Jump to content

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்


Recommended Posts

அது மட்டும் இல்லாமல் அணைத்து லண்டொன் வாழ் மக்கள் உங்கள் ஆதரவை வள்ங்கவும்.

நான் வென்புறா அமைபை கேடபோது அவர்கள் விளம்பர அனுசறனையாளர்கள் தேவை எனக் கூறிணார்கள்.

அவர்களின் தொலைபேசி இலக்கம் 02086724100

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்புறா நிதிக்காக தமிழ்நாட்டு கவர்ச்சி நடிகைகளை கூப்பிட்டு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தினாலும் ரசிகர்கள் திரண்டு வருவார்களா மீரா? அப்படியாயின் அதையும் அடுத்ததாக ஏன் நடாத்தக்கூடாது?

கலாச்சார சீரழிவுகளை யார் நடாத்தினாலும் தட்டிக் கேட்கும் மனப்பாங்கு வேண்டும்.

இவற்றை இப்படியே விட்டுவிட்டால் அடுத்த சமருக்கு லண்டனில்

கோடம்பாக்கத்து பலானதுகளின் படையெடுப்புத்தான் நிகழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் கோடம்பாக்கத்துகாரரின் வருகை கடந்த சில வருடங்களாக குறைந்திருந்தது. விஜயகாந் குழுவினர் நடாத்திய நட்சத்திர இரவு தோல்வியில் முடிவுற்றது. வரும் புத்தாண்டில் தமிழர் திருநாளில் இந்த கலாச்சார சீரழிவுக்கு புத்துயிர்ப்பு கொடுக்கப்படுகிறது.

அதனை வெண்புறா செய்கிறது என்பதை அறிய வயிறு பற்றி எரிகிறது.

Link to comment
Share on other sites

இதில் பங்கு பற்றும் கலைஞர்களுக்கான தங்குமிடச்செலவு விமான கட்டணம் என்பன நன்கொடையாளர்களால் கொடுக்கப்படுகின்றது.இதில் வரும் அத்தனன வருமாணமும் ஈழத்து மக்களுக்காக பயன்படுத்தப்பாடும்.இவ்விழாவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதில் பங்கு பற்றும் கலைஞர்களுக்கான தங்குமிடச்செலவு விமான கட்டணம் என்பன நன்கொடையாளர்களால் கொடுக்கப்படுகின்றது.இதில் வரும் அத்தனன வருமாணமும் ஈழத்து மக்களுக்காக பயன்படுத்தப்பாடும்.இவ்விழாவ
Link to comment
Share on other sites

நான் கேள்விப்பட்ட வரை கூடுதளான அனுசரனைகளை பாடகர்கலே ஏற்பாடு செய்துல்லனர். மட்டுமின்றி அவர்கள் எமது உறவுகள். எமது தலைவர் கூட அவர்கலின் பங்கு பற்றி கூரியிறுக்கிரர். இப்போது அவர்கலும் தனி அரசு கோட்பாடிற்கு ஆதரவு வழங்குகிறர்கள்.

நுலைவுச் சீடுக்கள் எல்லாம் 50, 100, 250 பவுன் ஆகும். அது மட்டுமின்றி இதில் அவர்கலுக்கு விளம்பரம் மூலமும் நிதி சேறும். மொத்ததில் செலவுகல்ளை விட அதிகமான நிதி சேரும்.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். பாடல்களை பாடுவதாள் என்ன கலாச்சார சீர்குலைவு ஏற்படுகிறது? ஆனிவேர் படத்தில் பாடிய Chitra கூட வருகிர்றர்.

அவைகள் ஈழத்து பாடல்கலும் பாடபோகிறார்களாம். பிறகென்ன. எமது தமிழீழ கலைஙர்களை இப்போது உள்ள நிலமையில் கூட்டிவர முடியாது என்பது உன்களுக்கு தெரியாதா?

