Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

சீமான் சொல்வதெல்லாம் மெது மெதுவா நடந்துக்கிட்டிருக்கு.ஆனால் எவனுமே ஆதரவு கொடுக்கிற மாதிரி தெரியல.

இசை உங்கள் தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கனடாவில் கதைக்க தெரியாமல் கதைத்து நாடுகடத்தபட்ட பின் ஒருவித வெறுப்பு உணர்வுடனே இவரை பார்க்க வைத்தது ஆனால் கடந்த காலம்களில் இவரின் பேச்சை கேட்டபொழுது அதிசயிக்க தக்க முறையில் இருந்தது இன்னும் தமிழ்  கீச்சுகளில்(ட்விட்டர் ) இவரின் ஆதிக்கமே உள்ளது மத்திய அரச அதிகாரத்துடன் இணைந்து போகாமல் இவர் மூன்றாவது அணியாக வருவது அதிசயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கனடாவில் கதைக்க தெரியாமல் கதைத்து நாடுகடத்தபட்ட பின் ஒருவித வெறுப்பு உணர்வுடனே இவரை பார்க்க வைத்தது ஆனால் கடந்த காலம்களில் இவரின் பேச்சை கேட்டபொழுது அதிசயிக்க தக்க முறையில் இருந்தது இன்னும் தமிழ்  கீச்சுகளில்(ட்விட்டர் ) இவரின் ஆதிக்கமே உள்ளது மத்திய அரச அதிகாரத்துடன் இணைந்து போகாமல் இவர் மூன்றாவது அணியாக வருவது அதிசயம்.

 

கனேடிய அரசு இவரை கைது செய்தது திருப்பி அனுப்பியது. ஆனால் அப்போது இவரை விசாரித்தவர் இந்திய தூதரகத்தில் இருந்து வந்த ஒரு சீக்கிய அதிகாரி. என்றால் இதன் பின்னால் நின்று யார் செயற்பட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதேபோல அமெரிக்காவுக்கும் செல்ல விடாமல் தடுத்தார்கள். ஆனால் இதையெல்லாம் எதிர்த்த பெரும் பிரச்சாரம் எதையுமே நாம் தமிழர் கட்சி செய்யவில்லை. மாறாக தமிழ்நாட்டில் Wal-mart வருவதை எதிர்த்து மும்முரமாக பரப்புரை செய்தார்கள் (சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டு எதிர்ப்பு). அதுபோல பெப்சி, கோக் விற்பனைக்கு எதிரான பரப்புரைகளை கடந்த நான்காண்டுகளாக செய்து வருகிறார்கள். இதனால் இந்த குளிர்பான விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது தாமிரபரணி ஆற்றில் நீர் எடுப்பதற்கு எதிரான போராட்டத்தை கிளறிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையெல்லாம் இந்திய ஒன்றியம் கவனித்து வருகிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆனால் காங்கிரஸ் அரசுபோல மக்களை ஒடுக்குவதில் பாஜக அரசு திறமையானதாக இல்லை என தோன்றுகிறது. :unsure:

நான் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலங்களில் பேச்சுத் தமிழில் பல இந்தி ஆங்கில சொற்கள் தாராளமாக பயன்படுத்துவார்கள். மதுரை ஜில்லா என்பார்கள். இன்று ஏறக்குறைய யாருமே ஜில்லா என்கிற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாவட்டம் என்கிறார்கள். முன்பு போல சரியான தமிழில் பேசும்போது யாரும் சிரிப்பதில்லை. பிரச்சாரம் என்பது பரப்புரை ஆகிவிட்டது. இதை பெருமளவில் எடுத்துச் சென்றதில் நாம் தமிழர் கட்சிக்கு முக்கிய இடம் உள்ளது. தொலைக்காட்சிகளில் தங்கிலிஷ் இல் அவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தபோதே இவையல்லாம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சென்ற தேர்தலில் (மே 2016), ஜல்லிக்கட்டு, இயற்கை உணவு, நீர்வளம், அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான பரப்புரைகள் என நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டிருந்தது. பலரும் சிரித்தார்கள். இவர்களுக்கு 1% வாக்கு மட்டுமே கிடைத்தது. அன்று நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டிருந்ததை மக்கள் இன்று பேசிக்கொண்டிர்க்கிறார்கள். பல அரசியல் கட்சிகளும் பேசிக்கொண்டிருக்கின்றன. இதுவே ஒரு மௌனப் புரட்சிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீதியில் தடை போட்டு வரி வாங்கும் தனியார் முதலாளிகளை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் - நாம் தமிழர்

