Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நான் கோடி யானைகளின் பலம் 

வரும் நடையில் அதிரும் இந்த நிலம் 

விளையாடு இது ஆடுகளம் 

நான் போராளிகளின் இனம் 

புரட்சிதான்  சமூக அஸ்திவாரம் 

தமிழன்டா வளர்ச்சி எங்கள் தாகம் 

ரகுவரா நாணயம் தன்மானம் 

போராடு பொறியியலாலண்டா

திறமை மட்டும் போதும் நிமிரடா 

படைகள் ஒன்று கூடும் திமிருடா 

---v i p --- 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிச்சு சீறு ப்ரோ ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு 

லெட்சர் யாரு ப்ரோ சுத்த போரு ப்ரோ கட் அடிச்சா தியேட்டரு 

கஷ்ட நஷ்டம் காதல் மோதல் கண்ணுக்குள்ள வாட்டரு 

ஹாப்பினெஸ்சு ரெண்டு தோசை பிரண்டுதாண்டா  டாக்டரு

தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ 

காலேஜு கடவுள் வெச்ச பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ 

கண்டீனு ப்ரோ 18டீனு ப்ரோ 

காலேஜு பெய்ரி டெல்லு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ.....!

--- ப்ரோ ஊஊஒ --- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

விழிக்கும் போதும் வரும் கனவே 

மனம் பறவை போலவே 

சிறகை விரித்து பறக்குதே 

தனியே தனியே தொலைக்கிறேனே 

தொலைவில் தூறல் விழுகிறதே 

மனம் நனைய நனைய தோன்றுதே 

துளி விலகி போகுதே

கனவே கனவே புது கனவே 

விழிக்கும் போதும் வரும் கனவே....!

--- கனவே கனவே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் 

ஏனடி ஏனடி பைங்கிளியே 

மேகலை ஆட்டியது அது மேனியில் வாட்டியது 

வெறும் ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் 

உயிரோடு சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே.....!

---நானொரு பொன்னோவியம்--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தாயும் நீயே தந்தையும் நீயே 

உயிரும் நீயே உண்மையும் நீயே 

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் 

கொடுமை அழித்துவிட கொள்கை

ஜெயித்து விட சக்தி கொடு

நம் நடை கண்டு அஹங்காரம் 

சூடாக வேண்டும் 

நம் படை கண்டு திசையெல்லாம் 

பயந்தோட வேண்டும் இறைவா....இறைவா....!

--- சக்திகொடு --- 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே 

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே 

தொட்டில் மேலே முத்துமாலை 

வண்ணப் பூவாய் விளையாட 

புவி மாந்தர் கொண்டாட ......!

பாட்டெடுத்து நீ படித்தால் காட்டருவி கண்ணுறங்கும் 

பட்டமரம் பூ மலரும், பாறையிலும் நீர் சுரக்கும் 

கொட்டில் மேலே முத்துமாலை 

வண்ணப் பூவாய் விளையாட 

புவி மாந்தர் கொண்டாட .....!

--- பாலன் பிறப்பு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கவலையை மறக்கலாம் றெக்கையை விரிக்கலாம் 

பறவையை போலத்தான் ஸ்கையில பறக்கலாம் 

பழசை எரிக்கலாம் புதுசாய் பிறக்கலாம் 

மொறைக்கிற ஆளுக்கு இளிச்சு காட்டலாம் 

வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம எல்லா பூச்சிதான் 

சகுனி ஆட்டம் ஆடி பாப்போமா 

வருஷம் பிறக்கும் போதுதான் 

புதுசா மாறும் நேரந்தான் 

இளசும் பொடுசும் ஒண்ணா சேர்வோமா.....!

ஹாப்பி ஹாப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு 

ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ரவுசரு.....!

---ஹாப்பி ஹாப்பி நியூ இயரு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே 

ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே 

சேற்றில் ஓடி நாற்று நாட்டு களை எடுக்கும் கைகளே 

செக்கர் வானம் போல என்றும் சிவந்து நிக்கும் 

கைகள் எங்கள் கைகளே....!

உலகமெங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம் 

ஒன்று எங்கள் ஜாதி என்று ஒங்கி நின்று பாடுவோம் 

சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கு ஓடுவோம் 

தர்மம் நீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்.....!

---உழைக்கும் கைகள்---  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தொண்டுக்கென்றே அலைவான் 

கேலிக்கு ஆளாவான் 

கண்டு கொள்வாய் அவனை 

ஞானத்தங்கமே --- அவன் 

கடவுளில் பாதியடி 

ஞானத்தங்கமே ......!

உன்னையே நினைத்திருப்பான் 

உண்மையை தானுரைப்பான் 

ஊருக்கு பகையாவான்

ஞானத்தங்கமே 

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன்

ஞானத்தங்கமே.....!

--- இருக்கும் இடத்தை விட்டு---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584  நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan
    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:51 PM   இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.  சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.