Link to comment
Share on other sites

நண்பர் M17, உங்களின் கணக்கிற்கு வருகிறேன். நீஙகள் கூறியபடி

செலவுகள் 25000 பவுன்ஸ் எண்டால். அவை விளம்பரதில் எடுக்கப்படலாம். நீங்கள் கேட்கலாம் ஏன் விழா நடத்தாமலே விளம்பரம் எடுக்கலாம் எண்று. நண்பரே ஆராவது சும்மா பணத்தை குடுப்பார்கலா? விளம்பரம் செய்வதால் அவர்கள்ளுக்கும் லாபம் உண்டு. அதனால் தான் விளம்பரம் செய்கின்றனர்.

ticket விற்பதால் வரக்கூடியது கிட்டத்தட்ட

50* 1250tickets = 62500

100*500tickets =50000

250*250tickets =62500

இதைவிட மேலதிக ஸ்பொன்சர்ஸ் மூலம் வருவது எனப் பார்த்தால்..............

ஒன்றை எழுதுமுன் சற்று யோசியுன்கள். அதுமட்டுமா மண்டபம் 2000 பேர் எண்டால் 2000 ticket தான் அடிப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் M17, உங்களின் கணக்கிற்கு வருகிறேன். நீஙகள் கூறியபடி

செலவுகள் 25000 பவுன்ஸ் எண்டால். அவை விளம்பரதில் எடுக்கப்படலாம். நீங்கள் கேட்கலாம் ஏன் விழா நடத்தாமலே விளம்பரம் எடுக்கலாம் எண்று. நண்பரே ஆராவது சும்மா பணத்தை குடுப்பார்கலா? விளம்பரம் செய்வதால் அவர்கள்ளுக்கும் லாபம் உண்டு. அதனால் தான் விளம்பரம் செய்கின்றனர்.

ticket விற்பதால் வரக்கூடியது கிட்டத்தட்ட

50* 1250tickets = 62500

100*500tickets =50000

250*250tickets =62500

இதைவிட மேலதிக ஸ்பொன்சர்ஸ் மூலம் வருவது எனப் பார்த்தால்..............

ஒன்றை எழுதுமுன் சற்று யோசியுன்கள். அதுமட்டுமா மண்டபம் 2000 பேர் எண்டால் 2000 ticket தான் அடிப்பார்களோ?

ஆகா … நிகழ்ச்சிக்கு 250 பவுண்சிலும் ரிக்கற்றா .. புலம் பெயர் தமிழா ! அதை நீ குடும்பத்துடன் பார்க்கப் போகிறாயா? தாயகப்பாட்டுக்கு 10 பவுண்ஸ் ரிக்கற் கொடுத்து பார்க்காதா நீ கோடம்பாக்கத்து காரருக்காக 250 பவுண்ஸ் கொடுக்கவும தயாரா?

மரமண்டைத் தமிழா உனக்கா எங்கள் தலைவர் நன்றி சொன்னார்?

நாளைக்கு கோடம்பாக்கத்துகாரிகள் அவிட்டுப்போட்டு ஆடவும் வருவாளுகள் கொட்டி கொடுங்கோ மிஞ்சியதை வாகரையில் உள்ள எங்கள் உறவுகளுக்கு கொடுப்போம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mfh … epfo;r;rpf;F 250 gTz;rpYk; upf;fw;wh .. Gyk; ngau; jkpoh ! mij eP FLk;gj;Jld; ghu;f;fg; Nghfpwhah? jhafg;ghl;Lf;F 10 gTz;]; upf;fw; nfhLj;J ghu;f;fhjh eP Nfhlk;ghf;fj;J fhuUf;fhf 250 gTz;]; nfhLf;fTk jauh?

kukz;ilj; jkpoh cdf;fh vq;fs; jiytu; ed;wp nrhd;dhu?

ehisf;F Nfhlk;ghf;fj;Jfhupfs; mtpl;Lg;Nghl;L MlTk; tUthSfs; nfhl;b nfhLq;Nfh kpQ;rpaij thfiuapy; cs;s vq;fs; cwTfSf;F nfhLg;Nghk; ..

இனி லண்டனில் வெண்புறா உண்டியலை கிலுக்கி காசு கேட்கிறபோது சனம் இன்னாரை கூப்பிட்டு நிகழ்ச்சி வையுங்கோ அல்லது இன்னாரை கூப்பிட்டு ஆடவிடுங்கோ என்று எழுதிய துண்டுகளை சுருட்டி போட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

அதை விட வெண்புறாவின் நிதி சேகரிப்புக்கான எதிர்கால செயற் திட்;டங்களுக்கான இலவச ஆலோசனை:

சித்திரை புத்தாண்டுக்கு கானா உலகநாதனின் கான கலக்கல் …

ஈஸ்ரருக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் …

ஏ9 பாதை நிதிகாக ஏ சேர்டிபிக்கற் படங்களின் திரைப்பட விழா

வாகரையில் அவலப்படும் மக்களுக்காக நட்சத்திர இரவு ..

