். 

 உச்சந் தலை அடி எண்டால்.... sAngry_hammer_100-101  இது தான்.... மீரா.  இதோடை.... ஆக்கள், நாக்கை புடுங்கிக் கொண்டு ஓடுவார்கள்.:grin:

Edited by தமிழ் சிறி

காசு கொடுத்தவன் தான் அதை பற்றி கவலை படவேண்டும் என்றால் போராட போனவன் தானே அதைப்பற்றி கவலைபடவேண்டும் .யாழில் முக்கால்வாசி வாசி போராட்டம் என்றவுடன் ஓடிவந்த கேசுகள் தானே ? குத்தி முறிவது அதிகம் அவர்கள் தான் .

இனி எந்த இயக்கத்தில் எந்த காலகட்டத்தில் இருந்தார்கள் என்று சொன்னபிறகுதான் போராட்டம் பற்றி எழுதவும் .

இதைத்தான் வாயை கொடுத்து அதை பழுதாக்குவது 

போராடப்போனவன்  தன் உயிரை கொடுத்த்து   மாவீரனாகி மக்கள் மனதில் இருக்கின்றான்.  இது போராடப் போறன் என்றுவிட்டு  வெருட்டி சோற்று பார்சல் வேண்டி சாப்பிட்டவனும்,  கொத்து றொட்டி கடை போட்டு  ஏ. கே  துப்பாக்கி உடன் போஸ் கொடுத்தவனும்  போராளி  என்று போட்டு  பிறகு புலி அடிக்கிறான் என்டு நொன்டிச்சாட்டோடு  ஒடி வந்தவர்கள் எல்லாம்   போராளிகள் இல்லை.  

புலிகள் சகோதர சண்டையின் போது கூட   தன் இயக்கம் சார்ந்து  இறுதிவரை  துப்பாக்கியால் சூடு பட்டு மரணித்தவர்கள்  கூட  போராளிகள் தான்.  ஒளிச்சு ஓடி வந்தவர்கள் எல்லாம்  போராளிகளும் இல்லை, போராட போனவர்களும்  இல்லை 

Edited by நேசன்

காசு கொடுத்தவனே  கவலைப்படவில்லை  சும்மா றோட்டில போறவர் எல்லாம் கணக்கு கேட்கினம்...  

உங்கட விருப்பத்திற்கு எல்லாம் வரைவிலக்கணத்தை மாற்ற முடியாது .இதற்கு தான் பள்ளிகூடம் போகவேண்டும் என்று எழுதுகின்றனான்.

பிறகு வெள்ளை கொடி பிடித்தவர்கள் ,சரணடைந்தவர்கள் எல்லாம் போராளிகள் இல்லை என்று மாவீரர் நாளுக்கு கொத்து ரொட்டி இல்லாமல் போய்விடும் .

போராட போனால் போராளிதான் .அது எப்பவும் மாறாது தம்பிமாரே .

உங்கட வரைவிலக்கணப்படி பார்க்க தொடங்கினால் கடைசியில் பிரபாவும் போராளி இல்லை என்று ஆகிவிடும் கவனம் .

புலத்திலிருந்து sofa   அரசியல் செய்து கொண்டு அந்த மக்களின் இரத்தத்திலும் பரிதாபம் இல்லாது விளையாடிகொண்டு .எழுத்தில் மட்டும் வீரபுலிகளாகவும் மறுபக்கத்தில் மகா கோளைகளாகவும் வாழந்து கொண்டு   eprlf ,plot eros, tela, telo          அவர்கள் எல்லாம் தமிழ்ஈழத்திற்காகதான் போனவர்கள் பதவி ஆசைபிடித்த மனிதர்களால் ஆயுத போரட்டமும் விடுதலையும் வஞ்சிக்கபட்டது என்பதுதான் உண்மை.

தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என நினைப்பதை குளிர் தேசங்களில் இருந்து கொண்டு அங்குள்ள அமைப்புக்கள் முடிவு செய்துவிட முடியாது.

முதலில் புலம்பெயர் தேசங்களில் பத்தாக நூறாக பிரிந்து கிடக்கும் அமைப்புக்கள் ஒன்றுபட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு விட்டு தாயகத்தில் உள்ள மக்களுக்கு உடனடியாக என்ன தேவை என்பதனை சிந்திக்க வேண்டும். முதலில் அவர்களுக்குத் தேவை நல்ல உணவு. இரண்டாவது அவர்களுக்கு நல்லதொரு தொழில் வாய்ப்பு. இவை தான் அவர்களுக்கு உள்ள உடனடித் தேவைகள்.

Edited by bismar

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தில் இருந்தவை எல்லாரும் வாங்கோ. 

சாரணர் இயக்கத்தில் இருந்தவை கியூவில் முதலில் நில்லுங்கள், அதிலும் குருளைச்சாரணர் இயக்கத்தில் இருந்தவைக்கு முதலிடம், 3/4ம் வகுப்பிலேயே அவர்கள் இயக்கக்கார்ர் எல்லோ. 

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு சர் பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் (ஆண்களுக்கானது) குருளைச்சாரணர் ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது

 கல்வி வளர்ச்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது” இவ்வாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார் Karuna notis

  • கருத்துக்கள உறவுகள்

என்ற அப்பாச்சிண்ட , கொப்பத்தாவிண்ட கடைக்குட்டிண்ட சம்பந்த குடியில கொள்ளுப்பேரன் இயக்கத்தில இருந்தவன். 

நான் கருத்து எழுதலாமா இல்லையா? யாராவது சொல்லுங்கப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.