?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

05-03-2017நாம்தமிழர் கட்சி | திரைப்பட நாயகன் ஸ்ரீராம் எழுச்சியுரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2017 at 11:06 AM, இசைக்கலைஞன் said:

கனேடிய அரசு இவரை கைது செய்தது திருப்பி அனுப்பியது. ஆனால் அப்போது இவரை விசாரித்தவர் இந்திய தூதரகத்தில் இருந்து வந்த ஒரு சீக்கிய அதிகாரி. என்றால் இதன் பின்னால் நின்று யார் செயற்பட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதேபோல அமெரிக்காவுக்கும் செல்ல விடாமல் தடுத்தார்கள். ஆனால் இதையெல்லாம் எதிர்த்த பெரும் பிரச்சாரம் எதையுமே நாம் தமிழர் கட்சி செய்யவில்லை. மாறாக தமிழ்நாட்டில் Wal-mart வருவதை எதிர்த்து மும்முரமாக பரப்புரை செய்தார்கள் (சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டு எதிர்ப்பு). அதுபோல பெப்சி, கோக் விற்பனைக்கு எதிரான பரப்புரைகளை கடந்த நான்காண்டுகளாக செய்து வருகிறார்கள். இதனால் இந்த குளிர்பான விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது தாமிரபரணி ஆற்றில் நீர் எடுப்பதற்கு எதிரான போராட்டத்தை கிளறிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையெல்லாம் இந்திய ஒன்றியம் கவனித்து வருகிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆனால் காங்கிரஸ் அரசுபோல மக்களை ஒடுக்குவதில் பாஜக அரசு திறமையானதாக இல்லை என தோன்றுகிறது. :unsure:

நான் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலங்களில் பேச்சுத் தமிழில் பல இந்தி ஆங்கில சொற்கள் தாராளமாக பயன்படுத்துவார்கள். மதுரை ஜில்லா என்பார்கள். இன்று ஏறக்குறைய யாருமே ஜில்லா என்கிற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாவட்டம் என்கிறார்கள். முன்பு போல சரியான தமிழில் பேசும்போது யாரும் சிரிப்பதில்லை. பிரச்சாரம் என்பது பரப்புரை ஆகிவிட்டது. இதை பெருமளவில் எடுத்துச் சென்றதில் நாம் தமிழர் கட்சிக்கு முக்கிய இடம் உள்ளது. தொலைக்காட்சிகளில் தங்கிலிஷ் இல் அவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தபோதே இவையல்லாம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சென்ற தேர்தலில் (மே 2016), ஜல்லிக்கட்டு, இயற்கை உணவு, நீர்வளம், அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான பரப்புரைகள் என நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டிருந்தது. பலரும் சிரித்தார்கள். இவர்களுக்கு 1% வாக்கு மட்டுமே கிடைத்தது. அன்று நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டிருந்ததை மக்கள் இன்று பேசிக்கொண்டிர்க்கிறார்கள். பல அரசியல் கட்சிகளும் பேசிக்கொண்டிருக்கின்றன. இதுவே ஒரு மௌனப் புரட்சிதான்.

News 18 தொலைக்காட்சியில் இன்று காலையின் உரையாடல் நிகழ்ச்சி. இதை இன்று நடத்திய இளம் தொகுப்பாளினியின் பேச்சில் ஆங்கிலத்தைக் காணோம். இதுதானே மாற்றம் என்பது? tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

8.3.17 சீமானின் உச்சகட்ட கோபமான இடிமுழக்க பேச்சு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்கே.நகரில் நாங்கள் போட்டியிடுகிறோம்... சீமான் அறிவிப்பு

மதுரை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவரை இலங்கை கடறப்டை சுட்டிருந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் போராட்டமே வாழ்கையாக உள்ளது என வேதனை தெரிவித்தார்.

மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என மறுக்கிறது. அப்படி என்றால் இந்தியா கடற்படை சுட்டதா? என கேள்வி எழுப்பிய சீமான் சீன கடற்படை மீனவரை சுட்டு இருந்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார். மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார். தூய அரசியலை நடத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நாம் தமிழர் கட்சி எதிர்கொள்ளும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Read more at:http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-katchi-will-contest-the-rk-nagar-election-seeman-276469.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.