மிகுதி பின்பு ..

Link to comment
Share on other sites

எனக்கு தெரியவில்லை ஏன் நீங்கள் ஏன் தாயக மக்களுக்கு சார்பான அமைப்புகளுக்கு எதிரானவர் எண்று.

என் கருத்து படி வென்புறாவில் சிறந்த அமைப்பாலர்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் கூறும் விடயங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் உரையை கேட்க வில்லையா? ஏன்னப்பா என்னநடக்குதென்ரு தெரியாமல் கதைக்கிரீர்கள்?

மரமண்டைத் தமிழா உனக்கா எங்கள் தலைவர் நன்றி சொன்னார்?
Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16254

எனக்கு தெரியவில்லை ஏன் நீங்கள் ஏன் தாயக மக்களுக்கு சார்பான அமைப்புகளுக்கு எதிரானவர் எண்று.

என் கருத்து படி வென்புறாவில் சிறந்த அமைப்பாலர்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் கூறும் விடயங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 டிக்கெட் எண்டு கணக்கு போடுறீங்க. இவ்வளவு டிக்கட்டுக்களும் விற்கப்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானொலியின் இசை நிகழ்விற்கு அவர்கள் பாடகர் ஒருவரை அழைத்துள்ளனரே அவர் தமிழீழத்திலிருந்தா வந்திருக்கிறார்?

யார் என்ன சொன்னாலும் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். ஒன்றல்ல பல.......

காத்திருங்கள்.........

நீங்கள் முதலில் பிரித்தானியாவில் அறக்கட்டளை ஒன்று செயற்பட வேண்டிய விதம் பற்றியும் அது பிரித்தானியாவில் நிரந்தரமாக செயற்படுவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் விதிகள் பற்றியும் அறிய முற்படுங்கள்.

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் குழப்புறியள்.

எங்கட சனம் கேட்டவுடன் தூக்கி குடுக்கும் எண்டா பிறகேன் இப்படி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்ய வேண்டியிருக்கு?

எல்லாச் செலவுகளும் போக 30 000 தேறும் என்று ஒரு பேச்சுக்கு வைப்பம். அதை உண்டியல் குலுக்கி சேர்க்க எவ்வளவு காலம் எடுக்கும்? எத்தின பேர் குலுக்க வேணும்?

நிதித் திரட்டலிற்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இராப்போசன விருந்து என்று நடத்துவது வழமை.

கலைஞர்களை தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக வெளிப்படையக பேச நடக்க வைக்க வேண்டியது நேயர்களின் தெளிவிலும் உறுதியிலும் இருக்கிறது.

அவ்வாறு நடக்காத கலைஞர்களை மானமுள்ள தமிழனாக புறக்கணிப்பீர்களா?

Link to comment
Share on other sites

வெண்புறா ஒரு நிகழ்ச்சி நடத்துவது தேவையானதுதான். இந்திய சினிமா கலைஞர்களை கூப்பிடும்போது எங்கள் ஈழவிடுதலைக்காக நேரடியாக ஆதரவு தருகின்ற ( கவிஞர் அறிவுமதி. பாடகர் குப்புசாமி இன்னும் பலர்) தமிழககலைஞர்களையும் அழைத்து நிகழ்ச்சியை வெறும் சினிமா என்று இல்லாமல் எங்கள் சார்பாக மாற்றி , வெண்புறா நிறுவனம் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இன்றைய தேவை கருதி அனைவரும் கைகொடுப்போம் :icon_idea:

Link to comment
Share on other sites

இங்கு சினிமா சினிமா என வாய் கிழிய பேசும் எலோரும் சினிமா பார்ப்பதை நிறுத்திவிடீர்களா என உங்கள் மனச்சாடியை திறந்து சொல்லுங்கள்.சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சாதனம் ஆனால் சினிமா நடிகரை பின்பற்ற முயலுவதான் ஆபத்தான விடயம்.இசைக்கு மொழி இல்லை என்பார்கள் இங்கு வரும் இசைக்கலைஞர் எல்லோரும் சிறந்த கலைஞர்கள் அது மட்டுமல்ல ஈழத்து பாடல்களை பாடியவர்கள்.அதுவும் தமிழக கலைஞர்கள் வார்த்தைக்கு வார்த்தை தொப்பிள் கொடி உறவு என சொல்லிக்கொண்டு சாதாரன ஒரு இசைக்கலைஞன் வருவதை சகித்துக்கொள்ள முடியவில்லையே உங்களால் அது உங்கள் பிரதேச வாதமா அல்லது தனிப்ப்பட்டவர்மீதான வெறுப்பா அல்லது அமைப்பாலர்களின் மேலான எரிச்சலா

நீங்கள் ஒருவரை சினிமா பார்காதை என அழுத்ததை பிரயோகிக்க முடியாது அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.நீங்கள் பார்காமல் இருந்திட்டு போங்கள் அதுக்காக உங்கள் ஒருவரையும் சினிமாவை தியாகம் செய்த தியாகி என யாரும் சொல்லப்போவதில்லை.

என்னை பொறுத்தவரையில் இந்த விழாவானது ஒரு நல்ல காரியத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது அதனை வெற்றிகரமாக்குவது லண்டன் வாழ்தமிழரின் கைகளிலேயே இருக்குது நிச்சயம் வெற்றி பெறும்

கடைசியாக இந்தப்பழமொழிகளை சொல்ல விரும்புகின்றேன் தொப்பி அளவெனின் போட்டுக்கொள்ளுங்கள்

ஊருக்கு உபதேசம் செய்த பல்லி கூழ் பானைக்குள்ள விழுந்ததாம்

மூஞ்சூறு தான் நடக்கா கானோம் அதுக்குள்ள விளக்குமாறையும் துக்கீச்சுதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் எல்லோரும் வலிந்து வந்து உதவுவதில்லை என்றாலும் பலர் தமது சக்திக்கு மிஞ்சிய அளவுக்கு உதவிவருகிறார்கள். அப்படியானவர்கள் இது போன்று சினிமா நிகழ்ச்சிகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.

அறக்கட்டளை ஒன்று எப்படி இயங்க வேண்டும் என்பதை Charity commission ன் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதில் எந்த இடத்திலும் இடைக்கிடை சினிமா நிகழ்ச்சி நடாத்தி மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என எழுதப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே மண்டபத்தில் தமிழ் பாடசாலை பிள்ளைகள் கலை நிகழ்ச்சி நடாத்தி 25 ஆயிரம் பவுண்ஸ் வெண்புறாவுக்கு கொடுத்தார்கள். இப்போது வேண்டுமானாலும் உதவுவதற்கு ஐரோப்பா வாழ் தமிழ் கலைஞர்கள் தயராக இருக்கிறார்கள். ஆனால் எங்களது சினிமா மோகம் அதற்கு இடம் கொடுக்காது.

உண்டியல் மூலம் 30 ஆயிரம் சேகரிக்க நாட்கள் பல செல்லலாம் ஆனால் போடப்படும் ஒவ்வொரு பெனியும் மனம் விரும்பி போடப்பட்டவை என்பதை மறந்து விடவேண்டாம். அவற்றின் பெறுமதி அதிகம். இது போலி மாயை காட்டி கறக்கப்படுவது.

ஒரு உதாரணத்துக்கு இது போன்ற விழாவை தீபம் அல்லது சீஐரிவி நடாத்துகிறது என்று வைப்போம். வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பவர்களில் முன்னணியில் இப்போது இந்த நிகழ்ச்சி பற்றி பம்மாத்து காட்டுகிறவர்கள் இருப்பார்கள்.

அறிவுமதி, குப்புசாமி போன்ற தமிழ் உணர்வாளர்களை வைத்து நிகழ்ச்சி நடாத்துங்கள் யார் எதிர்க்கப் போகிறார்கள்?

அது சரி ரிக்கற் என்ன விலைகளில் எத்தனை அடிக்கிறார்கள் என்பதை தெரிவித்த தூயவன் சினிமாக்காரர்களும் சக பரிவாரங்களும் எத்தனை பேர் வருகிறார்கள் அவர்களுக்கான செலவாக எதிர்பார்க்கப்படும் தொகையையும் குறிப்பிட்டு விடுங்கள். எங்கட சனத்தின்ர காசு ஆராருக்கெல்லாம் பயன்படப் போகிறது என்பதை அறிவோம்.

Link to comment
Share on other sites

வெண்புறா தனது பணத்தை செலவுசெய்யாமல் பெரிய வியாபார நிறுவனங்கள் வெண்புறாவின் பெயரில் இந்த நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்திருந்தால் நல்ல விசயம் தானே.

Link to comment
Share on other sites

நேசன் கூறியது போல இது வென்புறாவின் பெயரில் விளம்பரதாரர்கள் தான் செய்கிரார்கள் என நினைக்கிறன். ஏனன்றால் அனைவரும் தலைவரின் உரையை கேட்டவர்களே. இதனால் அனைவரும் செயற்பட தொடங்கி விட்டனர்.

Link to comment
Share on other sites

அது மட்டும் அல்லாமல் நான் கேள்விப்பட்ட படி பாடகர்களே சில அனுசரனையாலர்கலை தேடி கோடுத்து இருக்கிரார்கள்.

Link to comment
Share on other sites

தம்பி உமக்கு Charity commission என்ன விடுதலை உண்ர்வை உட்ட வேண்டும் என்று சட்டம் போட்டதோ?

எமது நோக்கம் என்ன? அதைத்தான் பார்க்கவேண்டும்.

சரி உங்களிடம் நான் சவால் விடுகிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளிள் நீங்கள் கூறியது போல் உண்டியல் குலுக்குவோம். அவர்களை விட கூட பணம் சேர்த்து உங்களாள் வகரைக்கு அனுப்ப முடியுமா?

சும்மா வைக்கல் பட்ட்டை நாய் மாதிறி கத்தாமல் நடைமுறையைப் பாருங்கள்.

அறக்கட்டளை ஒன்று எப்படி இயங்க வேண்டும் என்பதை Charity commission ன் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதில் எந்த இடத்திலும் இடைக்கிடை சினிமா நிகழ்ச்சி நடாத்தி மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என எழுதப்படவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி எழுதினாலும் இந்த நிகழ்வு நடந்தே தீரும். இரண்டு வருசத்திற்கு முன்னர் 25 ஆயிரம் கொடுத்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதா..?

சும்மா இங்கை எழுதுவதை விட்டு வெண்புறாவுடன் தொடர்பு கொண்டு உண்டியல் குலுக்குங்கள் அப்போது தெரியும் கஸ்டங்கள்.

நீங்கள் சொல்வது போன்று 30 ஆயிரத்தை மனம் விரும்பி போடுபவர்களிடம் சேகரித்து முடிய நாட்டில் எம்மினமே அழிந்து விடும்.

நீங்கள் சொல்லுகின்ற ஆட்களை இங்க கூப்பிட்டவுடன் உடனே புலிச்சாயம் போடுவதற்கு பலர் தயாராகவுள்ளனர்.

அத்துடன் எங்களுடன் இருக்கின்ற ஆட்களை தொடர்ந்தும் அணுகாமல் புதிதாக ஆட்களை சேர்பதில் தான் வெற்றி தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

இவங்கள் எல்லாம் சும்மா கதைதான். முடிந்தால் என் சவாலை ஏற்கட்டும்.

இந்த விழா பெரிய அளவில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

அனைவரும் நிச்சயமாக வந்து எமது உறவுகளை பட்டினி சாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

நீங்கள் சொல்வது போன்று 30 ஆயிரத்தை மனம் விரும்பி போடுபவர்களிடம் சேகரித்து முடிய நாட்டில் எம்மினமே அழிந்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கில் நிதி திரட்டி நாட்டின் தேவைகளை நிறைவேற்ற முடியாது. எனவே உண்டியல் குலுக்கி நிதி திரட்ட முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வெண்புறாவுடன் தொடர்பு கொண்டு நிதி திரட்டுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுமரத்தின் கபடநாடகம்.
    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.